தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15, 2008 அன்று மதுரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தியது. அந்த அணிவகுப்பின் புகைப்படக் காட்சிகளின் இரன்டாம் பகுதியை காண கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும். (முதல்பகுதி இங்கே..)
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI)
சுதந்திர தின அணிவகுப்பு – மதுரை
புகைப்பட காட்சிகள் (PHOTO GALLERY PART-02)
.
படங்கள் உதவி : கோவை தங்கப்பா