தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 30, 2006

மானுட வசந்தத்தின் புதிய பாய்ச்சல்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:57 பிப

மானுட வசந்தத்தின் புதிய பாய்ச்சல்
இதுவரை இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஒளிபரப்பாகி வந்த உங்களின் மானுட வசந்தம் செப்டம்பர் 1 ஆம் தேதி (01-09-2006) முதல் வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உலா வர உள்ளது.
இந்தியாவில் ….

தமிழன் டி.வி யில் புதன், வியாழன் தோறும் இரவு 10 முதல் 10.30 வரை
இப்போது வளைகுடா மக்களுக்காக
டான் டி.வி யில்
வெள்ளிக்கிழமை தோறும்
மதியம் 3 முதல் 4 மணி வரை (சவுதி அரேபியாவிலும்)
மதியம் 2 முதல் 3 மணி வரை (ஐக்கிய அரபு அமீரகத்திலும் – UAE)
மதியம் 1 முதல் 2 மணி வரை (ஐரோப்பிய நாடுகளிலும்)
மானுட வசந்தம் காணத் தவறாதீர்கள்
க்ரியேட்டிவ் கம்யுனிகேஷன் சென்னை,
138, பெரம்பூர் நெடுஞ்சாலை,
சென்னை – 12
போன் : 26620091 Fax : 26620682
மின்னஞ்சல் : iftchennai12@gmail.com
Website : www.iftchennai.org

ஓகஸ்ட் 29, 2006

கண்களை கசக்கி விட்டு பாருங்கள்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:59 பிப
யார் பொய்யன் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்

Note : இதில் இடம்பெற்றுள்ள ஆதார கோப்புக்களை மின்னஞ்சல் மூலம் பெற விரும்புவோர் tmpolitics@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Note : Please click over every picture to view it BIG

தற்சமயம் தமிழகத்தில் நடக்கும் சில சம்பவங்கள்( சம்பவம் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் அண்ணன் தென்காசி பட்டனத்தான் விளக்குவார்) தனக்கும் தனது அமைப்பிற்கும் பாதகமாக இருப்பதாலும் இந்த நிலையில் மக்களின் கவனமும் தனது ரசிகர் மன்றத்தின் கவனமும் அந்த விஷயத்தின் பக்கம் திரும்பினால் தனது ரசிகர்கள் நிறைய கேள்வி கேட்பார்கள் அதற்கு தன்னால் பதில் கூற இயலாது அதுமட்டுமல்லாமல் தனக்கும் தனது இயக்கத்திற்கும் இதனால் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் மக்களின் கவனத்தையும் தனது ரசிகர் மன்றத்தின் கவனத்தையும் திசை திருப்புவதற்காகவும் ரமழானில் வசூலை போடுவதற்காகவும் ததஜ வின் தலைவர் கிரிமினல் பி.ஜே யால் ஏற்பாடு செய்யப்பட்டு கதை வசனம் எழுதி இயக்கப்படும் நாடகங்களே கடையநல்லூர் பள்ளி மீட்டெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு கமிசனில் மாற்றம் செய்ய வலியுருத்தி செப்படம்பர் 5 ம் தேதி தமிழகமெங்கும் நடத்தவிருக்கின்ற ஆர்ப்பாட்டம் எல்லாம் அந்த நாடகத்தின் முதல் பகுதி அரங்கேற்றப்பட்டுள்ளது.

*******************************************************

நாம் கூறியது போல் தொழுவதற்க்குத்தான் வக்ஃப்போர்ட் அனுமதித்துள்ளது அதுவும் ததஜவினரை அல்ல.
இது அல்கோபர் ரயிசுதீன் பொய்யன் என்பதற்க்கு மீண்டும் ஒரு ஆதாரம். ஆதரத்தை அங்கே இங்கே தேட தேவையில்லை. அவரது கட்டுரையின் நடுவிலேயே இதற்கான ஆதரம் உள்ளது.

சகோதரர்களே பள்ளி திறந்த நாள் முதல் கொண்டு பாங்கு சொல்வதும், முதல் ஜமாத்தை குறித்த நேரத்தில் நடத்தியது மற்றும் பள்ளி பராமரிப்பும் கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களின் கையிலேயே உள்ளது.(இதை உறுதி செய்ய கடையநல்லூர் சகோதரர்கள் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளவும்) அவர்களே அனைத்தையும் செய்து வருகிறார்கள். இது பொதுவாக அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் ஜாக்இ தமுமுக கும்பல் ஒரு நாள் கூத்தாக ஜமாத் முடியும்வரை வேண்டுமென்றே காத்திருந்து( இவர்கள்தான் குர்ஆன்இ ஹதீஸ்படி நடப்பவர்களாம்) இரண்டாவது ஜமாத் போட்டது. உண்மை நிலைமை இப்படி இருக்க அந்த பள்ளி தவ்ஹித் சகோதரர்கள் கையில் இல்லை அவர்களை வஃக்பு போர்டு அனுமதிக்கவே இல்லை என்று பொய்களை வண்டி வண்டியாக அவிழ்த்து விடும் இந்த கோமாளியை வெறும் பொய்யன் என்று சொல்லாமல் தார்பாயில் வடிகட்டிய பொய்யன் என்று சொல்லலாம்.

வஸ்ஸலாம்
அஹமது அலி.

*******************************************************

பள்ளியையும் அதன் சொத்துக்களையும் மீட்டெடுக்க வேண்டி வழக்கு தொடரப்படடதா? அல்லது தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டி வழக்கு தொடரப்பட்டதா?

பள்ளியிலும் அதன் சொத்துக்களிலும் உரிமை கோரி வழக்கு தொடர்ந்தால் ஒன்றும் கிடைக்காது எதிர் தரப்பின் வழக்கு செலவையும் நாம்தான் கொடுக்க வேண்டி வரும் என்று அறிந்த இந்த கிரிமினல் (புத்திசாலி??) கும்பல் இப்போதைக்கு தனது ரசிகர் மன்றத்தையும் மக்களையும் முட்டாளாக்கி கவனத்தை திசை திருப்ப ஏதாவது செய்தாக வேண்டும் என்று அந்த பள்ளியின் ஜமாத் உறுப்பினரும் சந்தா செலுத்தக்கூடியவரும் தனது ஆதரவாளருமான சிலரை பிடித்து ஏற்கனவே தங்களது சதியால் பூட்டப்பட்டிருந்த பள்ளியில் எங்களை தொழ அனுமதிக்க மறுக்கின்றார்கள் அதில் தொழ எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு ஒரு வழக்கை தமிழ்நாடு வக்ஃப் போர்டில் தாக்கல் செய்தார்கள்.

திருநெல்வேலி வக்ஃப் ஆயரும் முதன்மை சார்பு நீதிபதியாலும் வழங்கப்பட்ட தீர்ப்பின் 19 வது பக்கம்.

பள்ளியில் உரிமை கோரி அல்லாமல் பள்ளியில் தொழ தங்களை அனுமதிக்க வேண்டும என்று கேட்டு வழக்கு தாக்கல் செய்ததற்காக ஆதாரம் மேலே உள்ளது.


திருநெல்வேலி வக்ஃப் ஆயரும் முதன்மை சார்பு நீதிபதியாலும் வழங்கப்பட்ட தீர்ப்பின் 20 / 21வது பக்கம்.

பள்ளியும் அதன் சொத்துக்களும் யாருக்கு சொந்தம் என்பதை தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும் ஆனால் அந்த பள்ளியில் வாதி (ததஜ ஆதரவாளர்) சந்தா செலுத்தும் உறுப்பினராக இருப்பதால் அவரும் அந்த பள்ளியின் மற்ற உறுப்பினர்களும் (ஜாக், தமுமுக உள்பட) தொழுகை நடத்தி வக்ஃப் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் மற்றும் இந்த வழக்கிற்காக ஏற்ப்பட்ட செலவுகளை அவரவர் செலவுகளை அவரவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் தீர்ப்பு.

இந்த தீர்ப்பில் எங்காவது பள்ளியை ததஜவிடமோ அல்லது ததஜவின் ரசிகர் மன்றத்தினர் கூறுவது போன்று தவ்ஹித் சகோதரர்களிடமோ பள்ளியையும் அதன் சொத்துக்களையும ஒப்படைக்கவும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதா? ரசிகர்
மன்றத்தினரே! விசிலடிச்சான் குஞ்சுகளே!! கண்களை கசக்கி விட்டு பாருங்கள் !! பால் போடாத சாயாவுல இலுமச்சிம்பழத்தை புளுஞ்சு அடித்து விட்டு தெளிவாக பாருங்கள் !!

வந்தனம்…வந்தனம் …தந்தோமய்யா…முப்பத்து முக்கோடி தேவர்களே …கணம் கோட்டாரு அவர்களே.. …குந்தி …குந்தி கும்புடுரோமய்யா … வணங்கி …வணங்கி உம்மிடம் பிரார்த்திக்கிரோமய்யா என்று கெஞ்சி கூத்தாடியும் எங்கேயாவது ததஜ விடமோ அல்லது தவ்ஹித் சகோதரர்களிடமோ பள்ளியை ஒப்படையுங்கள் என்று தீர்ப்பெழுதி உள்ளாரா கோர்ட்டார்?? கூறுங்கள் விசிலடிச்சான் குஞ்சுகளே !!

வழக்கு தொடுத்தவர் தான் இந்த பள்ளியில் சந்தா செலுத்தும் உறுப்பினர் என்றும் தன்னை தொழுகை நடத்த அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் அதனால் தன்னை தொழ அனுமதிக்க வேண்டு என்றும்தான் வழக்கு தொடர்ந்தார் அதனடிப்படையில் வழக்கு தொடர்ந்த நபர்களையும் அதுமட்டுமில்லாமல் அந்த பள்ளியின் அனைத்து உறுப்பினர்களையும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பள்ளியில் தொழுகை நடத்தலாம் என்றுதான் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

நாம் கூறியதற்குறிய ஆதாரங்களை மட்டுமல்லாமல் எந்த தீர்ப்பை வைத்து நீங்கள் பள்ளிக்குள் நுலைந்தீர்களோ அந்த தீர்ப்பின் நகலையும் நாம் இங்கிட்டு நாம் பொய்யன் அல்ல என்று மீன்டும் நிருபித்துள்ளோம். இப்போது ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளே நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் ?? போங்கள் …போய் கேளுங்கள் ..உங்களுக்கு தவறான தகவலை தந்கு ஏவி விட்டார்களே அவர்களிடம் சென்று கேளுங்கள் ஏன் எங்களிடம் தவறாக பொய் தகவல்களை அளித்து கேவலப்பட வைத்தீர்கள் என்று கேளுங்கள். இனியும் உங்கள் தலைமை அளிக்கும் தவறான பொய்யான தகவல்களை நம்பி வெற்றி !! வெற்றி !! வீர வேல்…வெற்றி வேல்…என்று குதித்தால் உங்களை அந்த அல்லாஹ்தான் (நீங்கள் அண்ணன் பி.ஜே தான் என்றால் அதற்கு நாம் பொறுப்பல்ல) காப்பாற்ற வேண்டும்.

அடுத்தபடியாக சரக்கு இல்லாததால் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்வை வம்புக்கிழுத்துள்ளீர்கள் அதற்கும் நாம் விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளதால் இங்கு அதற்காக விளக்கத்தையும தருகின்றோம்.

//நான் ஒன்றை கேட்கிறேன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை முஸ்லிம் உம்மாவை கூட்டிக்கொடுத்தவர் என்று இந்த முகவைதமிழன் சில மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தார். இது விடியல் வெள்ளியின் கருத்தா? அல்லது இவரின் தனிப்பட்ட கருத்தா?.-ததஜ வின் அஹமது அலி//

கிரிமினல் அஹமது அலி அவர்களே இது எனது கருத்தும் அல்ல நாம் எந்த இயக்கத்தையும சாராததால் எந்த இயக்கத்தின் கருத்தும் அல்ல மாறாக இது யாருடைய கருத்து என்பதை மேலும் படிக்க படிக்க தெறிந்து கொள்வீர்கள்.

கீழே தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினரால் எழுதப்பட்டு சவுதியிலும் வலைகுடாக்களிலும் மின்னஞ்சல் மூலமாகவும் கள்ள வெப்சைட்டுகள் மூலமாகவும் சுற்றுக்கு விடப்பட்ட பல அநாகரிக அநாச்சார மடல்களில் சிலவற்றில் சில பகுதிகளை தந்துள்ளேன் பாக்கவும்..

தமுமுக மாநில செயளாலர் தமிம் அன்சாரி சீன அழகிகளுடன் உல்லாசமா?



மேலே உள்ளது சிங்கப்பூரில் தமுமுக வின் மாநில செயளாலர் தமிமுன் அன்சாரி மதுவிற்கு அடிமையாக மாதுக்களுடன் புரன்டார் என்றும் வசூலான பணத்தில் சீன அழகிகளுடன் உல்லாசமாக இருந்தார் என்றும் ததஜ வினர் எழுதியுள்ளனர் இதுமட்டுமல்லாது அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளை இந்த மடல் கொண்டிருப்பதால் சில பகுதிகளை மட்டும் பிரசுரித்துள்ளோம். இந்த மடலின் கையெழுத்து பிரதி எம்மிடம் உள்ளது இது யாருடைய கையெழுத்து என்று ததஜ வின் தம்மாம் மாகான நிர்வாகிகளை கேளுங்கள்.

தமுமுக செங்கல்பட்டு மாவட்ட செயளாலர் யாக்கூப் ‘மாமா’ வா? மாநில நிர்வாகிகளுக்கு முஸ்லிம் கண்ணிப் பெண்களை கூட்டிக்கொடுத்தாரா?


மேலே உள்ளதில் தமுமுக வின் செங்கல்பட்டு மாவட்ட செயளாலர் யாக்கூப் அவர்களை தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு “மாமா” வாக செயல்பட்டு முஸ்லிம் கண்ணிப் பெண்களை கூட்டிக்கொடுத்தர் என்றும் இன்னும் அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளை தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்விற்கும் மற்ற நிர்வாகி ஹைதர் அலிக்கும் எதிராக எழுதி உலவ விட்டது யார்? தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத்தின் நிர்வாகிகளா? முகவைத்தமிழனா? மேலும் உள்ள கடிதத்தின் கையெழுத்து யாருடையது என்று ததஜ நிர்வாத்திடம் கேளுங்கள்.

ஜாக்கை சேர்ந்தவர்கள் விபச்சாரம் செய்கின்றார்கள் அதனால் ததஜ விற்கும் சகோ.பி.ஜே விற்கும் மட்டும் பணம் கொடுங்கள் என்று பிரசுரம் விட்டது யார்? முகவைத்தமிழனா ? ததஜ நிர்வாகமா?

ஜாக்கில் உள்ளவர்களை பற்றி அசிங்கமாக ததஜ வெளியிட்ட பிரசுரம்

மேலே கூறப்பட்டுள்ள அணைத்திற்கும் ஹார்ட் காபி (ஒரிஜினல் பிரதி) என்னிடம் உள்ளது தமுமுக வினர் சகோ. தமிமுன் அன்சாரியோ அல்லது பேரா. ஜவாஹிருல்லாஹ்வோ ததஜ வினர் மீது அவதுறு மற்றும் மான நஷ்ட்ட வழக்கு தொடர்வதாக இருந்தால் ஆதாரங்களை அளிக்க தயாராக உள்ளேன் அதுமட்டுமல்லாமல் இதை எழுதியவர்கள் யார் என்பதையும் எழுதத் தூன்டியவர்கள் யார் என்பதையும் மற்றும் இன்று தமுமுக வினரை பெட்டைகள் என்றும் மற்ற கேவலமான வாhத்தைகளால் திட்டி கள்ள மெயில் அனுப்பிக்கொண்டிருக்கும் உன்மையை உரத்துக் கூறும் உமர் மற்றும் சைதை அலி, அஹமது அலி ஆகியோர் யார் என்றும் அவர்களுடைய இந்திய முகவரி என்னவென்றும் ஆதாரப்பூர்வமான தகவல்களை அளிக்க தயாராக உள்ளேன். ஏன்னை நீங்கள் இதற்காக எந்நேரமும் அனுகலாம்.

இது சில உதாரனங்களே இவையல்லாமல் தமுமுக வின் தம்மாம் நிர்வாகி பொறியாளர் சபியுல்லாஹ் வை பற்றியும் மற்ற பல தமுமுக தலைவர்களை பற்றியும் ததஜ வினரால் எழுதப்பட்ட கையெழுத்து பிரதிகள் எம்மிடம் உள்ளன நேரம் வரும்போது அவற்றை வெளியிடுவோம். அந்த வரிசையில் எழுதப்பட்டதுதான் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை முஸ்லிம் உம்மாவை கூட்டிக்கொடுத்தவர் என்று கூறி வெளியிடப்பட்ட பிரச்சாரமும்.இதை எழுதியதும் ததஜ வினர்தான்.

அந்த பிரசுரம் எனக்கு மின்னஞ்சலில்/இணையத்தில் கிடக்கப்பெற்றது அதும்டுமல்லாமல் ததஜ வின் தம்மாம் நிர்வாகி ஒருவரும் கொடுத்தார் அதை நான் பிளாக் ஆரம்பித்தபோது சோதனைக்காக வேண்டி தலைப்பு இல்லாமல் பதிவு செய்தேன் ஆனால் அது ஃபீடரில் ஃபீட் ஆகி அனைவருக்கும் தெறிந்ததால் அடுத்த நாளே விடியல் வெள்ளி என்ற வலைப்பதிவிலும் மற்ற சில வலைப்பதிவுகளிலும் எழுதி பஞ்சாயம் வைத்துவிட்டர்கள் அப்போது என்னை ததஜ வின் அடிவருடி என்றும் ரசிகர் என்றெல்லாம் எழுதினார்கள் அப்போது நாம் அங்கு சென்று விடியல் வெள்ளி வலைப்பதிவில் அது குறித்த மறுப்புக்களையும் விளக்கத்தையும் அது எங்கிருந்த கிடைக்கப்பெற்றது என்பதையும் நாம் எந்த இயக்கத்தையும சேர்ந்தவர் அல்ல என்பதையும் பதிவு செய்துள்ளோம். இதுபோன்று பிரச்சினைகள் வரும் என்றுதன் அந்த பதிவை இன்றுவரை நீக்காமல் வைத்துள்ளோம். அந்த பதிவு இட்ட நாள்முதல் இன்றுவரை உள்ள சம்பவங்களை தமுமுக வினர் அறிந்தே உள்ளார்கள்.

இவையெல்லாம் சிறு உதாரனங்களே இது போன்று தனக்கு பிடிக்காதவர்களையும் தனது திருட்டுத்தனம் தெறிந்து தன்னைவிட்டு வெளியேரி சென்றவர்களையும் விபச்சாரம் செய்தான் என்றும் பள்ளிக்குள் பொம்பிளையை வைத்திருந்தான் என்றும காசை திருடினான் என்றும்
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டான் என்றும் கதறி அழுது ஒப்பாறி வைத்து சிடி கேசட் போடுவது பின்னர் தனக்கு தேவைப்பட்டால் அவர்களுடன் கொஞ்சி குலாவுவது இதெல்லாம் அண்ணன் கிரிமினல் பி.ஜே யின் சித்து விளையாட்டுக்கள் நம்முடையவை அல்ல.

தமுமுக வின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்வையோ அல்லது மற்றவர்களையோ திட்டுவதாகவோ அல்லது அவர்களை பற்றிய குறைகளை எழுதுவதாகவோ இருந்தால் நேரடியாக எழுதுவோம் ததஜ வினரைப்போல் புனைப்பெயர்களில் முகத்தை மறைத்து எழுதாமல் எமது பெயர் முகவரி இட்டு நேரடியாக எழுதுவோம். நாம் யாருக்கும் அஞ்சியவர்கள் அல்ல இறைவனைத் தவிற. ஏன் கிரிமினல் கூட்டமான உங்களையும் உங்கள் தலைவன் கிரிமினல் பிஜே வையும் பறற்றியும் உங்களது பொய்களையும் பித்தளாட்டங்களையும் அம்பளப்படுத்தி நாம் எழுதவில்லையா? ஏன் என்னை யாரென்று உங்களுக்கு தெறியாதா? நான் என்ன உங்களைப்போல் மறைந்தா எழுதுகின்றேன்? அல்லது முகமூடி அனிந்து எழுதுகின்றேனா?

தவறு யார் செய்தாலும் நாம் சுட்டிக்காட்டுவோம்! சமுதாயத்தை காட்டிக்கொடுத்து மதத்தால் வியாபாரம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தக்க ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை மக்கள் மன்றத்தில் வைப்போம். அது எந்த இயக்கத்தவர்களாக இருந்தாலும் சரி எமக்கு அச்சமில்லை. உங்கள் தம்மாம் ரசிகர் மன்ற தவைர் மேலூர் ராமருக்கோ அல்லது அய்யுபுக்கோ ஃபிரென்டா இருந்தாலும் சரிதான். சரித்திரமாகிவிட்டவர்களை என்றும் நாம் உதவிக்கு அழைப்பதில்லை என்றும் எமக்கு உதவி எம் இரட்சகன் அல்லாஹ் மட்டுமே. 15 வருசத்துக்கு முன்னாடி ரவுடியாகவிருந்து சரித்திரமாகிவிட்ட மேலூர் ராமரையும் அயுப்பையும் மட்டும்தான் உங்களுக்கு தெறியும் அவர்கள் பெயரை கூறி தம்மாமுக்குள் மூலை கழுவி விடப்பட்ட ரசிகர் மன்றத்திரை வேண்டுமானால் நீங்கள் மிரட்டலாம் ஆனால் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொண்டவர்களிடம் உங்கள் மிரட்டல் பளிக்காது.

தமுமுகவின் தவறுகளையும் அதன் பத்திரிகையான மக்கள் உரிமையின் தவறுகளையும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம் அப்போதே நம்மாள் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள் களையப்பட்டுள்ளன அல்லது களைவதற்கு முயற்சிகளை எடுத்தள்ளார்கள்.

என்னைத் திட்டுவதாக நினைத்துக்கொண்டு விடியலை வம்புக்கிழுத்துள்ளார்கள் விடியல் சகோதரர்கள் எம்மை தொடர்பு கொண்டால் இந்த அஹமது அலி மற்றும் உ.உ.கூ உமர் யாரென்பதையும் அவர்களின் முகவரியும் தர தயாராக இருக்கின்றோம். நீங்கள் இவர்கள் மீது ஜனாநாயக ரீதியாக வழக்கு தொடரலாம்.

நாமும் பலமுறை நமக்கும் இயக்கங்களுக்கும் சம்பந்தமில்லை என்று எழுதியாகிவிட்டது அதை ததஜ வினரும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் மேலும் தகவல் தேவையென்றால் ததஜ வின் தம்மாம் நிர்வாகிகளிடம் கேளுங்கள் எனக்கும் ஏதாவது இயக்கங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று. ஒரு மின்னஞ்சலில் என்னை தமுமுக என்கிறார் அடுத்த மின்னுஞ்சலில் விடியல் என்கிறார் இந்த மூலை கழுவி விடப்பட்ட கிரிமினல் அஹமது அலி மற்றும் கிரிமினல் உ.உ.கூ உமர்..

மூலை கழுவி விடப்பட்ட கிரிமினல் ததஜ கூட்டத்தினருக்கும் முகத்தை மறைத்து தந்தை பெயர் தெறியாமல் தனது பெயரையும் கூறாமல் கள்ள மின்னஞ்சலில் கதை வசனம்
எழுதிக்கொண்டிருக்கும் கிரிமினல் கூட்டத்தாருக்கும் ரசிகர் மன்றத்தினருக்கும் சவால்!! உங்களுக்கு 72 மணி நேரம் கொடுக்கின்றென் அதற்குள் முகவைத்தமிழனாகிய நான்
நீங்கள் கூறுவது போன்று ஏதாவது ஒரு அமைப்பில் உறுப்பினர் என்றோ அல்லது உறுப்பினராக இருந்ததாகவோ நிருபிக்க வேண்டும் இல்லையேல் உங்களை பற்றிய விபரங்களும் கள்ள வெப்சைட் கதாநாயகர்கள் யார் என்பதும் பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு கள்ள வெப்சைட் மற்றும்
கள்ள மின்னஞ்சல் நடத்துவதும் தக்க ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் வைக்கப்படும்.

கடல் கடந்த தமுமுக என்ற சகோதரர் பி.ஜே பேசுவதற்கு 50,000 வாங்கியதாக எமது வலையில் ஒரு பதிவிட்டிருந்தார் அதற்காக இந்த கிரிமினல் பி.ஜே யின் பக்த கேடிகள் சாமியாடிகளாக மாறி லோ.. லோ…என்று குதித்து நம்மையும் வம்புக்கிழுத்தள்ளார்கள். 30 வருடமாக பி.ஜே அவர்கள் பிரச்சாரம் செய்வதற்காக வேண்டி யாரிடமும் ஒரு பைசா வாங்கியதில்லையாம் எல்லாமே எளிமையாக பஸ்ஸில் சென்று சொந்த காசில் தான் பிரச்சாரம் செய்வாராம் என்று பக்தி பரவசமாக எழுதி ஆதாரங்களை நம்மிடம் கேட்டுள்ளார்கள்.

ஐயா!! கிரிமினல் கூட்டமே !! கிரிமினல் பி.ஜே யின் பக்த கேடிகளே !! பதிவை இட்டது கடல் கடந்த தமுமுக என்பவரய்யா !! முகவைத்தமிழன் அல்ல !! ஆக அதற்கு பதில் அளித்து ஆதாரங்களையும் அளிக்க வேண்டிய தார்மீக பொருப்பு சகோ. கடல் கடந்த தமுமுக வையே சாரும் முகவைத்தமிழைனையல்ல. இருந்த போதிலும் பக்த கேடிகளான நீங்கள் உங்கள் தலைவன் காசு வாங்கி பிரச்சாரம் செய்தார் என்பதற்கு ஆதராரங்களை வேண்டி விரும்பி கேட்பதால் நாமும் வெளியிட தயாராக உள்ளோம் ஆனால் இந்த ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அல்ல அதுவல்லாமல் தமிழகத்தின் பல இடங்களில் உங்கள் தலைவன் கிரிமினல் பி.ஜே பேசுவதற்கு பணம் வாங்கியுள்ளார் அந்த ஆதாரங்களை நாம் வெளியிட தயார். நிருபியுங்கள் என்று நீங்கள் கூறினால் நாம் உடனடியாக நாளையே கிரிமினல் பி.ஜே காசு வாங்கியதற்கான ஆதாரங்களை வெளியிட்டு நிருபிக்க தயாராக உள்ளோம் நாங்க ரெடி !! நீங்க ரெடியா?? அதற்கு முன்னால் செல்லை தட்டி அண்ணனிடம் கொஞசம் இதைப்பற்றி கேட்டுக்கொள்ளுங்கள்.

//தமுமுக என்ற கூட்டமாவது ஃபித்ரா சுனாமி என்று வசூலித்து அதில் பெருந்தொகையை திருடினாலும்இ சிறு சதவீதத்தையாவது மக்களிடம் கொடுத்தார்கள். ஆனால் இந்த விடியல் கும்பலோ நூறு சதவீதத்தையும் திருடும் கும்பல். அந்த திருட்டு பணத்தை வைத்து விசா எடுப்பது முதல் தொழில் முதலீடுவரை அனைத்தையும் செய்து கொண்டு-ததஜ //

//சங்பரிவார் கும்பலைவிட கொடுரமான ஜாக் கும்பல்.
அடுத்து கடையநல்லூர் பள்ளியை இந்து கும்பலா கைப்பற்ற போகிறது?. ஜாக் என்ற கும்பலுக்கும் கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களுக்கும்தானே பிரச்சனை என்று எழுதியுள்ளார். இந்த ஜாக் கும்பல் அந்த இந்து கும்பலை விட கொடுரமானவர்கள். இந்த ஒரு பள்ளிதான் பிரச்சனை என்றால் நான் இது போன்ற வார்த்தையை எழுத மாட்டேன். இந்த பள்ளியை முடித்து கொண்டு அடுத்து மேலப்பாளையும் மற்றும் சில ஊர்களின் பெயரை பட்டியலிட்டு அதையும் கைப்பற்றுவோம் என்று களமிறங்கியதால்தான் இந்த ஜாக் கும்பல் பாபர் மசூதியை உடைத்த கும்பலை விட கேவலமானவர்கள் என்று சொல்கிறேன்.-ததஜ//

மேற்கண்டவற்றிற்கான பதிலை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் வசூலுக்கு வரும்போதோ அல்லது அண்ணனின் சிடி விற்க வரும்போதோ மக்களும் சம்பந்தப்பட்ட இயக்கத்தினரும் வழங்குவார்கள் என்று எதிர் பார்க்கின்றோம்.

மற்றபடி நாம் கொஞ்சம் வேறு விஷயங்களில் பிஷியாக இருப்பதால் ஆதாரங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம் அது வரை அண்ணன் கிரிமினல் பி.ஜே யிடமும் உங்கள் ரசிகர் மன்றத்திடமும் இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று ஆலோசனையில் ஈடுபடுங்கள். இறைவன் நாடினால் விரைவில் சந்திப்போம்.

கடைசி செய்தி : பள்ளித் திருடர்களும் மார்க்த்தை மாற்றுபவர்களான தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் என்ற கிரிமினல் கூட்டத்தாரால் அக்கிரமமான முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் அநேகமாக நாளை ஜாக் வசம் ஒப்படைக்கப்படலாம் என்று தகவல் வந்துள்ளது. ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அகற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை ஒரு கதறல் ஃபிளாஸ் நியுசையும் எதிர் பார்க்கலாம்.

நன்றி

முகவைத்தமிழன்

If any one wants to contact me please ring me @ +966565116910

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி ஈழம் மூதுர் யாழ் குடா லெபனான் இஸ்ரேல்

ஓகஸ்ட் 26, 2006

முந்தானையால் மூக்கை சிந்துகிறார்கள்!!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:08 பிப

“உன் பெயர் என்னவென்று கேட்டால் அந்தா ஆட்டுக்குட்டி என்றும் தொன்டிக்கு வழி சொல்லு என்று கூறினால் நான் அல்வா திங்கவே இல்லை என்றும் கூறுவது போல..”

Note :If any one wants to receive the attached documents by mail please mail to tmpolitics@gmail.com

முக்கிய அறிவிப்பு : தலைமறைவான தென்காசி பட்டனத்தான் அவர்களுக்கு, இங்கு ஆட்டம் ஓவராகிவிட்டதால் உங்கள் உதவி தேவைப்படுகின்றது எங்கிருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும். வரும்போது கையில் விளக்குமாறும் வேப்பங்கொளயும் கொண்டு வரவும். (யோவ்..எங்கய்யா போன ? அடலீஸ்ட் கொஞ்சம் சப்போர்ட் பன்னுய்யா..ஒத்த ஆளா எத்தன பேத்த சமாளிக்கிறது?)

கடையநல்லூர் பள்ளி யாருக்கு சொந்தம்? என்ற தலைப்பிட்டு ஏவி விடப்பட்ட ததஜ வின் அஹமது அலி என்பவர் எழுதுகையில்,

Please click over every picture to view it bigger

“கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் அந்த பகுதியை சேர்ந்த தவ்ஹித் சகோதரர்களின் உழைப்பால் உறுவானது. அது எந்த அமைப்புக்கும் சேராது அது அந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது என்றுதான் இதுவரை ததஜவினர் கூறியும்இ எழுதியும் வருகிறார்கள். ஆனால் மூலை கழுவி விடப்பட்ட இந்த கோமாளி அந்த பள்ளி ததஜவுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளார். அப்படி ததஜ எங்கெயாவது அந்த பள்ளி தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறியதாக நிறுபிக்க முடியுமா?-ததஜ வின் அஹமது அலி

என்று எழுதியுள்ளர். இதில் இருந்து நமக்கு புலனாக கூடியவை இரண்டு விஷயங்கள்.

1. பள்ளி ததஜ வினருக்கு சொந்தமில்லையென்று அவர்களாக ஒத்துக்கொள்கின்றார்கள்.

2. பள்ளி ததஜ விற்கு சொந்தமென்று ததஜ வினர் எங்காவது கூறியதாக நிருபிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்கள்.

முதலில் பள்ளி ததஜ வினருக்கு சொந்தமில்லை என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி ததஜ வினர் ஒருபோதும் பள்ளிக்கு உரிமை கொண்டாடவில்லை என்று கூறியுள்ளதற்கு எங்கள் விளக்கம்.

பள்ளி ததஜ விற்கு சொந்தமில்லை என்றும் கூறுகின்றீர்கள் ததஜ வினர் பள்ளிக்கு ஒருபோதும் உரிமை கொண்டாட வில்லை என்றும் கூறுகின்றீர்கள் ஆனால் அதே சமயத்தில் அழைப்பு பணிக்காக வசூல் செய்யப்பட்ட பணத்தினை கொண்டு வேன் வேனாக ஆட்களை பள்ளிக்கு கொண்டு சென்று இறக்குகின்றீர்கள். ததஜ வின் பத்திரிகை அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றில் ததஜ விற்கு தொடர்பு இல்லாத பள்ளி பற்றி வேறு யாரோ இரு குழுக்களுக்கிடையில் நடந்த பிரச்சினையை இவ்ளவுதூரம் உணர்ச்சி வசப்பட்டு சித்தறித்து எழுதுவது ஏன்?

ததஜ விற்கும் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லையென்றால் , ததஜ பள்ளியில் உரிமை கோர வில்லை என்றால் ததஜ வின் மாநில செயளாலர் கிரிமினல் சைபுல்லா ஹாஜா அவர்களும் மாநில நிர்வாகிகளும் இதற்காக ததஜ வின் பணத்தினை செலவு செய்து உழைப்பது ஏன்? வெற்றி!! வெற்றி!! ஏன்று கூவுவது ஏன்? இத்தனை ஆர்ப்பாட்டமும் ஏன்?

உங்களுக்கு சம்பந்தமில்லை என்றால் பின்னர் நீஙகள் ஏன் இதில் தலையிடுகின்றீர்கள்? பள்ளியை என்ன இந்து வெறியர்களா கைப்பற்ற போகிறார்கள். இரு வேறுபட்ட முஸ்லிம் குழுக்கலுக்குள் பிரச்சினை அவர்கள் அதை தீர்த்து கொள்வார்கள் என்று விட்டு விட வேண்டியது தானே? வலைகுடா வாழ் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் அழைப்ப பணிக்காக அளித்த பணத்தினை கொண்டு இதற்கு செலவு செய்வது ஏன்?

சரி அதை விட்டு விடுவோம் மேட்டருக்கு வருவோம் , ததஜ ஒரு போதும் பள்ளி ததஜவிற்கு சொந்தம் என்று கூறியதில்லை ஆனால் பள்ளி ததஜ விற்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யான செய்தியை முகவைத்தமிழன் வெளியிட்டுள்ளார் அப்படி ததஜ அந்த பள்ளி தங்களுக்கு சொந்தம் என்று எங்காவது கூறியதாக நிருபிக்க முடியுமா என்று சவால் விட்டிருந்தார் ததஜவின் விசிலடிச்சான் குஞ்சு கிரிமினல் அஹமது அலி என்பவர்.

மேலே உள்ள மின்னஞ்சலில் ததஜவின் அடுத்த விசிலடிச்சான் குஞ்சு துபை நிஜாம் மைதீன் என்பவர் எழுதியுள்ளதை படிக்கவும் :

“இறைவனின் கிருபையால் கடையநல்லூர் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு இன்று மக்ரிப் முதல் தொழுகை ஆரம்பம்”

என்று எழுதியுள்ளார். இதற்கு என்ன அர்த்தம்? ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளே விளக்குவீர்களா? நீங்கள்தான் கிரிமினல்கள் (புத்திசாளிகள்) ஆச்சே!!

கீழே உள்ளது ததஜ வின் அதிகாரப்பூர்வ இணையத்தில் அவுத்து விட்ட பிளாஸ் நியுஸ்.

“மாவட்ட வக்பு தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் ஜாக்இ தமுமுக வினரின் அராஜகத்தால் மூடப்பட்ட கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் (23.08.2006) மாலை 5.45 மணிக்குத் திறக்கப்பட்டது ! மக்ரிப் முதல் தொழுகை ஆரம்பமானது அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே! -tntj.net”


“மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலை மீண்டும் மூட ஜாக், தமுமுக கும்பல் முயற்சி முறியடிப்பு

ஏகத்துவக் கொள்கை வளர்ச்சியடைந்த ஊர்களில் ஒன்றுதான் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ஆகும். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 1982 ம் வருடம் சகோதரர் எம். அப்துல் ஜலீல் மதனீ அவர்களின் தலைமையில் விதைக்கப்பட்ட ஏகத்துவம் என்ற விதை தழைத்து கடையநல்லூரைச் சுற்றிலும் தென்காசி, வடகரை, அச்சன் புதூர், வாவா நகரம், ஆலங்குளம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், வீராணம், வல்லம், பொட்டல் புதூர், தாழையூத்து, இன்னும் பற்பல ஊர்களில் சத்திய ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது. இறையுதவிக்கு அடுத்த படியாக கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத்வாதிகளின் மாபெரும் தியாகத்தினாலும், நல்லுள்ளம் கொண்டோர்களின் உதவியினாலும் 1995ம் வருடம் பல்வேறு…-tntj.net”


இதற்கு என்ன அர்த்தம்? துதஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளே விளக்குவீர்களா? நீங்கள்தான் கிரிமினல்கள் (புத்திசாளிகள்) ஆச்சே!!

தீன்முஹம்மது என்ற ததஜவின் அவிழ்த்து விடப்பட்டதின் பொய்யை மக்கள் உணர்ந்து சொல்லடிபட்டு கேவலப்படுத்தப்பட்டு செத்ததால் அடுத்ததாக அவிழ்த்து விடப்பட்ட அஹமது அலி என்பது எழுதுகையில் :

“நேற்று மக்ரிப் இஷா இன்று பஜர் ளுஹர் அசர் என்று தொடர்சியாக தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்களே இமாமாக இருந்து தொழுகை வைத்துள்ளனர். பள்ளியின் பொருப்பும் அவர்களிடமே உள்ளது. ஆனால் ளுஹரையும்இ அசரையும் தமுமுகவைச் சேர்ந்தவர்கள் தொழவைப்பார்கள் என்று பொய்யுரைத்த இந்த ரயிசுதீனுடைய ஒரு பொய்யன் என்பது மீண்டும் அம்பலமானது. ஒரு பள்ளிவாசல் விசயத்திலேயே தனது கற்பனைகளை அளந்து விட்ட இந்த நபர் ததஜ சகோ.பிஜெ சம்மந்தப்பட்ட செய்திகளில் என்னெல்லாம் பொய்யுரைத்து இருப்பார் என்பதை சகோதரர்களே சிந்தியுங்கள்?.”

என்று கொங்கையை குலுக்கி முந்தானையால் மூக்கை சிந்துகிறார் ததஜ வின் அஹமது அலி. அவர்கூறியது பொய் என்றும் நாம் கூறியதுபோல் ஜாக் மற்றும் ததஜ வினர் அங்கு தொழுதுள்ளார்கள் என்பதையும் அவரையும் அறியாமல் அடுத்த பாராவிலேயே ஒப்புக்கொண்டுள்ளதையும் காணலாம்.

“தென்காசி பகுதியை சேர்ந்த தமுமுக குண்டர்கள் ஒரு குருப்பாக வந்து ஜமாத் தொழுகை முடிந்த பின் தொழுது இருக்கிறார்கள். ஜமாத் தொழுகைக்கு பிறகு யார் வந்து தொழுதாலும் அவர்கள் கையில்தான் பள்ளி உள்ளது என்று சொல்வது முட்டால்தனமாகும். -ததஜ வின் அஹமது அலி

அது மட்டுமல்லாது நாம் கூறியது உண்மை என்று நிருபிக்கும் வகையில் ததஜவின் அதிகாரப்பூர்வ இணையத்திலும் வெளியாகயுள்ள செய்தியை கீழே தந்துள்ளோம் அதிலும் இவர்கள் ஜாக் மற்றும் தமுமுக வினர் தொழுகை நடத்தியுள்ளதை ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் ஏகத்துவவாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த கூட்டத்தினரால் நடத்தப்படும் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தில் பள்ளிக்குள் தொழுத முஸ்லிம்களையும் தொழ வைத்த ஒரு இமாமையும் குண்டர்கள் என்றும் ரவுடிகள் என்றும் எழுதியுள்ளார்கள்.

“பின்னர் அஸர் நேரத்தில் பள்ளியில் ஜமாத் முடியும் வரை வேண்டுமென்றே காத்திருந்து மாலை 4.45 மணிக்கு ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி தலைமையில் ரவுடி கும்பல் சுமார் 20 நபர்கள் பள்ளிவாசலில் நுழைந்து நீதிமன்ற உத்தரவை மீறி மைக்கை ஆன் செய்து இரண்டாவது ஜமாத் நடத்தினர். பின்னர் ரிபாய் தலைமையில் கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று பொய்யான தகவல்களைச் சொல்லி பள்ளியை மூடுவதற்குரிய முயற்சிகளை பல மணிநேரம் செய்தனர்.-tntj.net”


பகிரங்கமாக இஸ்லாத்தை மீறிய செயலாகும் !! தவ்ஹித் ஜமாத் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இவர்கள் பள்ளிக்குள் தொhழுத முஸ்லிம்களையும் தொழ வைத்த ஒரு இமாமையும் குண்டர்கள் என்றும் ரவுடிகள் என்றும் கூறுவதுதான் தவ்ஹீதா?

இவ்வாறாக நாம் எழுதியது அனைத்தும் உண்மை என்று நிருபித்ததோடு ததஜ வினர் அனைவரும் பொய்யர்கள் என்ற கூற்றையும் மெய்ப்படுத்தி வருகின்றார்கள்.

இந்த பள்ளி தொடர்பான வழக்கு எம்.எஸ் சேகு உதுமான் மற்றும் வா.கொ.மசூது என்பவர்களுக்கும் ஜம்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கும் இடையில் நடந்ததாகும் இதில் ததஜ வினருக்கு என்ன வேலை ? இது ததஜ விற்கும் ஜம்யத்துல அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கும் இடையில் நடந்த விவகாரமா? அல்லது மேற்படி எம்.எஸ் சேகு உதுமான் மற்றும் வா.கொ.மசூது ஆகியோர் ததஜ வை சேர்ந்தவர்களா?

மற்றும் இந்த பள்ளி ஜம்யத்துலு; அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கு சொந்தமானதல்ல இது தமிழ்நாடு வக்ஃப்போர்டுக்கு சொந்தமானது பள்ளி மூடியிருப்பதால் தொழ முடியவில்லை பள்ளியை திறந்து தொழ அனுமதிக்க வேண்டும் என்பதுதான் வழக்கு அதற்கு ஆதாரங்களை நாம் கீழே தந்துள்ளோம்.


வணக்கமாய் கோர்டாரை பிறார்த்தித்தது

இல்லை முகவைத்தமிழன் கூறுவது பொய் என்று எழுதுவீர்களானால் அதற்குறிய ஆதாரங்களை வெளியிடுங்கள் மக்கள் தீர்மானிக்கட்டும் பொய்யன் யார் என்பதை.

நமது வாதமும் கேள்விகளும் மிகத்தெளிவாக உள்ளன மக்களும் அதை உணர்ந்துள்ளார்கள் ஆக உங்கள் தலைவன் கிரிமினல் பி.ஜே யைப்போல் “உன் பெயர் என்னவென்று கேட்டால் அந்தா ஆட்டுக்குட்டி என்றும் தொன்டிக்கு வழி சொல்லு என்று கூறினால் நான் அல்வா திங்கவே இல்லை” என்று சம்பந்தமேயில்லாமல் பதில் கூறுவதை நிறுத்திவிட்டு கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் நேரடியாக பதில் சொல்லவும் இல்லையேல் எம்மிடம் சரக்கு இல்லை நாங்கள் பொய்யர்கள் என்று ஒத்துக்கொள்ளுங்கள்.

எமது கேள்விகள் :

“இறைவனின் கிருபையால் கடையநல்லூர் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு இன்று மக்ரிப் முதல் தொழுகை ஆரம்பம்”

என்று பிளாஸ் நியுஸ் வுட்டதை அனைத்து சகோதரர்களும் அறிவார்கள் நீங்கள் வுட்ட பிளாஸ் நியுஸ் உண்மையானால் அரசு வெளியிட்ட ஆனையின் நகலை வெளியிடுங்கள்.

நீங்கள் கூறுவதுபேல் ததஜ விற்கும் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லையென்றால் , ததஜ பள்ளியில் உரிமை கோர வில்லை என்றால் இத்தனை கலோபரமும் ஏன்?

தாவா பணிகளுக்காக வசூலிக்கப்பட்ட பணத்தினை இதற்காக செலவளிப்பதும் அதிகாரப்பூர்வ இணையத்திலும் பத்திரிகைகளிலும் ததஜ இந்த ஆட்டம் போடுவதும் ஏன்?

அரசு ஆணை வெளியிடவில்லை நாம் கூறியது போல் தொழுவதற்குத்தான் வக்ஃப்போர்ட் (அரசு அல்ல) அனுமதித்துள்ளது அதுவும் ததஜ வினரை அல்ல என்றால் பிளாஸ் நியுசும் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் வலைகுடாவில் அடுத்த வசூலை போடுவதற்காக வேண்டி ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளை குஷிப்படுத்துவதற்காக அடித்துவிடப்பட்டதுதான் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?

நாம் கூறுவது , கூறியது அனைத்தும் உண்மை என்று தக்க ஆவன ஆதாரங்களுடன் நிருபித்துள்ளோம் நீங்கள் கூறுவதுபோல் நாம் பொய்யன் என்றால் அதை ஆவன ஆதாரங்களுடன் நீருபியுங்கள்.

விரக்தியில் அண்ணனுடன் தொலைபேசியில் பேசுவதற்காகவும் அண்ணனிடம் உங்கள் பெயர் போக வேண்டும் என்பதற்காகவும் எழுதுவதை நிறுத்திவிட்டு மறுமையில் இறைவனிடம் உண்மையாளனாக நிற்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நியாயமாக நோர்மையாக உங்கள் தலைமையிடம் நாம் மேற்கூறிய கேள்விகளை கேளுங்கள் சரியான ஆதாரங்களோ முறையான பதிலோ கிடைக்காத பட்சத்தில் உங்களின் பொய்யான தலைமையை புறக்கனியுங்கள்.

நன்றி

முகவைத்தமிழன்

கடைசி செய்தி : இந்த சம்பவம் தொடர்பாகவும் மேலப்பாளையம் பள்ளி தொடர்பாகவும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில தலைவர் ஜனாப் கமாலுத்தீன் மதனி மற்றும் இந்த வழக்குகளை கவணித்து வரும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் நெல்லை மாவட்ட நிர்வாகி ஜனாப் சிராஜீத்தீன் அவர்களும் நமது “தமிழ் முஸ்லிம் அரசியல் மேடைக்கு” அளித்த பிரத்யோக பேட்டி விரைவில் இங்கு இடம்பெறும் தொடர்ந்து படிக்கவும்..

ஓகஸ்ட் 23, 2006

கடையநல்லூர் பள்ளி பிளாஸ் நியுஸ் உண்மையா?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 10:14 பிப

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் விடயம் – அரசு ஆணையா? கிரிமினல் கூட்டத்தினரின் ஃளாஸ் நியுசும், அரைவேக்காட்டு கப்சாவும் !!

அல்லாஹ் கூறுகிறான் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும்(மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு
தண்டிக்காமல் இருப்பான் (இறைவனை) அஞசுவோரைத் தவிர வேரெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள் . 8:34

என்ற குர்ஆனின் வசனத்துடன் இறை வசனங்களை தங்கள் வியாபாரத்துக்கு தோதாக வளைப்பதில் தங்கள் தலைவன் கிரிமினல் பி.ஜே க்கு தாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்று ததஜ வின் கிரிமினல் கூட்டத்தினர் (ரசிகர் மன்றத்தினர்) இன்று ஃபிளாஸ் நியுஸ் எல்லாம் உட்டு அடாவடி செய்து கொண்டிருந்தார்கள். ததஜ வினரின் அதிகாரப்பூர்வ தளத்திலும் கிரிமினல் கூட்டத்தின் கள்ள வெப்செட்டுகளிலும் கள்ள மின்னஞ்சல்களிலும் இன்று முழுவதும் தொடாந்து வந்து கொண்டிருந்த ஒரு ஃபிளாஸ் நியுஸ் என்னவென்றால் :

”கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு, இன்று மாலை மக்ரிப் தொழுகை முதல் பள்ளியில் ததஜ தொழுகை நடத்தும் வெற்றி! வெற்றி! வெற்றி!!’

வீர வேல் !! வெற்றி வேல்!! அண்ணன் கிரிமினல் பி.ஜே க்கு அரோகரா !! அரோகரா !! என்று கூவாத குறையாக மெயிலுக்கு மேல் மெயிலாக ச்சும்மா வுட்டு அடிச்சு தள்ளிக் கொண்டிருந்தார்கள் நம்ம கிரிமினல் பி.ஜே ரசிகர் மன்றத்தினர். நம்முள் பட்சி கத்தவே உஷாரானோம் நமது துப்பரியும் வாசகர் வட்டத்தையும் உஷார் படுத்தினோம்.

கடையநல்லூர் மற்றும் தென்காசி சென்று விசாரணையில் இறங்கிய நம் வாசகர்கள் கொடுத்த தகவல் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனக்கோ அல்லது தனது அமைப்புக்கோ சரிவு ஏற்படும்போதெல்லாம் எலவுப்பாட்டுப்பாடி ஒப்பாரி வைத்து அழுது சிடி வெளியிடுவது அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பவது இல்லையேல் இதுபோல் ஏதாவது ஃப்ராடுகளை அடித்துவிட்டு தனது மூலை கழுவி விடப்பட்ட ரசிகர் மன்றத்தை குஷிப்படுத்தி உற்சாகமூட்டுவது. உடனே ரசிகர் மன்றத்தினரும் என்ன ஏது என்று சிந்திக்காமல் (சிந்திப்பதற்கு மூலை இருந்தால்தானே??) வெற்றி! வெற்றி! வெற்றி!! வீர வேல் !! வெற்றி வேல்!! ஆ…ஊ…இ…ஊ என்று கத்தி உற்சாகத்தில் கலாட்டா செய்வது. இந்த உற்சாகத்திலேயே சிறிது காலம் தள்ளி விடலாம் அல்லவா? இதை வைத்து ஒரு வசூலை போட்டு வலைகுடா நாடுகளில் கள்ள முதலீடு செய்து ஹோட்டல் பிஸினஸ் செய்யலாம் அல்லவா?? ஆந்த வரிசையில் அடித்து விடப்பட்டதுதான் இதுவும்:

கடைய நல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியின் உண்மை நிலவரம் மற்றும் நமது விசாரனையில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு :

இந்திய வரலாற்றில் முதல் முறையாக பாபரி மஸ்ஜிதிற்கு அடுத்தபடியாக பூட்டப்பட்டது கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியாகத்தான் இருக்கும். கடந்த 25-03-2006 அன்று தென்காசி கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) திருமதி. ரமணசரஸ்வதி அவர்களின் உத்தரவை செயல்படுத்த விடாமல் அன்று அதிகாரத்தில் இருந்த நிரோத் போட்டு கொண்டு விபச்சாரம் செய்ய சொன்ன (நன்றி சகோ. பஸ்லுல் இலாஹி) ஜெயலலிதாவின் துனையுடன் கிரிமினல் பி.ஜே அவர்கள் பி.ஜே. அத்வானியாகவும் கிரிமினல் சைபுல்லா ஹாஜா அவர்கள் சைபுல்லா தொக்காடியாவாகவும் மாறி ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கு சொந்தமான பள்ளியை சொத்து பிரச்சினைக்காக அன்றைய அமைச்சர்கள் நெயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பண்ணீர் செல்வம் துனைகொண்டு மூடிவிட்டார்கள். அன்று முதல் நேற்று வரை 23-08-2006 இந்த பள்ளியில் தொழுகை நடக்க விடாமல் தடுத்து வந்துள்ளார்கள்.

தங்களது அமைப்பின் செல்வாக்கு சரிந்து வருவதாலும் ரமழான் நெருங்கி விட்டதாலும் அடுத்த தொழிலுக்கு அடிக்கல் நட்டு விட்டதாலும் உண்டியல் குலுக்குவதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது அதன் காரணமாக கிரிமினல் பி.ஜே தலைமையில் கூடி ஆலோசித்த கிரிமினல் கும்பல் நெல்லை வக்ஃப் வாரியத்தில் மஸ்ஜித் முபாரக் பள்ளி வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதென்றும் அதை ஜாக் அமைப்பினர் பூட்டி வைத்துள்ளனர் என்றும் அதை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுமு; ஒரு மனு கொடுத்தனர். ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினரும் பள்ளி பூட்டப்படக்கூடாதென்றும் அதில் தொடாந்து தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வந்தனர்.

மீன்டும் ஒரு பாபரி மஸ்ஜித் ஏற்படக்கூடாது என்ற நல்லென்னத்தின் அடிப்படையிலும் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையின் பேரிலும் தமிழக வக்ஃப் வாரியம் இன்று ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த தீர்ப்பின் விபரமாவது:

பூட்டப்பட்டுள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளியை தொடாந்து பூட்டி வைக்க கூடாது அதை இன்று முதல் திறந்து அதில் ஐந்து வேலையும் தொழுகை நடத்த வேண்டும் என்பது தான்
தீர்ப்பு. தீர்ப்பில் எந்த இடத்திலும் பள்ளியை ததஜ விடமோ அல்லது ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் இடமோ ஒப்படைக்க வேண்டும என்று கூறப்படவிலலை மாறாக தொழுகைக்காக பள்ளியை திறக்கவும் என்று தான் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ததஜ
வின் கிரிமினல் கூட்டத்தினர் 23.08.2006 அன்று மக்ரிப் மற்றுமு; இசா தொழுகை நடத்தியுள்ளனர். 24.08.2006 அன்று ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
அமைப்பினர் லுஹர் மற்றும் அசர் தொழுகைகளை அதன் தாயி தலைமையில் நடத்தவுள்ளனர். மற்றும் அந்த பள்ளியில் யார் வேண்டுமானாலும் பள்ளியை பூட்டாமல் இருப்பதற்காக தொழுகை நடத்தி கொள்ளலாம்.

உற்சாகமிழந்து சோர்ந்திருக்கும் தனது ரசிகர்களை உற்சாகமூட்டினால்தான் ரமழானில் உண்டியல் குலுக்க முடியும் என திட்டமிட்ட கிரிமினல் பி.ஜே. மற்றும் கிரிமினல் சைபுல்லா ஹாஜா கூட்டத்தினர் தங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் அரசு ஆணை வெளியிட்டு விட்டதாகவும் அதன் அடிப்படையில் பள்ளி ததஜ விடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு செய்தியை லேசாக கசிய விட்டனர் சிந்திப்பதற்கு மூலையற்ற ரசிகர் மன்றத்தினரும் வீர வேல் !! வெற்றி வேல்!! அண்ணன் கிரிமினல் பி.ஜே க்கு அரோகரா !! அரோகரா !! என்று கோசமிட்டு பிளாஸ் நியுஸ் எல்லாம் போட்டுவிட்டார்கள்.

ஆக இன்று 24.08.2006 ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினர் லுஹர் மற்றும் அசர் தொழுகைகளை அதன் தாயி தலைமையில் நடத்தவுள்ளனர் அப்படியானால் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? சிpந்திக்கவும்.

அரசு ஆணைப்படி கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளி ததஜ விடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஃபிளாஸ் நியுஸ் மெயில் உட்ட கிரிமினல் பி.ஜே யின் ரசிகர் மன்றத்தினருக்கும் அந்தசெய்தியை வெளியிடுமாறு கூறிய கிரிமினல் தலைவர்களுக்கும்,

ததஜவிடம் பள்ளியை ஒப்படைக்குமாறு அரசு ஆணை!! அந்த ஆணைப்படி பள்ளி ததஜ வினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பிளாஸ் நியுஸ் உட்டீர்கள் நானும் அணைத்து அரசு இணையங்களிலும் தேடினேன் அப்படி ஒரு ஆணையை அரசு வெளியிட்டதாக தெறியவில்லை. அப்படி ஒரு ஆணை அரசு வெளியிட்டிருந்தால் அதன் நகலை இணையத்தில் பிரசுரிக்க தயாரா? அல்லது தமிழ்நாடு வக்ஃப் வாரியமோ அல்லது நீதிமன்றமோ அப்படி ஒரு உத்தரவு இட்டிருந்தால் அதன் நகலை இணையத்தில் பிரசுரிக்க தயாரா? மஸ்ஜித் முபாரக் பள்ளியை ததஜ விடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு அரச உத்தரவு இருந்தால் அதன் நகலை இணையத்தில் வெளியிடுங்கள் பார்ப்போம். ததஜ விற்கு சொந்தமானது என்று நேற்றுவரை கூறிவந்த நீங்கள் இன்று வக்ஃப் வாரியத்திடம் சென்றது ஏன்? பள்ளி வக்ஃப் வாரிய சொத்து என்பதாலா? ஊண்மை என்ன? பள்ளி யாருக்கு சொந்தம்? ததஜ விற்கு சொந்தமானது என்றால் வக்ஃப் வாரியத்திடம் சென்றது ஏன்?

மூலை கழுவி விடப்பட்ட கிரிமினல் பி.ஜே யின் ரசிகர்களே, மேலே கூறிய தகவல்களை உங்கள் தலைமையிடம் கோருங்கள்!! தலைமை கசிய உடச்சொல்கின்ற செய்தியை எல்லாம் என்ன ஏது என்று விசாரிக்காமல் அப்படியே அடித்து உட்டால் உங்கள் கதி அதோகதிதான்!! உ.உ.கூ உமர் அவர்களே மற்றுமுள்ள நமது விசிலடிச்சான் குஞ்சுகளே!! ரமழான் நெருங்கி வருவதால் ஹோட்டல் தொழிலிலும் எவர் சில்வர் பாத்திர தொழிலிலும் முதலீடு செய்வதற்கு நிறை ஃபித்ரா மற்றும் ஜக்காத் தேவைப்படுகின்றது அதற்கு உண்டியல் குலுக்குவதற்கு நீங்கள் தேவை உங்களை உற்சாகமூட்டுவதற்காக உங்கள் கிரிமினல் தலைவர்கள் அடித்து விட்ட உட்டாலங்கடி கிரி..கிரி தான் இந்த அரசு ஆணை ஆக உஷாராக இருங்கள்.

அடுதத முறை இது பேல் ரகசிய தகவல் வந்தால் அதை சரிபார்க்காமல் தக்க ஆதாரம் இல்லாமல் இதுபோல் கள்ள வெப்சைட்டிலும் நல்ல வெப்சைட்டிலும், கள்ள மின்னஞ்சலிலும் ஃபிளாஸ் நியுஸ் உட வேண்டாம்.
கடையநல்லூரைப் பொறுத்த வரை வக்பு ஆணைய கோர்ட் தென்காசியில் உள்ளது ஆனால் இவ்வழக்கை நெல்லை வக்பு ஆணைய கோர்ட்டில் இட்டு கிரிமினல் லுஹா மூலமாக தங்களிடம் உள்ள தாவாவிற்கு வசூல் செய்யப்பட்ட காசை லஞ்சமாக அடித்து ததஜவிடம் பள்ளியை ஒப்படைக்குமாறு தீர்ப்பு வாங்க முயற்ச்சித்தார்கள் ஆனால் ஏற்கனவே மேலப்பாளையம் கேசில் காசு வாங்கிய காவல்துறை பீர் முகம்மதுவிற்கும் ஆர்.டி.ஓ துரைசாமிக்கும் அரசு அளித்த பரிசை பற்றி அறிந்திருந்த வகஃப் வாரிய அதிகாரிகள் கிரிமினல் கும்பல் கோரியது போல் தீர்ப்பு வழங்க மறுத்துவிட்டனர்.

சவால் : மேலப்பாளையம் பள்ளி விவகாரத்தில் காவல்துறை அதிகாரி பீர்முகம்மதிற்கு லஞ்சம் கொடுக்கவில்லை அரசு அவர் முஸ்லிம் நேர்மையான அதிகாரி என்பதால் பலி வாங்கியுள்ளது என்று கூறும் ததஜவினரே, நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் ஒரு நேர்மையான முஸ்லிம் சமுதாயத்தை சேர்ச்த அரசு அதிகாரியை மாற்றல் செய்ததை கண்டித்து சமுதாய இயக்கம் என்ற அடிப்படையில் போராட்டம் நடத்த தயாரா? பீர் முகம்மதிற்கும் துரைசாமிக்கும் ஆதரவாக போராட்டம் அறிவிப்பீர்களா?

இது சம்பந்தமான புதிய தகவல்கள் உங்களுக்கு அடுத்து வரும் பதிவுகளில் தெறிவிக்கப்படும்.

நன்றி : தகவல் தந்த நெல்லை, தென்காசி மற்றும் கடையநல்லூர் வாசகர்களுக்கும் அமீரக சொந்தங்களுக்கும்.

நன்றி
முகவைத்தமிழன்

பயானுக்கு கூலி வாங்கும் பி.ஜைனுல்ஆபிதீன்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 5:23 முப

நாங்கள் மார்க்கத்தை மக்களிடம் சொல்வதற்காக மேடையில் பேசுவதற்காக சல்லி காசு வாங்குவதில்லை என மேடை தோறும் முழங்கி வரும் பி.ஜே., ஐந்து ரூபாய் பத்து ரூபாய் பணம் பாத்திஹாவிற்கு வாங்கும் பேஷ்இமாம்களை திட்டும் பி.ஜே.யின் சுயரூபம்.

கடந்த 2003-ம் ஆண்டு ரமலானில்(த.மு.மு.க.விலிருந்து பி.ஜே.விலகுவதற்கு முதல் ரமலான்) முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சார்பாக ரமலான் சிறப்பு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முப்பது நாளும் உரையாற்றுவதற்கு பி.ஜே. ரூபாய் ஐம்பதாயிரம் கூலியாக கேட்டார். பணம் தரவில்லையெனில் தான் மதுரையில் முப்பது நாளும் குர்ஆன் தப்சீர் செய்யப்போவதாக மிரட்டி ரூபாய் ஐம்பதாயிரம் கூலியாக வாங்கிக்கொண்டுத்தான் உரையாற்றினார்.

இதை ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்றால் தற்போது அவர் தம் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தாண்டு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்போவதால் அதற்கு ரூபாய் நான்கரை லட்சம் தேவை ஆகவே நன்கொடை தாருங்கள் எனக் கோரியுள்ளார். இவற்றில் எத்தனை லட்சம் கூலியாக எடுப்பாரோ தெரியவில்லை.

உண்மையை உரத்துக்கூறும் உமர் என்ற பெயரில் பொய்யைப் பரப்பும் பி.ஜே.கும்பலே உடனே அவசரப்பட்டு பதில் மெயில் போட்டு மூக்கறுப்பட வேண்டாம். உங்கள் (மண்ணு)முட்டறிஞரிடம் முதலில் இது பொய் என மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஓகஸ்ட் 22, 2006

மவுலவிகள் உருவத்தில் சைத்தான்களா? – பஸ்லுல் இலாஹி

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:20 பிப
***********************************************

குறிப்பு : அல்லாஹ்வின் தூதர் தூதர் எம்பெருமானார் முஹம்மது ரசூல் (ஸல்) அவர்களை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டதோடு மட்டுமல்லாமல் இந்த கிரிமினல்கள் (தவ்ஹித் ஜமாத்தினர்கள்) அல்லாஹ்வின் ஒப்புதலோடு செய்யப்பட்ட ஹீதைபியா உடண்படிக்கையை நிரோத் மாட்டிக்கொண்டு விபச்சாரம் செய்ய சொன்ன ஜெயலலிதாவோடு தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தோடு ஒப்பிட்டு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் கிரிமினல். பி.ஜெயினுல்லாபுதீனும் அதன் பொதுச்செயளாலர் கிரிமினல். பாக்கரும் போகுமிடமெல்லாம் பிரச்சாரம் செய்தார்களே அதை குறிப்பிட மறந்து விட்டார் இதற்கெல்லாம் ஆதார வீடியோக்கள் எமது அடுத்த பதிவில்.

முக்கிய குறிப்பு : அறிவில் சிறந்து அபரிதமான புத்தியுடையவர்களை “கிரிமினல்” என்று எங்கள் பகுதியில்(இராமநாதபுரம்/தொன்டி) குறிப்பிடுவார்கள் (இதை ததஜ வின் தலைவர் மூதறிஞர்,மவுலவி. பி.ஜெ. அவர்களே தனது வீடியோ பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார் ) ஆகவே அறிவில் சிறந்த தவ்ஹித் ஜமாத்தினரையும் அவர்களது தலைவர்களையும் அதன் தலைவர்க மவுலவி குறிப்பிட்டது போல் “கிரிமினல்” என்றே புகழ்ந்து குறிப்பிட்டுள்ளேன் இதில் எந்த உள்குத்தும் இல்லை.

ஆக இன்றிலிருந்து நாம் அணைவரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினரையும் மூதறிஞர்களான அதன் தலைவர்களையும் குறிப்பிடும் போது அதன் தலைவர் பி.ஜே அவர்கள் கூறியது போல் “கிரிமினல் அலாவுதீன்”, “கிரிமினல் பி.ஜே”,கிரிமினல் பாக்கர்” என்றே மறியாதையுடன் அழைப்போம் அதுபோல் சக வலைப்பதிவாளர்களும் இதையே பின்பற்றுமபடி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி : “கிரிமினல் பி.ஜே” என்ற வார்த்தையையும் அதற்கு வியாக்கியானத்தையும் அளித்து அதை எனது எழுத்துக்களில் உபோயோகப்படுத்துமாறும் மற்றவர்களை அதுபோல் எழுத தூன்டுமாறும் எனக்கு அறிவுறை வழங்கிய எனது சிறிய தந்தை ஜனாப். சஜருதீன் அவர்களுக்கு எனது நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.இன்றிலிருந்து சக வலைப்பதிவாளர்கள் மற்றும் மின்னஞ்கல் அனுப்புபவர்கள் அணைவரும் “கிரிமினல் அலாவுதீன்”, “கிரிமினல் பி.ஜே”, “கிரிமினல் பாக்கர்” என்ற பதங்களையே அறிவில் சிறந்த நம் தவ்ஹித் ஜமாத்தினரையும் அதன் தலைவர்களையும் குறிப்பிடும்போது பயன்படுத்துவீர்கள் என்று நம்புகின்றேன்.

நன்றி : முகவைத்தமிழன்

***********************************************


அரசியல் ஒரு சாக்கடை.

பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம் என்பதை போனில் விமர்சித்த சிலர் ”அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் — கள்தான் மூழ்கி குளிக்கும். ‘ஜன கண மண’ வுக்கு எழுந்து நின்றாலும். முஸ்லிம் எழுதிய ‘ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா’ வுக்கு எழுந்து நின்றாலும் இரண்டுமே ஷpர்க்குதான். பஞ்சாயத்து போர்டுக்கு போனாலும் பார்லிமெண்டுக்கு போனாலும் இந்த ஷpர்க்குகளை செய்யாமல் இருக்க முடியாது. என்றதோடு வசை மாரியும் பொழிந்தார்கள். விமர்சனம் செய்யுங்கள் பெயர் குறிப்பிட்டு எழுதாதீர்கள் என்று அறிவுரை சொன்ன சகோதரர் கூற்றுப்படி இங்கு பெயர் சொல்ல மாட்டோம்.

சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை

நாம் பெயர் சொல்லாவிட்டாலும் ”அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் —– கள்தான் குளிக்கும்” என்ற விமர்சனத்தைப் படித்ததும். இந்த விமர்சனத்துக்கு சொந்தக்கார அமைப்பினர் யார் என்பதை எல்லாருமே எளிதாக அறிவீர்கள். குர்ஆன் ஹதீஸ் வழி நடப்போம் என சொல்லிக் கொண்டு அரசியல் ஒரு சாக்கடை என்கிறார்கள். அவர்களின் இந்தக் கூற்றுக்கு இதுவரை ஏதாவது ஒரு ஆயத்து-ஹதீஸ் ஆதாரத்தைக் காட்டி இருக்கிறார்களா? என்றால் இல்லை. அரசியல் ஒரு சாக்கடை என்பவர்கள்தான் சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை என்பதை அவர்களது சமீபத்தி தேர்தல் நிலைப்பாடு படம் பிடித்துக் காட்டியது.

ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள்.

இவ்வளவு காலம் ‘வரதட்சணை வாங்குபவனின் உணவு ஹராம்’ என்றார்கள். இப்பொழுது ‘திருமணத்திற்கு சென்றால் அதை நாம் ஆதரித்தது போல் ஆகும். தீமைக்கு பரிந்துரை செய்த குற்றவாளிகளாக ஆவோம் உணவு ஹராம் இல்லை” என்று கூறியுள்ளார்கள். திருமணம் செய்வது சுன்னத் நபி வழி. அந்த நபி வழியை செய்பவர் வரதட்சணை என்ற ஒரு தவறை செய்தால் அந்த திருமணத்தையே புறக்கணிக்கச் சொன்னார்கள். அப்படிப்பட்டவர்கள் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள். திருமணத்திலாவது ஓரிரு தவறுகள் நடக்கும்.

அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்

டாஸ் மார்க், மலிவு விலை கள்ளுக்கடை, தனியார் பனை மரத்தில் கள்ளு தயாரிக்க அனுமதி, நிரோத்தை மாட்டிக் கொண்டு விபச்சாரம் செய்யுங்கள் என்ற பிரச்சாரம். லஞ்சம்
ஊழல் உட்பட எழுதி முடிக்க முடியாத அளவுக்கு அனைத்து ஹராம்களையும் செய்ததுதான் ஜெயலலிதா அரசு.

அந்த ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி தெருத் தெருவாய் — மாதிரி அலைந்தார்களே அப்பொழுது அரசியல் சாக்கடையாகத் தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அரசியலை ஹராமாக சித்தரித்தார்கள். சட்ட மன்ற தேர்தலில் அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்.

ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் வந்தாக வேண்டும்

எனவே இவர்கள் ஆலிம்கள் தோற்றத்தில் உலவி வரும் ஷய்த்தான்கள். மார்க்கம் பற்றி சிந்திக்காத பொழுது போக்கிகளை கெடுக்க நடிக நடிகையர் போன்ற பொழுது போக்கிகள் ரூபத்தில் வருவான். மார்க்கம் பற்றி சிந்திக்கக் கூடியவர்களிடம் பொழுது போக்கிகள் ரூபத்தில் வந்தால் கெடுக்க முடியாது. அவர்களை மார்க்கத்தின் பெயரால்தான் கெடுக்க முடியும். மார்க்கத்தின் பெயரால் கெடுக்க வேண்டும் என்றால் ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் உலவி வந்தாக வேண்டும்.

அவர்கள் உருவத்தில் இருந்தவன் ஷய்த்தான்தான்.

களப்பணி ஆற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுகின்றனர்…. மற்றவர்கள் வரம்பு மீறிப் போயிருக்கலாம். ஆனால் நாம் அப்படி அல்லவே! நாம்தான் ஏகத்துவத்தில் உறுதியானவர்களாக இருக்கின்றோமே! நாம் களம் இறங்கினால் என்ன தவறு? என்று கேட்கலாம். நாம் என்ன தான் உறுதியானவர்களாக இருந்தாலும்இ நம்மீது நமக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தாலும்இ ‘யார் வேலியை சுற்றி மேய்கின்றாரோ அவர் வேலிக்குள்ளேயே சென்று விடக் கூடும் (புகாரி 2051) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் நிலைக்கு ஆளாக மாட்டோம் என்பது என்ன நிச்சயம்? என்று ஹதீஸ் ஆதாரத்தை எழுதி தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்றார்களே அப்பொழுதும் அவர்கள் உருவத்தில் உலவி வந்தவன் ஷய்த்தான்தான்.

அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.

என்னடா தவ்ஹீது பேசும் ஆலிம்கள் உருவத்தில் ஷய்த்தான் உலவி வருவதாக எழுதுகிறானே என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எந்த குர்ஆன் ஹதீஸ்கள் ஆதாரம் காட்டி எந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டம் தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்று சொன்னதோ, அதே தவ்ஹீது மவுலவிகள் கூட்டம்தான் அதே குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் காட்டி நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் களப் பணி ஆற்றச் சொன்னது. அந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டமும் தேர்தலில் க(ள்)ளப் பணி ஆற்றியது.

அது மட்டுமா இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை கூறி அது பத்ருப் போரில் ரசூலுல்லாஹ்வுக்கு கிடைத்த வெற்றி மாதிரி என்றும் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட
தோழ்வி உஹது போரில் ரசூலுல்லாஹ்வுக்கு ஏற்பட்ட தோழ்வி மாதிரி என்றும்
12-05-2006 அன்று ஜும்ஆவில் ஒருவன் பேசினான். அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.

இந்த மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது ஷய்த்தான்களா இல்லையா?

அவன்தான் அப்படி பேசினான் என்றால் அந்தக் கூடாரத்தில் உள்ள அத்தனை மவுலவி கூட்டமும் இப்பொழுது அதே கருத்தை ஏற்று எழுதியும் உள்ளன. இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை பத்ருக்கு ஒப்பிட்டும். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தோழ்வியை உஹதுக்கு ஒப்பிட்டும் எழுதியுள்ளார்கள். ரசூலுல்லாஹ்வுக்கு பத்ரில் கிடைத்த வெற்றிக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ்வுக்கு உஹதில் ஏற்பட்ட தோழ்வியும் இந்த லிவாத் கூட்டத்துக்கு தேர்தலில் ஏற்பட்ட தோழ்வியும் சமமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கண்ட பத்ருக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சந்தித்த உஹதுக்கு எதுவும் ஈடாகுமா? இப்பொழுது சொல்லுங்கள் இந்த தமிழ்நாடு தவ்ஹீது மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது யார்? ஷய்த்தான்கள்தானே.

இன்ஷாஅல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்ளுவோம்.

ஷய்த்தான் பிடித்துள்ள இந்த பைத்தியக்கார மவுலவிகளின் உளறல்களை தூக்கி எறிவோம். இந்திய அரசியலில் ஈடுபடலாம். ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்வது ஹராம் ஷpர்க் என்ற இவர்களின் வாதம் முட்டாள்தனமான வாதம் என்பதை புரிவோம். எழுந்து நிற்பது பாடுவது போன்றவை ஷpர்க்கு என்ற நம்பிக்கைகளில் உறுதியாகவும் உண்மையாகவும் இருந்தால் அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு அனுமதி படி செயல்படலாம். எனவே மீண்டும் சொல்கிறோம் பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம். இன்ஷ அல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு .

வஸ்ஸலாம்.

வெளியீடு: கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி

இஸ்லாம் , லெபனான், இஸ்ரேல், காரைக்குடி இராமநாதபுரம்

ஓகஸ்ட் 20, 2006

வழிகேடர்கள் மூதறிஞர்களா? ரசிகர் மன்றத்தினரா?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:48 பிப
வழிகெட்ட கூட்டங்கள் – ஒரு ஆய்வு
நெல்லை இப்னு கலாம்ரசூல்

தன்னை நபி என்று வாதிட்ட எலிஜா முஹம்மது என்பவர்தான், புகழ்பெற்ற பேச்சளாராகிய “மால்கம் எக்ஸ்” அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்காக தஃவா செய்தார் என்பதும், தன்னை நபி என்று பிரகடனப்படுத்திய குலாம் அஹ்மத் காதியானி, அதற்கு முன்னால் இஸ்லாத்தைப் பற்றி தவறான பிரச்சாரத்திற்கு பதில் கொடுத்தவர்தான் என்பதும் நம்மில் எத்தனைப் அறிந்து வைத்திருக்கிறார்கள்? இதுவெல்லாம் பழைய கதை என்று நினைக்கின்றவர்களுக்கு சமீபத்திய உதாரணங்களையே தரலாம்.

இலங்கையில் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற அமைப்பை ஏற்படுத்தி தன்னிடம் பையத் செய்யாதவர் காஃபிர் என்று, ஃபத்வா வெளியிட்ட “உமர் அலி ரியாதி” என்பவர், அதற்கு முன்னால், சவுதியின் தலைநகர் ரியாத்தில் இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபடுத்திக்கொண்ட ஒரு அழைப்பாளர் என்பதும், குர்ஆன் மட்டுமே போதும் என்று சொல்லி வருகின்ற தமிழ்நாட்டு “அஹ்லுல் குர்ஆன்” நபர்களில் பலபேர் முன்னால் தவ்ஹீத் பிரச்சாரகர்கள் என்பதாவது நமக்குத் தெரியுமா?

தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியதும், தரிகெட்டுப்போன எத்தனையோ முன்னால் மார்க்க அறிஞர்கள் வரலாற்றில் பல உண்டு. அவர்களை மக்கள் அடையாளம் கண்டு தூக்கி
எறிந்தாலும் கூட, அத்தகைய வழிகெட்ட அறிஞர்களைச் சுற்றி கடலில் குதிக்கச் சொன்னாலும் அதை அப்படியே செயல்படுத்தக்கூடிய ஒரு கூட்டத்தினர் சூழ்ந்துதான்
இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள். அத்தகைய சிந்திக்கும் திறனற்றவர்கள் சுற்றி இருந்ததால்தான் அறிஞர்கள் கெட்டார்களா? அல்லது இந்த அறிஞர்கள்தான் அவர்களின் மூளையை மழுங்கச் செய்தார்களா? என்பது “கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?” போன்ற சிக்கலான விஷயமாகும்.

சுவர்க்கம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும், “ஷைத்தான்” நமது உள்ளம் கவர்ந்த அறிஞர்களை அவனுக்கு அடிமையாக்கி அதன் மூலம் நம்மை வழிகெடுக்கவும் தயங்கமாட்டான் என்பதும் இத்தகைய வழிகெட்ட அறிஞர்களை சந்திக்கும் நமது சமீபத்திய நிலை உணர்த்துகின்றது.

மார்க்க அடிப்படையில் விளக்கம் சொல்கிறேன் என்ற எண்ணத்தில் தங்கள் அறிவுக்கு என்னவெல்லாம் புலப்படுகிறதோ அதையெல்லாம் மனோ இச்சைக்குத் தக்கவாறு சுய விளக்கங்களைக் கொடுத்து தானும் வழிகெட்டு தன்னைப் பின்பற்றும் கூட்டத்தாரையும் வழிகெடுத்த பல்வேறு கூட்டத்தார்களை வரலாற்று ஒளியில் நம்மால் இனங்கண்டு கொள்ளமுடியும். அவ்வாறு வழி கெட்ட கூட்டத்தவர்கள் எப்படி எங்கு எதனடிப்படையில் தோன்றினார்கள் என்பதைப் பார்ப்போம்.

பொதுவான சில அடிப்படைகள்:-

வழிகெட்ட கூட்டங்கள் 5 வகையினர் ஆவர்.

1. அல் கவாரிஜ்கள் எனப்படும் காரிஜியாக்கள்.
2. ஷியா கூட்டத்தினர்
3. அல் கத்ரிய்யா (விதியை மறுப்போர்)
4. அல் முர்ஜிய்யா
5. அல் ஜஹ்மிய்யா.

இந்த ஐந்து கூட்டத்தார்களிடமும் சில பொதுவான அடிப்படைகள் இருந்தன. அவையாவன

அ) அல்லாஹ்வின் பெயர் தன்மைகளில் வித்தியாசமான சிந்தனைகள் இவர்களிடம் காணப்பட்டன.

ஆ) அல்லாஹ்வுக்குறிய மறைவான ஞானத்தை அவனக்கு மட்டுமே அறியக் கூடிய விஷயங்களில் தலையிட்டு புதிய சர்ச்சைகளைக் கிளப்புதல்.(சுவனம் நரகம் பற்றி மண்ணறை வாழ்க்கை பற்றி விதி போன்ற ஈமானியத் தொடர்புடைய விஷயங்களில் புதிய செய்திகளைத் தந்தனர்.

இ) குர்ஆன் படைக்கப் பட்ட பொருளா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தைகளா? என்று கடுமையாக விவாதித்தனர்.

ஈ) நபித்தோழர்களில் சிலரை ஏற்றுக்கொண்டு பலரைப் புறக்கணித்ததுடன் அவர்களைத் திட்டி விமர்சித்தனர்.

உ) நபிமொழிகளில் ஒரேயொரு அறிவிப்பாளரால் ரிவாயத் செய்யப்படும் “ஆகாத்” என்ற தரத்தில் அமைந்த ஹதீஸ்களை முற்றிலும் நிராகரித்து பல்வேறு அறிவிப்பாளர்களைக் கொண்டு ரிவாயத் செய்யப்பட்ட முத்தவாத்திர் என்ற தரத்தில் அமைந்த ஸஹீஹான ஹதீஸ்களையும் தமது நிலைபாட்டுக்கு சாதகமான ஹதீஸ்களை ஏற்பதும் மற்ற ஹதீஸ்களை மறுக்கவும் செய்தனர்.

ஊ) அறிவுக்கு முக்கியத்துவமளித்தல் போன்ற மேற்கூறிய சித்தாந்தங்கள் இவர்களிடம் காணப்பட்டன. குர்ஆனிய வசனங்களுக்கு தாங்கள் அளிக்கக்கூடிய விளக்கங்களே சரியானவை என்பதில் ஒவ்வொரு கூட்டத்தாரும் மிக உறுதியாகயிருந்தனர். மேலும் அறிவுக்கு அதிக முக்கியத்துவமளிப்பது தங்கள் கூட்டத்தைச் சார்ந்த தலைவர்களை அதிகம் நேசித்ததுடன் அவர்களின் தீர்ப்புகள் மார்க்க அங்கீகாரம் பெற்றன. தனிமனித வழிபாடு கொடிகட்டிப் பறந்தது.

வழிகேடர்களின் துவக்கம்:-

மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு முக்கிய காரணிகளில் ஒருவன் அப்துல்லாஹ் பின் ஸபா என்பவனாவான். இவன் எமன் தேசத்தைச் சார்ந்த யூதர்களில் ஒருவன். இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வால் குழப்பத்தை உருவாக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் இஸ்லாத்துக்குள் நுழைந்தான். தன்னை அலி(ரலி) அவர்களின் மீது அதிக நேசம் கொண்டது போல் காட்டிக் கொண்டான். நபி மூஸா (அலை) யூஸா பின் நூன் (அலை) அவர்களுக்கு வசிய்யத் செய்தது போல நபி(ஸல்) அவர்கள் அலி(ரலி) அவர்களுக்கு வசிய்யத் செய்தார்கள் எனப் புகழாரம் சூட்டி தன் பிரச்சாரத்தைத் துவங்கினான்.

கூபா பஸ்ரா எகிப்து என இவனின் பிரச்சாரங்கள் பல்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. நபித் தோழர்களும் குலஃபாயே ராஸிதீன்களாகிய கலீஃபாக்கள் அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான்(ரலி) ஆகியோருக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப் பட்டன. எகிப்தில் நடந்த தீவிர பிரச்சாரம் அப்துல்லாஹ் பின் ஸபாவுக்கு அநேக ஆதரவாளர்களைத் திரட்ட உதவியது. இஸ்லாமிய சித்தாந்தங்களை சிதைக்கும் வகையில் இவனின் பிரச்சாரத்தின் நோக்கம் அடிப்படையாய் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். அலி(ரலி) அவர்கள் கடவுளின் அவதாரம். அவர் வானத்தில் இருக்கிறார் எனத் தன் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டான். முஸ்லிம்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி அதன் மோசமான விளைவுகளில் குளிர் காயும் இந்த சதி வழிகேடர்களின் தோற்றத்துக்கு துவக்கமாயிற்று. இனி வழி கெட்ட கூட்டத்தினர் ஒவ்வொருவரைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. கவாரிஜ்கள்

பெரும் பாவம் செய்தவர்கள் காஃபிராகி விட்டார்கள் என இக் கூட்டத்தார் கூறினர். அக்காஃபிர்களுடன் போராடுவதை அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தினர். இதற்காக இஸ்லாமிய அரசிலிருந்து வெளியேறினர். ஸஹீஹ் புஹாரியில் இக்கூட்டத்தார் பற்றிய நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இங்கே தருகிறேன்.

நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது ‘பனூ தமீம்’ குலத்தைச் சேர்ந்த ‘துல் குவைஸிரா’ என்னும் மனிதர் வந்து, “இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்” என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்… அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்… அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்” என்று கூறினார்கள். நான் இந்த நபிமொழியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ(ரலி) (நபி – ஸல் – அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும் படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் வர்ணணையின் படியே அவர் இருப்பதை பார்த்தேன்.
புஹாரி :3610 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

கவாரிஜ்கள் குறித்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை கண்டு கொண்ட பின் நபிகளார் கவாரிஜ்களைக் கொல்ல உத்தரவிட்ட செய்தியை கீழ்காணும் நபிமொழி உறுதி செய்வதைப் பாருங்கள்.

கவாரிஜ்களை கொல்ல அனுமதி..

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்.” என்று கூறினார்கள். புஹாரி :3611 அலி(ரலி).

காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர். எந்த ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தோன்றுகிறதோ அந்த ஹதீஸை நிராகரிப்பார்கள். உதாரணமாகக் குறிப்பிடுவதாக இருந்தால் விபச்சாரத்துக்குறிய தண்டனையை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் அருள்மறையில் விபச்சாரியும், விபச்சாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.(24:2)

ஸஹீஹ் புஹாரியில் இடம்பெறும் ஹதீஸ் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

(ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவரின் எதிரி எழுந்து நின்று, ‘உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக்காட்டி), ‘என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரின் மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். மக்கள் என்னிடம், ‘உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படவேண்டும்’ என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்” என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, ‘உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார்கள். (புஹாரி :2696 அபூஹூரைரா (ரலி).

விபச்சாரம் புரிந்தவர் மணமுடிக்காதவராகயிருந்தால் 100 கசையடிகளும் நாடு கடத்தலும் மணமுடித்தவராகயிருந்தால் கல்லெறி (ரஜ்ம்) தண்டனையையும் வழங்கியதை மேற்கூறிய நபி மொழி நமக்குணர்த்துகிறது. இதுபோன்றே திருட்டுக் குற்றத்துக்கு அருள்மறை கூறும் தீர்வைப் பாருங்கள்.

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.(5:38).

ஆனால் நபி மொழி ஒளியில் திருட்டுக் குற்றத்துக்கு தீர்வை நோக்கினால் கால் தீனார் பெறுமதியுள்ள அல்லது அதற்கு அதிகமான அளவுள்ள பொருட்களைத் திருடினால்தான் கையை வெட்ட கட்டளையிடப் பட்டுள்ளது. ஆக திருடப்படும் பொருட்களின் பெறுமதி வரையறை செய்யப் படுகிறது. குர்ஆனைப் பின்பற்றுகிறோம் என்று ஒரு ருபாய் திருடினாலும் கையை வெட்ட வேண்டும் என்பது விபரீத முடிவாகும்.

மேலும் காரிஜியாக்கள் முத்தஸாபிஹாத்தான வசனங்களுக்கு விளக்கங்களை தாம் அறிந்திருப்பதாகப் பிரகடனப் படுத்தினர். சில நபித்தோழர்களை காஃபிர்கள் என ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுத்தனர். அவர்களைக் கொல்வது மார்க்கத்தில் ஆகுமானது எனக் கூறினர். நபித்தோழர்கள் ஷிர்க் வைத்துவிட்டனர் (குர்ஆனுக்கு மாற்றமாக நபிமொழியை நடப்பாக்குவதை ஷிர்க் எனக் கருதினர்.)ஆகவே அவர்களின் நம்பகத் தன்மையும் நீதியடன் நடப்பதும் அவர்களை விட்டு நீங்கி விட்டது என்று கூறி அவர்களால் ரிவாயத் செய்யப்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று வாதிட்டனர். தமது கூட்டத்தார் கூறும் ஏகோபித்த முடிவை (இஜ்மாவு) ஏற்றும்கொண்டனர். தாங்களின் இந்த முடிவுகளுக்கு மார்க்க ஆதாரமாக கீழ் கண்ட அருள் மறை வசனங்களைக் கூறினர்.

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (5:44)

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (5:45)

அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (5:47).

2.ஷியா

இக்கூட்டத்தார் அலி(ரலி) அவர்களின் தலைமைத்துவம் பற்றி குர் ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளதாக கூறினர். அலி (ரலி) அவர்களும் அவரைச் சார்ந்த கூட்டத்தினரும் தவறே செய்யாத மாசற்றவர்கள் (மாஸூம்கள்) என்றும் அவர்கள் தவறிழைப்பதில் இருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் என்றும் பிரகடனப் படுத்தினர். அலி (ரலி) அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்று கூறினர். அலி(ரலி) அவர்களுக்கு கடவுள் தன்மையிருப்பதாக கூறினர். மேலும் நபித்தோழர்களைத் திட்டுவது இவர்களின் பழக்கமாகயிருந்தது.

குர்ஆன் பற்றி இவர்களின் நிலை:-

ஷியா கூட்டத்தார் குர்ஆனில் கூடுதல் குறைவு செய்யப் பட்டுள்ளது என நம்பினர். பாத்திமா (ரலி) அவர்களிடமிருந்து வந்த குர்ஆனாகிய “முஸ்அப் பாத்திமா” நம்மிடம் இருக்கும் குர்ஆனைப் போன்று மும்மடங்காகும் எனக் கூறினார்கள். மேலும் குர்ஆன் எப்படி இறங்கியதோ அப்படியே தொகுக்கப்பட்டது எனக் கூறுபவர் பொய்யர் எனப் பிரகடனப் படுத்தினர். குர்ஆனைத் தொகுத்தவர்கள் அலி(ரலி) அவர்களும் தங்கள் கூட்டத்தின் இமாம்களும் ஆவர் எனக் கூறினார்கள்.

ஹதீஸ்களைப் பற்றி ஷியாக்களின் நிலை: –

நபித்தோழர்கள் எப்பொழுது அலி(ரலி) அவர்களை விட்டு, அபூபக்கர் (ரலி) அவர்களைக் கலீஃபாவாக ஏற்று பைஅத் செய்தனரோ அப்பொழுதே அவர்களின் நம்பகத் தன்மை அவர்களை விட்டும் நீங்கிவிட்டது என்று கூறி அத்தகையவர்கள் அறிவிக்கும் செய்திகளை நம்பக்கூடாது என்றனர். ஓருசில குறிப்பிட்ட நபித்தோழர்கள் மாத்திரம் நம்பகமானவர்கள் என்றனர்.

இஜ்மாவு:-

தங்கள் கூட்டத்தாரின் இமாம்கள் கருத்துக்கு முரண்படாதிருந்தால் மட்டுமே பிற கருத்துக்களை ஏற்பர். ஏனென்றால் அவர்களின் இமாம்கள் தவறிழைப்பதிலிருந்தும் பாதுகாக்கப் பட்டவர்கள் எனக்கூறினர்.

3.கத்ரிய்யாக்கள் (முஹ்த்தஸிலாக்கள்):-

எந்த ஒரு செயலையும் மனிதனே செய்கிறான். ஆகவே அவன் செய்யும் செயல்களில் அல்லாஹ்வுக்கு எந்த தொடர்புமில்லை. மேலும் மனிதனின் வாழ்வில் இனி வரப்போகும் காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அல்லாஹ் அறியமாட்டான் என்ற சித்ததாந்தம் இக்கூட்டத்தாரின் அடிப்படைக் கொள்கை. அல்லாஹ் மட்டுமே அறியக் கூடிய மறைவான ஞானத்தில் இக்கூட்டத்தினர் மூக்கை நுழைத்து விதியை மறுத்து ஈமானிய அம்சங்களில் மாற்றுக் கருத்துக்கொண்டனர். குர்ஆன்தான் எங்களின் அடிப்படை ஆதாரம் என்று முழங்கிய இவர்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் யார் சொன்னாலும் அதனை முதலில் அறிவு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றனர். அறிவு மட்டும்தான் சத்தியத்தை அசத்தியத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படை. ஒன்றை அறிவு சரி எனச் சொல்லும் போது குர்ஆன் மற்றும் ஹதீஸின் கருத்துக்கள் முரணாகயிருந்தால் அறிவு கூறும் தீர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸின் கருத்துக்கள் மாறுதல் (நாஸிக்) அடைந்துவிடும் என்பது இக்கூட்டத்தாரின் நிலைபாடு.

இவர்கள் பின்பற்றி வந்த ஆதாரங்கள் நான்கு ஆகும். அவை

1.அறிவு

2.குர்ஆன்

3.ஹதீஸ்

4.இஜ்மாவு.

எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது அல்லது புறக்கணிப்பது எனத் தீர்மானிப்பது அறிவின் அடிப்படையிலேயே என உறுதியாக இருந்தனர். மொத்தத்தில் அறிவே முலதனம் என்றனர். ஹதீஸ்களில் தம் அறிவுக்குச் சரி எனப்படுவதை ஸஹீஹ் என்றும் தம் அறிவுக்கு ஒத்துவராததை லயீஃப் என்றும் கூறும் அளவுகோலைப் பயன்படுத்தினர். சில நபித்தோழர்கள் பாவிகள். வரம்புமீறியவர்கள் தவறிழைத்தவர்கள் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர். பல நபித் தோழர்களால் அறிவிக்கப்படும் முத்தவாத்திரான ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தங்களின் அறிவு ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிராகரித்து விடுவர். அறிவுக்கு ஒத்து வந்தால்தான் ஏற்றுக் கொள்வர். ஓரேயொரு நபித்தோழரைக் கொண்டு அறிவிக்கப்படும் ஆகாது என்ற தரத்தில் அமைந்த ஹதீஸ்களை முற்றிலும் நிராகரிக்கும் பழக்கத்தில் இருந்தனர். ஆக அறிவின் அடிப்படையிலேயே ஹதீஸ்களைத் தீர்மானித்தார்கள்.

இஜ்மாவு விஷயத்தில் இக்கூட்டத்தார் ஷியாக்களைப் போலவே தங்களின் இமாம்களின் தீர்வை ஏற்றனர். இமாம்கள் தவறிழைப்பதிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் என நம்பினர். இக்கூட்டத்தாரின் இமாம் “நள்ளாம்” மிகப் பிரசித்திபெற்றவர்.

4. முர்ஜிய்யா

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் இக்கூட்டத்தாரின் நிலை முஹ்த்தஸிலாக்களைப் போன்றிருந்தது. முர்ஜிய்யா என்றால் தாமதப் படுத்துதல் எனப் பொருள். ஒருவர் தவறிழைத்தாலும் ஈமான் அவரை விட்டு நீங்காதிருக்கும் என்று கூறிய இக்கூட்டத்தார் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். அறிவுக்கு முரண்படாதிருந்தால் மட்டுமே குர்ஆன் ஹதீஸ் இஜ்மாவு கியாஸ் ஆகியவற்றை ஏற்பர். அல்லாஹ் மீது ஈமான் கொண்டு விட்டால் போதும் வாயால் கூறி உறுதிப் படுத்த அவசியமில்லை எனக்கூறினர். ஒருவர் ஈமான் கொண்ட பின் எதுசெய்தாலும் அது ஈமானைப் பாதிக்காது. ஏனெனில் காஃபிர் செய்த நல்லறங்களுக்கு எந்தப் பயனுமில்லை. காரணம் ஈமான் கொள்ளாமல் இருந்ததுதான். ஆகவே எவரேனும் ஈமான் கொண்டு விட்டால் தீமை அவரைத் தாக்காது. இக்கூட்டத்தார் அல்லாஹ்வின் பெயர் தன்மைகளில் (அஸ்மாவு வ ஸிஃபாத்)தலையிட்டு சுய விளக்கமளித்தனர். பெரும்பாலான அல்லாஹ்வின் ஸிஃபத்துக்களை மறுத்தனர். அவைகளை ஏற்றுவிட்டால் அல்லாஹ்வுக்கு உருவம் வந்து விடும் எனக்கூறினர். சுவனம் நரகம் நாம் அதில் நுழைந்ததும் அழிந்து விடும் என்றனர். குர்ஆன் படைக்கப் பட்டது என்று உறுதியாக நம்பினர்.

5.ஜஹ்மிய்யா

ஜஹ்ம் என்பவரின் கூட்டம். முஹ்த்தஸிலாக்கள் போன்று அறிவை முற்படுத்துவது இவர்களின் அடிப்படை. அறிவுக்கு வரையறை உள்ளது. அவ்வரையறைக்குள் குர்ஆனும் ஹதீஸூம் வரவேண்டும். அவ்வாறு வந்தால்தான் குர்ஆன் ஹதீஸை ஏற்போம். இல்லை என்றால் மறுப்போம் என்றனர். இஜ்மாவு கியாஸை இவர்கள் ஏற்பதில்லை. அஹ்லுல் சுன்னத்தை இவர்கள் காஃபிர்கள் எனக்கூறினர். அல்லாஹ்வின் ஸிஃபத்துக்களை மறுப்பது குர்ஆன் படைக்கப் பட்டது என வாதிடுதல் மனிதன் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் நிர்ப்பந்திக்கப் பட்டே செய்கிறான். ஆகவே அவனைக் குற்றம் பிடிக்கலாகாது போன்ற விசித்திரமான கொள்கைகளைப் பிரகடனப் படுத்தினர். குஃப்ர் ஈமானுக்கு வித்தியாசம் அல்லாஹ்வை அறிவதுதான். எவர் அல்லாஹ்வை அறிந்தாரோ அவர் ஈமான் கொண்டவர். அல்லாஹ்வை அறியாதவர் குஃப்ரில் இருக்கிறார் என்று கூறினர். சுவனம் நரகம் அழியக்கூடியது என்று நம்பினர். மொத்தத்தில் முர்ஜியாக்கள் கொள்கைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றினர். மேலும் அல்லாஹ்வுக்கு எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அது நடந்து முடிந்தபின்னர்தான் அவனுக்குத் தெரியும் எனக்கூறினர்.

எங்கிருந்து இக்கூட்டங்கள் தோன்றின? பின்னணி யார்?

அப்துல்லாஹ் பின் ஸபா என்ற எமன் நாட்டு யூதன் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வந்தான் என்ற செய்தியை முன்பே கண்டோம். காரிஜிய்யா ஷியா சிந்தனைக்கு அடிப்படை எண்ணத்தை விதைத்தவன் இவன்தான். யூத சதி திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தில் திணிக்க முழு முயற்சியும் செய்தவன். மதினா கூபா சிரியா எகிப்து போன்ற இடங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்தான். எகிப்தில் இவனுக்கு சிறந்த ஆதரவு கிட்டியது. காரிஜிய்யா ஷியா கூட்டத்தாரின் பிள்ளணி யூதர்கள்.

கத்ரிய்யாக் கூட்டத்தை உருவாக்கியவன் மஹ்பத் அல் ஜூஹ்னி என்பவனாவான். ஈராக்கில் ஸூஸன் என்ற கிறிஸ்தவன் இஸ்லாத்தை தழுவி பின்னர் இஸ்லாத்தை விட்டு முர்த்தத் ஆகிச் சென்றான். இவனின் போதனைகளைத்தான் மஹ்பத் கத்ரிய்யாக்களின் சித்தாந்தமாகப் போதித்தான். விதி பற்றிய சர்ச்சையை முதலில் கிளப்பியது மஹ்பத் அல் ஜூஹ்னிதான். மார்க்க மேதை ஹஸன் பஸ்ரி (ரஹ்)அவர்கள் மஹ்பத்தின் சபைக்குச் செல்ல மக்களுக்குத் தடைவிதித்திருந்தார்கள். இறுதியில் மஹ்பத் கொலை செய்யப்பட்டு மடிந்தான். கத்ரிய்யாக் கூட்டத்தின் பின்னணி கிறிஸ்தவர்கள்.

முஹ்த்தஸிலாக் கூட்டத்தை உருவாக்கியவன் கீலான் பின் முஸ்லிம் என்பவனாவான். இவன் மஹ்பத்திடமிருந்து செய்திகளைப் பெற்றான். முதலில் மதினாவில் தீவிரப் பிரச்சாரம் செய்தான். அங்கு எதிர்ப்பு வலுக்கவே அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். இவன் போதனைகளில் 5 அடிப்படைத் திட்டங்கள் இடம்பெற்றன. அவையாவன:

தவ்ஹீத் நீதம் இருநிலைகளுக்கு இடைப்பட்ட மத்திய நிலை எச்சரிக்கையாய் இருத்தலும் வாக்குறுதி மீறாமையும் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல். கலீஃபா உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)அவர்கள் கீலானைத் திருந்துமாறு அழைப்பு விடுத்தார்கள். இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் இவனுக்கு சிரச்சேதம் செய்யும் தண்டனையை (மார்க்க தீர்ப்பு) வழங்கினார்கள். முஹ்த்தஸிலாக் கூட்டத்தாரின் மிகச் சிறந்த இமாமாக இருந்தவர் நள்ளாம் என்பவராவார். இவர் இளமையிலேயே இணைவைப்போருடன் இணைந்து வாழ்ந்தவர். அறிவுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை எனத் தீவிரப் பிரச்சாரம் செய்தவர். இந்துமதத்தைச் சார்ந்த சமண சித்தாந்தத்தைப் பின்பற்றியவர். இருளும் ஒளியும் அழியாது. நமக்கு இரு கடவுள்கள் தேவை என்னும் நூதன கருத்தைக் கூறி இஸ்லாத்தின் ஏகத்துவ சித்தாந்தத்துக்கு வேட்டு வைத்தவர். இக்கூட்டத்தாரின் பின்னணி கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தவர்களாகயிருந்தது.

முர்ஜிய்யாக்கூட்டத்தை உருவாக்கியவன் அப்துல்லாஹ் பின் கிலாஃப் என்வனாவான். இவன் கீலான் பின் முஸ்லிமின் மாணவன். பஸ்ராவில் வாழ்ந்துவந்தான். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். பின்னர் தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறினான். பிஷர் அல் முர்ஜஸியா என்ற மற்றொரு தலைவன் இருந்தான். இவனை இக்கூட்டத்தார் அறிவின் தந்தை எனப் போற்றினர். குர்ஆன் படைக்கப் பட்டதா? என்ற சர்ச்சையை முதலில் துவக்கியவன் இவன்தான். அல்லாஹ்வின் ஸிஃபத்துக்களில் (தன்மைகளில்) தன் இஷ்டத்துக்கு விளக்கங்களைக் கூறினான். இவனின் தந்தை கூபாவில் வாழ்ந்த ஒரு பெயிண்டர். யூத மதத்தைச் சார்ந்தவர். எனவே முர்ஜியாக்கூட்டத்தின் பின்னணி யூத கிறிஸ்தவர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்தது.

ஜஹ்மியாக் கூட்டத்தை உருவாக்கிய ஜஹ்ம் இப்னு ஸஃப்வான் மிகச் சிறந்த நாவலர். சிறந்த பேச்சுத் திறமையுடன் விவாதம் புரிவதில் வல்லமை பெற்றருந்தார். ஸிந்திக்கள் – என்ற பிரிவு இவர்களிடம் இருந்தது. இவர்கள் சில ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி அதில் குளிர் காய்ந்தனர். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தின் போது பிலால் (ரலி) அவர்களை சுப்ஹூ தொழுகையில் எழுப்புமாறு கூறிவிட்டு உறங்கியது. பிலால்(ரலி) அவர்களும் உறங்கிப் போனதால் அன்றைய சுப்ஹூத் தொழுகையை சூரிய உதயத்துக்குப் பின் தொழுதது. இதனை ஆதாரமாகக் காட்டி சுப்ஹூத் தொழுகையை பிந்தித் தொழுவதில் குற்றமில்லை என வாதிட்டனர். மேலும் அல்லாஹ்தான் நம்மை உறங்க வைத்தான். எனவே குற்றம் பிடிக்க மாட்டான் என்றனர். ஸலம் இப்னு அஹ்வஸ் என்பவர் ஜஹ்ம் இப்னு ஸஃப்வானைக் கொன்று விட்டார்.

இவரின் மறைவுக்குப் பின்னர் ஹிஜ்ரி 128ல் மற்றொரு தலைவர் தோன்றினார். அவர் ஜஹத் பின் திர்ஹம் ஆவார். குராஸானில் வாழ்ந்து வந்தார். அல்லாஹ்வின் ஸிஃபத்துக்கள் பற்றி நூதன ஆராய்ச்சிகள் செய்து மிகுந்த வர்ணனைகளுடன் நூதனமான கருத்துக்களைக் கூறினார். அருள்மறையில் அல்லாஹ் நபி இப்ராஹீம் (அலை) அவர்களை தோழராக்கிக் கொண்டான் எனக் கூறுவதை அல்லாஹ்வுக்கு மனிதன் போல் நண்பனா? என்ற கேள்வியைத் தொடுத்தார்.

ஜஹ்மியாக் கூட்டத்தலைவர்களின் வருகை கீழ் கண்டவாறு உள்ளது.

ஜஹ்ம் இப்னு ஸஃப்வான் -ஜஹ்த் பின் திர்ஹம் – பயான் பின் ஸம்ஆன் – தாலூத் (லபீத் பின் ஆஸமின் சகோதரி மகன். லபீத் – நபி(ஸல்) அவர்களுக்கு சூன்யம் செய்த யூத கொடியவன்.) லபீத் பின் ஆஸம் – எமன் தேசத்து யூதர்களிடமிருந்து திட்டங்களைப் பெற்றவன். ஜஹ்மிய்யாக்களின் பின்னணி யூதர்களின் தொடர்புடையதாக இருந்தது.

நாம் இதுவரை பார்த்தது குறிப்பிட்ட 5 கூட்டத்தாரை பற்றிய செய்திகளைத்தான். ஆனால் வரலாற்று ஒளியில் இஸ்லாத்தைத் தகர்க்கும் எண்ணத்துடன் தோன்றிய இன்னும் சில கூட்டங்களும் கால வெள்ளோட்டத்தில் அவை காணாமல் கரைந்து போன கூட்டங்களும் உள்ளன. குர்ஆன் ஹதீஸைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை இக்கூட்டத்தார் பரப்பி வந்தனர். இவர்களின் பின்னணி யூத கிறிஸ்தவ இணைவைக்கும் இந்துக்களின் சதியாக இருந்ததை மேலே பார்த்தோம். இக்கூட்டத்தாரின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் குர்ஆனிய வசனங்களுக்கு தங்கள் கூட்டத்தார் தரும் விளக்கங்கள்தான் சரியானவை என்று உறுதியாக நம்பினர். உதாரணமாக அருள்மறையில் இடம்பெறும் 55:19 22 (ஸூரா அர்ரஹ்மான் வசன எண் 19 மற்றும் 22) வசனங்களுக்கு அறிவியல் உண்மைகள் பொதிந்த உண்மையான விளக்கத்தை விட்டுத் தள்ளி தம் கூட்டத்தைச் சார்ந்தோரின் விளக்கங்களைப் பின்பற்றும் ஷியா கூட்டத்தாரைக் குறிப்பிடலாம்.

55:19 மற்றும் 55:22 வசனங்களின் நேரடிப் பொருள் இதோ:

55:19 அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.

55:22 அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.

ஷியாக்களின் விளக்கமாவது:

அலி(ரலி) ஃபாத்திமா (ரலி) ஆகியோர் இரு கடல்கள்.(55:19)

அவர்களிலிருந்து ஹஸனும் ஹூஸைனும் தோன்றினர்.(55:22).

இவ்வாறு தங்கள் சுய விளக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அருள்மறைக்கு விளக்கம் என்று ஒவ்வொரு கூட்டத்தாரும் சரி கண்டார்கள். மக்களை நேர்வழியிலிருந்து பிறழச்செய்து வழிகேட்டின்பால் கொண்டு செல்லக்கூடிய கொடூரமான கோரச் சிந்தனைகளை மார்க்கத்தில் குர்ஆன் ஹதீஸ் என்ற போர்வையிலேயே புகுத்தினர். இக்கூட்டத்தாரின் வருகையை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்யாமல் இருக்கவில்லை. கீழ் காணும் நபி மொழி நம்மை எச்சரிப்பதை சற்று கவனியுங்கள்.

இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகும், காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாத வரை மறுமைநாள் வராது. மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமைநாள் வராது. அப்போது செல்வந்தன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கமுனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார். மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, ‘அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) கூறாத வரை மறுமை நாள் வராது. சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமைநாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக்காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும். இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள்.

அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள். அதைச் சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள். அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஓருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதைச் சாப்பிட்டிருக்கமாட்டார்; அதற்குள் மறுமைநாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்) என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஸஹீஹ் புஹாரியில் 7121 வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி உயர்த்தப்பட்டு அறியாமை தலைவிரித்தாடுவது தானும் வழிகெட்டுத் தன்னைப் பின்பற்றுவோரையும் வழிகெடுப்பது அறியாமையில் உழலும் மார்க்க அறிவு இல்லாதவர்கள் மக்களிடையே மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றவர்களாகுதல் ஆகியவையும் மறுமை நாளின் அடையாளங்களே. ஓவ்வொரு கால கட்டத்திலும் இஸ்லாம் இது போன்ற இடுக்கண்களைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்நாளிலேயே தன்னை நபி எனப் பிரகடனப்படுத்திய முஸைலிமாவிலிருந்து காதியானிகள் வரை ஏகப்பட்ட பொய்யர்களின் சூழ்ச்சி வலை இஸ்லாத்துக்கு எதிராகப் பின்னப்பட்டது. இஸ்லாத்தைக் குறை கூறும் குறைமதியாளர்களாகிய ஸல்மான் ருஸ்தி, தஸ்லீமா நஸ்ரீன் போன்ற புல்லுருவிகளும் புனித இஸ்லாத்தைக் களங்கப் படுத்த எடுக்காத முயற்சிகள் இல்லை. இப்படி எல்லா கால கட்டத்திலும் இஸ்லாம் மீது வீசப் பட்ட அவதூறு ஏவகணைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முறியடித்து சத்தியத்தை நிலைநாட்டியுள்ளனர் என்பதை வரலாறு நமக்குணர்த்துகின்றது.

வழிகெட்ட கூட்டங்களின் நிலை முற்றுப் பெறாது தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். அவர்களின் கூற்றுகளில் வேண்டுமானால் சற்று மாறுதல் இருக்கலாம்.
ஆனால் குறிக்கோள் இஸ்லாத்தை தகர்க்க வேண்டும் என்பதுதான். இது போன்ற முயற்சிகளை முஸ்லிம் பெயர் தாங்கிய எவர் செய்தாலும் அவரை அறிவுஜீவி சிறந்த சிந்தனையாளர் எழுத்தாளர் நாவலர் நாணயமிக்கவர் பொதுநலசமூகச் சீர்திருத்த வாதி நல்லவர் வல்லவர்
என்றெல்லாம் புகழாரம் சூட்டி ஆலவட்டம் சுழற்ற யூத கிறிஸ்தவ இந்துத்வா சக்திகள் தயாராகிவிடுகின்றன.

முப்ததியாக்கள் என்றால் யார்?

மார்க்கத்தில் இல்லாத ஒன்றை நன்மை பயக்கும் என்றெண்ணி அல்லாஹ்வும் அவன் திருத் தூதரும் காட்டித்தராத அங்கீகரிக்காத ஒரு செயலைப் புதிதாகப் புகுத்துவதை பித்அத் – நூதன அனுஷ்டானம் எனக்கூறுவர். இவ்வாறு மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்படும் பித்அத்துகள் பற்றி குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பார்ப்போம்.

(நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.(3:31)

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (6:153)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (4:59)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவரொருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றைப் புதிதாகப் புகுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதாகும். (புஹாரி முஸ்லிம் : ஆயிஷா(ரலி) ) முஸ்லிமில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பில் எந்தக் காரியத்தை நான் உத்தரவிடாது செய்யப்பட்டாலும் அதை யார் செய்தாலும் நிராகரிக்கப் பட வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். பாதைகளில்மிகச் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். நிச்சயமாக மார்க்கத்தில் மிகக் கெட்டது பித்அத் எனும் நூதன அனுஷ்டானமாகும் (மார்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டது). எல்லா பித்அத்துகளும் வழகேடாகும்.வழிகேடுகள் நரகுக்கு இட்டுச் செல்லும். நூல்: முஸ்லிம் – ஜாபிர்(ரலி)

“யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ்(ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில், ‘அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கிறவன் மீது” என்று வந்துள்ளது. (புஹாரி:7306)

மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளில் நூதன அனுஷ்டானங்கள் புகுத்தப்பட்டிருப்பதை நாம் நன்கறிவோம். நபிகளாரைப் புகழும் மௌலூதுகளில் இருந்து அவ்லியாக்கள் அருள்நாடி பாடப் படும் புகழ்மாலைகள் மீலாது விழாக்கள் ஊர்வல கோஷங்கள் கத்தம்
ஃபாத்திஹா கந்தூரி உருஸ் தர்கா தரீக்கா தாயத்து போன்ற தகிடுதத்தங்கள் போன்ற பித்அத்துகள் ஏராளம் ஏராளம். வணக்க வழிபாட்டில் புகுத்தப் பட்ட இவ்வகை பித்அத்துக்களை மட்டும்தான் நாம் அடையாளம் கண்டு வைத்திருக்கிறோம். இதனை பித் அத்துல் இபாதா எனக்கூறுவர். இதைவிட மிகக் கொடூரமான இன்னொரு பித்அத் இருக்கிறது. அதனை மக்கள் மிக இலேசாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுதான் கொள்கை அடிப்படையில் செய்யப்படுகிற பித்அத்.

ஈமானிய உறுதியை வேரறுக்க கூடிய இந்த வகை பித்அத் பற்றி நாம் குறைவாகவே அறிந்திருப்போம். இவ்வகை பித்அத்துகளை பித்அத்துல் யஹ்திகாத் என்றழைப்பார்கள். மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸின் பிரகாரம் எல்லா பித்அத்துகளும் வழிகேடாகும். வழிகேடுகள் நரகில் கொண்டு சேர்க்கும். மேலும் பித்அத்துக்களைப் புகுத்துவோர் மற்றும் அவ்வாறு புகுத்துவோர்க்கு புகலிடம் அளிப்போர் ஆகியோர் மீது அல்லாஹ்வின் சாபம் மலக்குகளின் சாபம் மற்றும் மனிதர்களின் சாபம் நிச்சயமாக உள்ளது என்பதனை ஸஹீஹான ஹதீஸ்களின் ஒளியில் கண்டோம். ஆக வணக்க வழிபாடுகள் அல்லது கொள்கையடிப்படையில் செய்யப்படும் இது போன்ற பித்அத்துக்களை செய்யும் கூட்டத்தாரை முப்ததியாக்கள் (பித்அத்வாதிகள்) என்றழைப்பர்.

இபாதத் விஷயத்தில் செய்யப்படும் பித்அத்களை கண்டிக்கும் பலர், இதுபோன்ற கொள்கை பித்அத்களில் விழுந்துக் கிடக்கிறார்கள். வழிகெட்ட கூட்டத்தினரைப் பற்றிய ஞானம் இல்லாததும் இதற்கு மற்றொரு காரணமாகும். ஆகவே போலிகளை இனம் கண்டு நாமும் திருந்தி சமுதாயத்திற்கும் எச்சரிப்போமாக!. அத்தகையவர் எப்பேர்ப்பட்ட சேவைகள் செய்தவராக இருந்தாலும், அதன் மூலம் நமது இதயத்தை கொள்ளை கொண்டவராக இருந்தாலும்கூட..

உங்களில் ஒருவர் – நான் அவர்பால் அவருடைய பிள்ளை, அவருடைய பெற்றோர் மற்றும் மனிதர்கள் அனைவரையும் விடவும் பிரியமானவராக ஆகாத வரை, ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் என் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) – நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

இன்று நமது தலைவரின் சொல்லும் செயலும் வேறொன்றாக இருந்தாலும், பிரிவினைகளை தோற்றுவித்தாலும், பிரச்னைகளுக்கு மூலகாரணமாக இருந்தாலும், இஸ்லாத்தின் அடிப்படையான ஜகாத்தில் உலகத்தில் யாருமே சொல்லாத கருத்தை நுழைத்தாலும், நபித்தோழர்களை கேவலமாக விமர்சித்தாலும் – குறிப்பிட்ட மார்க்க அறிஞரின் அழகான பேச்சு, சேவைகள் போன்றவற்றை ஒப்பிடும்போது “இதுவெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று நமது உள்ளம் சொல்கிறதென்றால் நமது ஈமானின் நிலையை எண்ணி வெட்கப்படாமல் இருக்க முடியாது.

அல்லாஹ் இறக்கி வைத்த வேதத்தையும், தூதர் காட்டி தந்ததையும் நேசம் கொள்வதைக் காட்டிலும், மார்க்க அறிஞர்களை நேசிக்கிறோம் என்றால், நாம் அந்த மார்க்க அறிஞரை தெய்வமாக எடுத்துக்கொண்டதாகத்தான் ஆகும் என்பதை பின்வரும் நபிமொழி விளக்குகிறது.

அதிய்யி பின் ஹாதிம் – ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) ‘அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்’ (9:31) என்ற பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, ‘நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன் அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அ(ந்தக் குருமார்களான)வர்கள் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ஹராமாக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?’ எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். (ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும்
அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும்
அவர்கள் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக் அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக”(என்பர்).(அல்குர்ஆன்33:66 68)

இது குறித்து மேலும் ஆய்வுக்கட்டுரைகள் படிக்க : www.islamkalvi.com

ஓகஸ்ட் 19, 2006

ஊட்டி காவல் துறையின் அராஜகம் (EXCLUSIVE)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:15 பிப
முஸ்லிம் பெண்களை இழிவு படுத்திய காவல்துறையின் கயவன் ஊட்டி எஸ்.ஐ அன்ன ராஜை கண்டித்து போராட்டம்

ஊட்டி ஆகஸ்ட் 20, 2006 : ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த ஜரினா என்ற முஸ்லிம் சகோதரி தனக்கும காரமடையை சேர்ந்த ரியாஸ் கானுக்கும் திருமணம் நடைபெற்றது என்றும் திருமணம் ஆகி ஒரு மாதத்திற்குள் தனது நகைகளை எல்லாம் எடுத்து கொண்டு தனது கணவர் ரியாஸ்கான் தலைதறைவாகி விட்டார் என்றும் புகார் கொடுப்பதற்காக ஊட்டி ஜி.-1 காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார் அப்போது காவல் நிலையத்தில் இருந்த காவல்துறை உதவ ஆய்வாளர் (எஸ்.ஐ) அன்ன ராஜ் என்பவர்ஜரினாவிடம் கடுமையாக பேசியதுடன் பெண் காவலர்கள் இல்லாமல் சகோதரி ஜரினாவின் புர்காவை கழைந்து அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

இது மட்டுமல்லாது ஊட்டி பிங்கர் போஸ்ட் என்ற பகுதியின் பள்ளி இமாம் ஜனாப். பக்ருதீன் என்பவருக்கு அப்பகுதியை சேர்ந்த வி.எச்.பி இந்து தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இது குறித்து அந்த வி.எச்.பி தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளிக்கப்பட்டபோது இந்த காவல்துறையின் கருப்பு ஆடு சங்பரிவார ஆதரவாளன் எஸ்.ஐ அன்ன ராஜ் கொலை மிரட்டல் விடுத்த வி.எச்பி தீவிரவாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் தனியாக இருந்த பள்ளி இமாம் பக்ருதீன் அவர்களின் மனைவியிடம் பென் காவலர்கள் இல்லாமல் விசாரனை என்று கூறி பள்ளி இமாமின் மனைவியடம் ‘நீங்கள் திருமனத்திற்கு முன்பு யாரையாவது காதலித்தீர்களா? அல்லது வி.எச்.பி யினர் யாராவது உங்களை விரும்பினார்களா? என்று கேட்டு இமாமின் மனைவியையும் அப்பகுதி வி.எச்பி யினரையும் தொடர்பு படுத்தி கொச்சைப்படுத்தியுள்ளார்.

அது மட்டுமல்லாது அப்பகுதியில் அழைப்பு பணி மற்றும சமுதாய பணி செய்துவரும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் மிரட்டி வருகின்றார்.

இவ்வாறாக முஸ்லிம் பெண்களை கண்ணியக்குறைவாக் நடத்தியும் முஸ்லிம் ஆன்கள் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டியும் வரும் ஊட்டி ஜி-1 காவல் நிலைய துனை ஆனையாளர் அன்ராஜை உடனடியாக பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் அணைவரும் ஒன்று திரன்டு தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயளாலர் ஜனாப் உமர் அவர்கள் தலைமையில் ஊட்டி மாவட்ட தபால் அலுவலகம் முன்பாக தடையை மீறி மறியலும் ஆர்ப்பட்டமும் நடத்தினர்.

கடந்த 18-08-2006 வெள்ளியன்றுசரியாக 3-30 மணியளவில் நடந்த இந்த தடையை மீறிய ஆர்பாட்டத்தில் தமுமுகவின் கோவை மாவட்ட நிர்வாகிகள் தலைவர். அப்துலு; பஷிர் செயளாலர் ஏ.கே. சுல்தான் துனை தலைவர் எம்.அப்பாஸ் மற்றுமு; மாநில பேச்சாளர்கள் மன்டல நிர்வாகிகள் ஊட்டி நிர்வாகிகள் உள்ளபட பலர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் ஊட்டி முஸ்லிம்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகினர்இ கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களையும் தமுமுக நிர்வாகிகளையும் காவல்துறையினர் ஊட்டி போலிஸ் கிளப் மைதானத்தில் அடைத்து வைத்தனர். கைதானபோது பத்திரிகையாளர்களிடம் பேசிய தமுமுக வின் மாநில செயளாலர் ஜனாப். உமர் அவர்கள் அமைதியாக வாழும் சமூகத்தவரிடையே வெறுப்புனஷணர்வை ஏற்படுத்தி முஸ்லிம் பெண்களை கண்ணியக்குறைவாக நடத்தி முஸ்லிம்கள் மீது பொய்வழக்குகளை பேர்டு வெறுப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஊட்டி ஜி-1 காவல்துறை துனை ஆய்வாளர் அன்னராஜ் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் இல்லையேல் இது குறித்த போராட்டம் இன்னும் வீரியமடையும் என்றார்.

செய்திகள் மற்றும் புகைப்படங்கள் : நன்றி நமது கோவை மற்றும் ஊட்டி வாசகர்கள்

தமுமுக வின் செய்தி குறிப்பு டவுன்லோட் செய்ய :

பக்கம் 1

பக்கம் 2

பக்கம் 3

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி ஊட்டி திருக்குரல் ஜிஹாத் லெபனான்

MNP யினரின் சுதந்திர தின கொண்டாட்டம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:16 பிப
MNP யினர் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய போது
கோவை : கடந்த 15-08-2006 அன்று தமிழகமெங்கும் மனித நீதிப் பாசறையின் சார்பாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. MNP யின் பாலர் பிரிவான ஜம் இய்யத்துல் அத்ஃபால் சார்பாகவும் மனித நீதிப் பாசறையின் சார்பாகவும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய தேசிய கொடியேற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன. இது குறித்து MNP யினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

கோவையில் கடந்த 15-08-2006 அன்று காலை 8-30 மனியளவில் மனித நீதிப் பாசறையின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து MNP யின் மாவட்ட தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து சமூக கொடுமைக்கு எதிராக மீன்டும் ஒரு சுதந்திர பயனத்தை தொடர வேண்டும் என்று உரையாற்றினார். பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறினர். இதில் மனித நீதிப்பாசறையின் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

K.S.G ஆடிட்டோரியத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி

ஆன்று மாலை 7-15 மணிக்கு கோவை K.S.G ஆடிட்டோரியத்தில் வைத்து சுதந்திர தின நிகழ்ச்சி எம்.என்.பி யின் பாலர் பிரிவான ஜம் இய்யத்துல் அத்ஃபால் சார்பாக நடைபெற்றது. MNP யின மாவட்ட தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார் கே.கே. ஷேக் தெஹ்லான் பாக்கவி அவர்கள் இந்திய சுதந்திரமும் வேலூர் புரட்சியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தர்மராஜ் (தகவல் மற்றும் ஆவண காப்பாளர்-சர்வ சிக்ஷ அபியான் SSA) நட்ராஜ் (கல்வி ஆலோசகர் சர்வ சிக்ஷ அபியான் SSA)ஆகியோர் கலந்து கொண்டனர். ஆதைத்தொடர்ந்து ஜம் இய்யத்துல் அத்ஃபால் சிறார்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின பாடல்களை பாடி சிறுவர்கள் மகிழ்ந்தனர்.கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் சகோ. முகம்மது ஜாபர் அவர்கள் நன்றியுறையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.

MNP யின் செய்தி குறிப்பு நகல் டவுன்லோட் செய்ய

பக்கம் – 1

பக்கம் – 2

இஸ்லாம் முஸ்லிம்கள்

ஓகஸ்ட் 18, 2006

ஹஜ்ஜிற்கு இடஒதுக்கீடு – முதல்வர் ஆவன செய்வாரா?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:02 பிப

சென்னை: கடந்த 15-08-2006 அன்று எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் ஜனாப் டி.பி.எம். மைதீன் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வருடம் தமிழக அரசின் ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ் பயனம் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்தோர் குழுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர் .

  • மொத்தம் விண்ணப்பித்திருந்தோர் : 5004 பேர்
  • குழுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டோர் : 3381 பேர்
  • காத்திருப்போர் பட்டியளில் வைக்கப்பட்டிருப்போர் : 301 பேர்
  • தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டோர் : 1322

இந்நிகழ்ச்சியில் ஆர்க்காடு இளவரசர் ஜனாப்.நவாப் முஹம்மது அலி மற்றும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை செயளர் ஜனாப் அலாவுதீன் ஐ.ஏ.எஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களது விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

எல்லா வருடமும் மத்திய அரசு தவறான விகிதாச்சார அடிப்படையில் தென்மாநிலங்களுக்கு குறைந்த அளவிலேயே இடங்களை வழங்கி வருகின்றது ஆனால் உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 28000 க்கும் மேற்ப்பட்ட இடங்களை வழங்கி உள்ளது. வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது என்ற பழமொழியை மாற்றும் விதத்தில் தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்து உடனடியாக தமிழகத்தில் ஹஜ்ஜீக்கு விண்ணப்பித்த அனைவரது விண்ணப்பங்களையும் ஏற்க ஆவன செய்யவேண்டும். இதற்காக தமிழக இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் முதல்வரை வலியுருத்த வேண்டும்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட 1322 நபர்களுக்கும் மற்றும் காத்திருப்போர் பட்டியளில் உள்ள 301 நபர்களுக்கும் உடணடியாக ஹஜ் பயனம் மேற்கொள்ள அனுமதி வழங்க முதல்வர் ஏற்பாடுகள் செய்வார் என தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றார்கள்.அதுமட்டுமல்லாது எதிர்வரும் காலங்களில் மத்திய அரசிலிருந்து தமிழகத்திற்கான ஹஜ் இடஒதுக்கீட்டை அதிகரித்து பெற தமிழக அரசு முயல வேண்டும்.

நன்றி

முகவைத்தமிழன்

இஸ்லாம் முஸ்லிம் தமிழ் மன்றம்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.