தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 8, 2007

தென்காசி – இந்து தீவிரவாதி கைது

Filed under: இந்து தீவிரவாதிகள், தமுமுக, தென்காசி — முஸ்லிம் @ 7:25 முப

தென்காசியில் தமுமுக தலைவர் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் மீது கடந்த வாரம் இந்து முன்னனியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் கொடூர கொலை வெறி தாக்குதலை நடத்தினர். அல்லாஹ்வின் பெருங்கருனையால் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்து முன்னனியயை சேர்ந்த இந்து தீவிரவாதிகளை காவல் தறையினர் தேடி வந்தனர். மற்றும் டெல்லி பேரணி முடிந்தால் தமுமுக வினரின் பெரும் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்ற நிர்ப்பந்தத்திலும் மிக துரிதமாக காவல் துறையினர் நியாய உணர்வுடனும் செயல்பட்டு தலைமறைவான இந்து தீவிரவாதிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சகோ. சேட் மைதீன் கான் மீது தாக்குதல் நடத்தியதாக தென்காசியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் செந்தில்குமார் மற்றும் சுரேந்தர் என்ற இருவர் கோவை-பல்லடம் நீதிமன்றத்தில் சரனடைந்தனர் பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று தென்காசி காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு கபிலன் என்ற ந்து முன்னனியை சேர்ந்த தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.

சிறப்பாக செயல்படும் காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் இதே வேகத்தில் இவ்வழக்கில் எஞ்சிய இந்து முன்னனியை சோந்த இந்து தீவிரவாதிகளையும் கைது செய்து சட்ட ஒழுங்கையும், நீதியையும் நிலைநாட்டி காவல் துறை தனது செயல்பாடுகள் மதச்சார்பற்றது என்பதை நிறுபிக்கும் என்று நம்பகின்றோம்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

பிப்ரவரி 18, 2007

எது மிருக வதை? படத்தை பாருங்கள்!!


அமைதியான முறையில் எவ்வித வதையும் இன்றி, உணவுக்காக ஆடு மாடுகயையும் ஒட்டகங்களையும் இறைவனின் பெயரால் பலியிடுவதை கோரமானது கொடூரமானது மிருகங்களை வதை செய்கின்றார்கள் முஸ்லிம்கள் என்று கூறி இந்து தீவிரவாதிகள் பலர் வழக்கு தொடர்கின்றார்கள் நீதி மன்றமும் அவ்வாறு அமைதியான முறையில் பலியிடுவதற்கு பல முறை பல இடங்களில் தடைகளை விதித்துள்ளது.

ஜனநாயக இந்தியாவில் மாநிலங்களை ஆட்சி செய்யும் சில வெறி பிடித்த சில இந்து தீவிரவாத அரசுகள் அவ்வாறு தங்கள் மாநிலங்களில் முஸ்லிம்கள் அமைதியான முறையில் குர்பானி கொடுப்பதை தடை செய்துள்ளன.

மேலே உள்ள புகைப்படத்தை பார்த்தால் தெறியும் யார் மிருகங்களை உண்மையில் வதை செய்வது என்றும், வெறி பிடித்து மிருகங்களை உயிரோடு கடித்து குதறி கோரமான முறையில் கொலை செய்வது என்றும்.

மிருக வதை பற்றி பேசும் மேனகாவும் மற்ற அமைப்புக்களும் இப்போது சிந்திக்க வேண்டும் எது மிருக வதை மற்றும் உண்மையில் எந்த மதத்தினர் மிருக வதை செய்கின்றார்கள் என்றும்.

மக்காவிற்கு சென்று ஹாஜியாகி ஆசி வழங்க கூடிய தகுதி பெற்ற சுவனப்பிரியனின் தாத்தாவிடம் ஆசி பெற்றதால் இன்னும் புனிதராகி இன்று வரை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், கொடூரமானவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் ஒரு பென் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உடலுரவு கொள்ளலாம் மாதாவிடாய் வருவதற்குள் அவள் பலருடன் உடலுரவு கொள்ளலாம் பூன்ற பல புனிதமான காரியங்களை எழுதியும் பேசியும் வரும் டோன்டு ராகவன் போன்றோரும், இந்து தீவிரவாதி நேசக்குமார் போன்றோரும் இது குறித்து என்ன எழுதப் போகின்றார்கள்? யார் உயிர் வதை செய்பவர்கள்? இந்துக்களா? முஸ்லிம்களா? எந்த மதம் உயிர் வதையை அங்கீகரிக்கின்றது? இஸ்லாமா இந்துத்துவமா?

இனியாவது இந்து தீவிரவாதி நேசக்குமாரும் பலருடன் உடலுரவு, கள்ள உடலுரவு போன்ற அசிங்கங்களை சுவனப்பிரியனின் தாத்தாவின் ஆசியோடு இனையத்தில் அரங்கேற்றிவரும் டோன்டு ராகவன் போன்றோரும் புறிந்து கொள்ள வேண்டும் மிருகங்களை வதை செய்வது முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் மிருக வதையை போதிக்க வில்லை என்பதை.

அன்புடன்
முகவைத்தமிழன்

இஸ்லாம், காரைக்குடி

Create a free website or blog at WordPress.com.