தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

பிப்ரவரி 24, 2008

த.த.ஜ நடத்திய புரட்சி திருமணம்

மேலப்பாளையம் த.த.ஜ.வின் புரட்சித் திருமணம்.

திருமணங்கள் வித விதமாக நடை பெற்று வருகின்றன. ஆடம்பரங்களை ஒளிப்பதில் முன்னணியில் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் த.த.ஜ. பல விதமான எளிய திருமணங்களை நடத்தி வந்துள்ளது. அதில் ஒன்றுதான் 17.2.2008 அன்று நடந்த த.த.ஜ.வைச் சார்ந்த ஹைதர் என்பவனுக்கு நடந்த புரட்சித் திருமணம்.

வீட்டில் வழக்கம் போல் எரியும் விளக்குகள் மட்டுமே எரிந்தது. திருமணம் என்பதற்காக ஒரு சிறு விளக்கு கூட கூடுதலாக இடம்பெறவில்லை அந்த அளவுக்கு எளிமை புதுமை புரட்சி. த.த.ஜ.வைச் சார்ந்த இந்த ஹைதர் என்பவன் மேலப்பாளையம் அல் இர்சாத் பெண்கள் கல்லூரியில் வாட்ச் மேனாக வேலை செய்து வந்தான்.

இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் வாட்ச் மேனாக இருந்தவன் அந்த கல்லூரி பேராசிரியைகளை வாட்ச் பண்ணி வந்திருக்கிறான். இவனது வலையில் ஒரு பேராசிரியை வீழ்ந்து விட்டார். அவர்களது பாசையில் உஸ்தாதாவை மடக்கி விட்டான்.

ஹாமீம்புரத்திலிருக்கும் மடங்கிய உஸ்தாதாவின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்து இருக்கிறான் அல் இர்சாத் பெண்கள் கல்லூரி வாட்ச் மேன் ஹைதர் பல நாள் திருடன் ஒரு நாள் கையும் களவுமாக அகப்பட்டு விட்டான். அல் இர்சாத் பெண்கள் கல்லூரி உஸ்தாதாவுடன் பிடிபட்ட அல் இர்சாத் பெண்கள் கல்லூரி வாட்ச் மேன் ஹைதர் விஸிட் விஸா எடுத்து துபை ஓடி விட்டான்.

துபையில் தூய தவ்ஹீது வாதியாய் வலம் வந்து விஸா முடிந்து ஊர் வந்துள்ளான்.ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்கியவனை மடக்கி பிடித்து கட்டி வைக்கப்பட்டதுதான் அந்த புரட்சி திருமணம்.

இந்த திருமணத்துக்கு லுஹா வர மறுத்து விட்டார். ஏற்கனவே மேலப்பாளையம் அல் இர்சாத் பெண்கள் கல்லூரியில் உஸ்தாதாவாக வேலை செய்த விதவைப் பெண்ணை கணக்கு பண்ணினார் என்ற குற்றச்சாட்டு லுஹா மீது உள்ளது. எனவே இந்த திருமணத்துக்கு லுஹா வரவில்லை. மஸ்ஜிதுர்றஹ்மான் நிக்காஹ் புக்கும் பயன்படுத்தப்படவில்லை

இது கட்டி வைக்கப்பட்ட திருமணம். வீட்டில் வழக்கம் போல் எரியும் விளக்குகள் மட்டுமே எரிந்தது. எனவே நபி வழி என்கின்றனர். இப்படித்தான் அல் இர்சாத் பெண்கள் கல்லூரி முதல்வர் சுலைமான் திருமணமும் நடந்தது என்கின்றனர்.அவர் ஒரு உஸ்தாதாவை திருமணம் செய்யும்போது இப்படித்தான் அவர் வீட்டிலும்.வீட்டில் வழக்கம் போல் எரியும் விளக்குகள் மட்டுமே எரிந்ததாம் இது நபி வழி அல்ல அல் இர்சாத் பெண்கள் கல்லூரி முதல்வர் சுலைமான் வழி உஸ்தாதாக்கள் நிலையே இது என்றால் மாணவிகள் கதி என்ன?

இப்படிக்கு,
சப்பாணி ஆலீம் தெரு மாப்பிள்ளை
மேலப்பாளையம்

ஒக்ரோபர் 5, 2007

யார் எதில் முதலிடம்? போட்டி நோட்டிஸ்கள் (HOT NOTICE)

Filed under: காமலீலைகள், ததஜ, TNTJ, TNTJ Real Face, TNTJ sex scandal — முஸ்லிம் @ 11:21 பிப

குறிப்பு :தவ்ஹீதை பரப்புவதாக கூறி ஆரம்பிக்கப்பட்டு சுய லாபங்களுக்காக ஒரு கேடு கெட்ட விபச்சாரியைக் காட்டிலும் மகா மட்டமாக செல்லும் த.த.ஜ எனும் இயக்கத்தின் ஏகத்துவ பணிகளை மக்கள் அறிந்து கொள்வதற்காக வேண்டி மக்களின் பார்வைக்காக மட்டும் இது இங்கு பிரசுரிக்கப் படுகின்றது.

இது சேலம் டி.என்.டி.ஜே.வினர் வெளியிட்ட நோட்டீஸ்.

தமிழ்நாட்டில் ரத்த தானத்தில் டி.என்.டி.ஜே. முதலிடம் அல்ஹம்துலில்லாஹ்

பெண்களின் கற்பை சூறையாடுவதில் சேலம் ஜமாஅத்துல் உலமா சபை முதலிடம். நவூதுபில்லாஹ்

அன்று: தாஹா ஆலீம்

நேற்று: கமாலுத்தீன் ஆலீம்

இன்று: சித்தீக் அலி ஆலீம்

நாளை:.. ……. .. ?????????

இது போன்ற கண்ணியமான ஆலீம்களை உருவாக்கும் மளாஹிருல் உலூம் அரபி கல்லூரிக்கு நன்றி நன்றி நன்றி

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் சேலம்.
செல்: 9942349566, 9894290898, 94436 22090, 93452 63938

இது சேலம் டி.என்.டி.ஜே.யினருக்கு பதில் கொடுத்து வெளியாகியுள்ள நோட்டீஸ்

பிழை திருத்துமா? ஜென்மங்கள்.!!!

அண்மையில் தவ்ஹீது (தருதலை) ஜமாத்தின் கொள்கை சுமந்த ஓர் பிரசுரம் பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது, அது கிடைக்கப் பெற்றவர்கள் பிழை திருத்தி கீழ் கண்டவாறு படிக்க பணிக்கிறோம்….

இந்த வருடம் இரத்த தானத்தில் தவ்ஹீது (தருதலை) ஜமாத் முதலிடமாம்… யார்? யாருக்கு கொடுத்தது. எப்போது கொடுத்தது. என்ற விபரங்கள் கீழே தந்துள்ளோம்… ரத்தத்தின் நிறம் மட்டும் வெள்ளை…?

எப்படி என்று சரியாக யூகித்து சொல்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். அணுக வேண்டிய தொலைபேசி எண் – 9942349566, 9894290898, 94436 22090, 93452 63938

அன்று:

தனலட்சுமியை துரத்தி துரத்தி கற்பழித்து இவர்களுடைய தவ்ஹீதை நிலைநாட்டிய சகோ. களஞ்சியம் கலீல் ரசூல் தவ்ஹீது (தருதலை) ஜமாத்தின் ஓ மாநில செயலாளர். நன்றி தமிழ் முரசு 29.11.2005 செவ்வாய் சென்னை.

நேற்று:

நந்தினியுடன் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிபட்டு P.து. யிடம் வாழ்த்து பெற்ற கொள்கை வீரர் சகோ. எஸ்.எம். பாக்கர். தவ்ஹீது (தருதலை) ஜமாத்தின் மாநில செயலாளர். நன்றி: ழடெinநித.உழஅ இணையதளத்தில் P.து வின் உரை

இன்று:

தம் கல்லூரி மாவணரிடம் (ஹோமோ செக்ஸ் செய்து) இவர்களுடைய தவ்ஹீது பாடம் நடத்தி கையும் களவுமாக பிடிபட்டு ஊர்மாத்து வாங்கிய சகோ.சைபுல்லாஹ் ஹாஜா தவ்ஹீது
(தருதலை) ஜமாத்தின் மாநில த்து..தலைவர். நன்றி: அல்ஜன்னத் பக்கம் 32. ஆகஸ்ட் 20007

நாளை

தமக்கு தகுந்த பணிகளை செவ்வனே செய்து முடித்து தவ்ஹீது (தருதலை) ஜமாத்தின் அமைப்பாளர் திரு P.J. வின் போற்றுதலுக்கு ஆளாகி பொருப்புகளை தக்க வைத்த மாநில பொருப்பாளர்கள் ஏ… கத்துவோம் மேடைகளை அலங்கரித்து இது போன்ற கொள்கை பணிகளை இந்த அமைப்பின் ஒவ்வொரு உப்பினர்களும் செய்திட வாய்ப்பளிக்கும் வகையில் பெண்களை ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தெருவிற்கு அழைத்துள்ளது.

ஒப்பற்ற இந்த கொள்ளை அமைப்பில் உங்கள் பொருப்புக்களை தக்க வைக்க முயற்சி மேற் கொண்டீர்களா?

உண்மை தவ்ஹீத் ஜமாத் .. கடலூர்.

பிழையை திருத்திக் கொள் அல்லது திருத்தப்படுவாய்.

ஜூன் 11, 2007

பதிலை எதிர்பார்த்த பி.ஜேக்கு ஐக்கிய தவ்ஹித் ஜமாத்தின் (KADALOOR ITJ) பதில்

Filed under: ITJ, mubahala, PJ யின் பல முகம், TNTJ sex scandal — முஸ்லிம் @ 12:04 பிப
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தேதி : 10.06.2007

அனுப்புதல்:

முன்னால் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள்

சார்பாக அ.கலிமுல்லாஹ்,

93.பெரிய கடை தெரு,

பரங்கிப்பேட்டை – 608502.

பெறுதல்:

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநில டிஎன்டிஜே தலைவர்,

30. அரன்மனைக்காரன் தெரு,

மண்ணடி, சென்னை-1.

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..

எங்களுடனான முபாஹலா சம்மந்தமாக தங்களின் 06.06.2007 தேதிய தபால் கிடைக்கப் பெற்றோம். எங்களுடைய முபாஹலா பிரசுரத்தை ஏற்றுக்கொண்டு, கடந்த 03.06.2007. கடலூர் கூட்டத்தில் 16.06.2007 அன்று முபாஹலாவுக்கு தயார் என்று அறிவித்ததாக கடிதத்தில் ஆரம்பமாக கூறும் தாங்கள்; அடுத்தடுத்த வரிகளில் தாங்கள் கூறிய பல விசயங்களை கணடுக்கொள்ளாத வகையில் எங்கள் கடிதம் அமைந்துள்ளதாக தாங்கள் கூறுவது சரியல்ல. காரணம் நாங்கள் முபாஹலா பிரசுரத்தில் நான்கு வகையான குற்றச்சாட்டுகளை உங்கள் மீது கூறி அதற்கு முபாஹலாவுக்கு தயாரா? ஏன்று கேட்டிருந்தோம். அதற்கு தாங்கள் அந்த பிரசுரத்தை குறிப்பிட்டு கூறியே அதற்கு தயார்! என்று கூறினீர்கள்.

(கடலூர் கடிதத்திற்கு பி.ஜே யின் பதில் கடிதம் – ததஜ அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள கடிதம் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்)

உண்மையாளர்களாகவும, உண்மையில் அல்லாவுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்.

முபாஹலா சம்மந்தமான குர்ஆன் வசனம் 3:61 கூட ஒரு குறிப்பிட்ட முக்கிய பிரச்சினையின் வெளிப்பாடாகத்தான் கூறப்பட்டுள்ளதே தவிற, ஒரு சமுதாய முக்கிய பிரச்சினையில் குற்றச்சாட்டை நிரூபிக்க வருபவர் மீது வேறொரு குற்றச்சாட்டை கூறி சமப்படுத்திக்கொள்ளவோ, நியாயப்படுத்திக்கொள்ளவோ அல்ல, என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். முபாஹலாவுக்கு தங்களின்; இஷ்டத்திற்கு கற்பனையாக விளக்கமளித்து முபாஹலாவிலிருந்து நழுவிக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

ஆகவே, முபாஹலா சம்மந்தமாக நாங்கள் கூறிய நான்கு விசயங்கள் மற்றும் அதை ஒட்டி தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இரண்டு விசயங்கள் ஆக ஆறு விசயங்களுக்கு மட்டுமே நாங்களும் நீங்களும் முபாஹலா செய்வதற்கான விசயங்களாகும்;. இந்த முபாஹலா அறிவிக்கப்பட்டதே மேற்படி விசயங்களுக்கு மட்டுமே.

அதை விடுத்து, நாங்களும் நீங்களும் வேறு எந்தெந்த விசயங்களில் பரஸ்பரம் அநீதி இழைக்கப்பட்டோமோ அவைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, குழாயடி சன்டை நடத்துவதற்கு அல்ல. அவைகள் இந்த முபாஹலாவிற்கு தேவையற்றது.

முபாஹலா செய்வதற்கு தெளிவான விசயங்களை இனங்காட்டி அழைத்து அதை ஏற்றுக்கொண்டப்பின் வேறு விசயங்களை காட்டி தாங்கள் நழுவ பார்ப்பது உங்களிடம் உண்மையில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும்.

முபாஹலாவோ விவாதமோ எதுவானாலும் ஒரு பக்கச் சார்பாக அவை இருக்கக் கூடாது என்று எழுதும் நீங்கள்,; விவாதத்தில் எதைப்பற்றி விவாதம் செய்ய போகிறோம் என்று தெரியாமல் அங்குப்போய் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி விவாதம் செய்வீர்களா? அல்லது விவாதம் எது பற்றியானது என்பதை முன்பே அறிந்து அதற்குள்ள தயாரிப்போடு செல்வீர்களா? உங்களிடம் ஏன் இந்த முரன்பாடு?.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வரவேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும், தெரிந்து வருபவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் ஏதும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று கூறுவது மோசடித்தனமும் முனாபிக்தனமும் ஆகும் அதை தாங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் இது விசயத்தில் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

குறிப்பிட்டுள்ள சமுதாய இயக்கத்தின் தலையாய பிரச்சினையில்; எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டுபவர், குற்றச்சாட்டுகளை தெளிவாக கூறி அதுப்பற்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இதை மறுத்து எதிர் தரப்பினரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதை தவிற, குற்றம் சாட்டப்படுபவர் குற்றம் சாட்டுபவர் மீது வேறு எந்த குற்றசாட்டையும் எழுப்ப அனுமதிக்க முடியாது. மேலும், இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

தாங்கள் கற்பனையாக உங்கள் விருப்பத்திற்கு எழுதியதெல்லாம், மேடையில் அறிவிப்பதெல்லாம் முபாஹலாவின் சட்டம் அல்ல. முபாஹலாவிற்கு நாங்களும், எங்கள் மனைவிகளும், எங்கள் பொறுப்பில் இருக்கும் எங்கள் புதல்வ புதல்விகளுடனும் தான் வருவோம். யாரும் யாருக்காகவும் அடையாள அணி வகுப்பு நடத்தமுடியாது. இதிலும் தாங்கள் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

மேலும், முக்கியமாக 16.06.2007 அன்று நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மன்டபத்தில் மாலை 7 மணிக்கு முபாஹலா என்று தாங்கள் அறிவித்தீர்கள், அதற்கு நாங்களும் எங்களின் 05.06.2007 தபாலில் ஒப்புதல் அளித்தோம். ஆனால், தாங்கள் 06.06.2007 தபாலில் 16.06.2007 அன்று காலை முதல் மேற்படி அந்த மண்டபத்தில் தங்கள் அமைப்பின் செயல் வீரர்கள் கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். தங்களின் செயல் வீரர்கள் கூட்டமும் முபாஹலாவும் ஒரே மண்டபத்தில் நடக்க இருப்பதால் அதில் கலந்துக்கொள்ளும் எங்கள் பெண் மக்களுக்கு பாதுகாப்பு இன்மையும், தங்கள் செயல் வீரர்களால் சன்டை சச்சரவு வரவும் வாய்ப்புள்ளது.

ஆகவே, ஒன்று தாங்கள் செயல் வீரர்கள் கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள், அல்லது முபாஹலாவை அதே நாளில் வேறு இடத்தில் மாற்றி வைய்யுங்கள், உங்களால் அது முடியாவிட்டால் அதே நாளில் முபாஹலாவிற்கு வேறு இடத்தை ஏற்பாடு செய்யும் பொருப்பை எங்களிடம் விட்டு விடுங்கள். இன் ஷாஅல்லாஹ் நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம். இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்;பதே பொருள்.

மேலும், நாங்கள் 05.06.2007ல் தங்களுக்கு எழுதிய தபாலில், முபாஹலா பிரச்சினையின்றி நடைபெற இரு தரப்பிலும் இரு கட்டுப்பாட்டாளரை நியமிப்பது சம்மந்தமாக குறிப்பிட்டிருந்தோம் அதை தங்கள் வசதிக்கு கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளீர்கள் அந்த விசயத்திற்கும் தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

முபாஹலா நடைபெறும் இடத்திற்கு உங்கள் தரப்பில் உங்கள் குடும்பத்தை தவிற 25 நபர்களும், எங்கள் எட்டு பேர் தரப்பில் எங்கள் குடும்பங்களை தவிர, எட்டு பேர் சார்பிலும் 25 நபர்களும் மட்டுமே கலந்துக்கொள்ள நாங்கள் சம்மதிக்கின்றோம். இதை, முன்பு எங்கள் தபாலிலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

மேற்படி நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விசயங்களும் நடைமுறைக்கும், உண்மையில் கண்டிப்பாக முபாஹலா நடைப்பெற வேணடும் சத்தியம் வெளிப்படவேண்டும் அதற்கு எதுவும் தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்குத்தான். இதை தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இத் தபால் தங்களுக்கு இன் ஷாஅல்லாஹ் 12.06.2007 ல் கிடைக்கும், இதற்கு தங்களின் உடனடியான ஒப்புதல் தபாலை எங்களுக்கு 14.06.2007 க்குள் அனுப்பவும்.

இன்ஷா அல்லாஹ், தங்கள் ஒப்புதல் தபால் கிடைத்தவுடன் குடும்பத்துடன் முபாஹலாவில் சந்திப்போம். நன்றி, வஸ்ஸலாம்.

எங்கள் எட்டு பேர் தரப்பில் முபாஹலாவில் கலந்துக்கொள்ளும் எங்கள் குடும்பத்தினர் விபரம் வறுமாறு:

1. அ.கலிமுல்லாஹ், கவுஸ்ஹமீதா(மனைவி), காமிலா பர்வீன்(மகள்), முஹம்மது முஜாஹித்(மகன்), அப்துல் காதிர்(மகன்), அப்துல் அலீம்(மகன்)

2. எஸ். ஷேர்அலி, நூரா(மனைவி), ஹய்தர்அலி(மகன்), யாஸ்மின்(மகள்).

3. இசட். ஷாஹீல் ஹமீது, ஹாஜிரா பேகம்(மனைவி), உமர் முக்தார்(மகன்)

4. எம். செய்யது ஹமீது, ஆபிதாபி(மனைவி), சையத்யாசீன்(மகன்).

5. டி.எம்.பக்கீர் முஹம்மது, ஆமினா(மனைவி), N ஷக்முஹம்மது(மகன்), மூமினா(மகள்), பஹீமா(மகள்), முனவ்வரா(மகள்).

6. எ.எஸ்.எம்.ரசூல் பா ஷா, ஷர்மிலி(மனைவி), மெஹ்தாப்(மகள்), மரியம்(மகள்), அப்துர்ரஹ்மான் சையது(மகன்).

7. எஸ். அப்துர்ரஹ்மான், தவ்லத்நி ஷா(மனைவி), இப்ராஹிம்(மகன்);, ரஹீமுன்னிசா(மகள்), அப்துல்லாஹ்(மகன்).

8. ஐ. ஷேக் உமர், பாரூன்பேகம்(மனைவி), முஹம்மதுஇத்ரீஸ்(மகன்), ஷமீமா நஸ்ரின்(மகள்).

அன்புடன்.

முன்னாள் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள். (கையொப்பமுடன்).

1.எ.கலிமுல்லாஹ் :

2.எஸ்.ஷேர் அலி :

3.இசட். ஷாஹீல் ஹமீது :

4.எம். செய்யது ஹமீது :

5.டி.எம். பக்கீர் முஹம்மது :

6.எ.எஸ்.எம். ரசூல் பாஷா :

7.எஸ்.அப்துர்ரஹ்மான் :

8.ஐ.ஷேக் உமர் :

ஜூன் 10, 2007

பி.ஜே யின் முபாஹலாக்கள் – Special Report

முபாஹலாவிலிருந்து பின் வாங்கும் பி.ஜெ.

பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டத்தனங்களை அறியாத கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் பி.ஜெ.யை முபாஹலாவுக்கு அழைத்திருந்தனர். பி.ஜெ.யின் வண்டவாளங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்துள்ளவர்கள் அவரை மட்டும் முபாஹலாவுக்கு அழைக்க மாட்டார்கள். பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார். அதனால் பி.ஜெ.யுடன் த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளையும் சேர்த்துதான் முபாஹலாவுக்கு அழைத்திருப்பார்கள்.

கடலூரைப் பொறுத்த வரை த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் அனைவரும் முபாஹலாவுக்கு வரும்பொழுது அவர்களுக்கு எதிர் அணியான த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளும்தான் முபாஹலாவுக்கு வர வேண்டும். இதுதான் சரியான நியதி. ஓவ்வொரு காலத்திலும் முபாஹலாவிலிருந்து பின் வாங்க பி.ஜெ. பல பல்டிகளை அடித்துள்ளார். அது போல்தான் கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க புதிய வியூகம் வகுத்துள்ளார்.

சமுதாய நன்மையை கருத்தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் பி.ஜே யின் பிராடுகளையும் ததஜ வின் செக்ஸ் ஊழல்களையும் நிரூபிக்க முபாஹலாவிற்கு அழைத்தார்கள். அதிலும் அந்த முபாஹலாவில் பேச வேண்டிய விசயங்களையும் நியாயமான முறையில் குறிப்பிட்டிருந்தார்கள். முபாஹலாவிற்கு வைக்கப்பட்ட எதுவும் தனிப்பட்ட காரியங்கள் அல்ல. பொதுவாக ததஜவும் பி.ஜே யும் மறுக்கும் காரியங்களை இவர்கள் இது உண்மை தான் பி.ஜே இவ்வாறு சொன்னார், பாக்கர் நந்தினி என்ற பென் மட்டுமல்லாது ததஜ வின் மதரஸாவில் பயிலும் பென்களுடன் உரவு வைத்தள்ளதை ததஜ பென்கள் மதரஸா ஆம்கள் அறிவர் மற்றும் சமுதாய சம்பந்தப்பட்ட பொதுவான விசயங்களை வைத்து அவை எல்லாம் பி.ஜேக்கு தெறியும் அவர் சொன்னதுதான் என்றும் அப்படி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றும் கூறுவதற்கு தயார் பி.ஜே உண்மையாளராக இருந்தால் பாக்கர் மதரஸா பென்களுடன் உரவு வைக்கவில்லை, நந்தினியோடு தகாத முறையில் பயனம் செய்வில்லை, களியக்காவிளையில் இன்னொருவர் மனைவியுடன் செல்லவில்லை எனவும் அவ்வாறு தான் கூறவில்லை எனவும் அப்படி கூறியிருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் இறங்கட்டும் என்று பி.ஜே கூற வேண்டும்.

இதுதான் நியாயம், ஆனால் பி.ஜே என்ற இந்த மஹா மோசடிக்காரர் அவ்வாரெல்லாம் செய்யாமல் தானும் முபாஹலாவிற்கு தயார் என்றும் அத்துடன் முபாஹலா நடக்கும் நிமிசம் வரை ஞாபகம் வருவதையெல்லாம் முபாஹலா செய்ய வேண்டும் என்றும், தனக்கு கடலுர் ததஜ முன்னால் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளாhக்ள் என்றும் தான் அவர்களுக்கு தனிப்படட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளேன் என்றும் கூறி முபாஹலா செய்ய வேண்டும் என்று குழப்பியுள்ளார் இதை ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளும் மாவீரத்தனமாக பேசி வருகின்றார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தமக்கு ஆபத்து வருகின்றது தாம் பொய்யன் என நிறுபிக்கப்போகின்றார்கள் என்று தெறிய வரும்பொதெல்லாம் பி.ஜே என்ற இந்த மஹா மோசடியாளன் செய்யும் நாடகம்தான் இந்த முபாஹலா அழைப்புகள். ஓவ்வொரு முறையும் இவரது முபாஹலாவறிகு ஒத்துக் கொண்டோ அல்லது இவரை முபாஹலவிற்கு அழைத்தோ பிரபல அறிஞர்களும், சான்றோர்களும் வரும்போது தான் தோற்றுவிடுவோம் என்று தெறிந்தவுடன் இறுதியில் ஒரு பல்டி அடித்து மாவீரத்தனமாக தான் முபாஹலாவிற்கு தயார் என்றும் அதில் எந்த விசயங்கள் குறித்து முபாஹலா செய்ய அழைக்கப்பட்டிருந்ததோ அது அல்லாத பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பல விசயங்களை சொல்லி அதையெல்லர் முபாஹலா செய்ய வேண்டும் என்று அழைப்பார் அதே அழைப்பில் இதற்கெல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் முபாஹலாவில் இரந்து பின்வாங்கிவிட்டதாக நாங்கள் எடுத்தக் கொள்வோம் என்று இவரே முடிவையும் எழுதி விடுவார். இதுதான் ஒவ்வொரு முறையும் இவர் கையாளும் திருட்டுத்தனங்கள். இந்த முறையும் பல பல்டி அடித்தும் கடலூர் முன்னால் ததஜ சகோதரர்கள் விடுவதாக இல்லையென்பதாலும் இவரது வன்டவாளங்களை தன்டவாளத்தில் ஏற்றி விடுவார்கள் என்பதாலும் எப்போதும் போல பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத பல விசயங்களை குறிப்பிட்டு முபாஹலாவிற்கு அழைத்தள்ளார் அத்துடன் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் முபாஹலவில் கடலூர் சகோதரர்கள் பின்வாங்கி விட்டதாக முடிவு செய்வாராம்.

இவ்வாறாக திருட்டுத் தனங்களாலும் கள்ள நாடகங்களாலும் முபாஹலா முக்காபுலா என்று பொன்டாட்டியையும் புள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்விற்கு சற்றும் அஞ்சாத இந்த அயோக்கியன் பி.ஜேயின் சில கிரிமினல் முபாஹலாக்களையும் அவற்றின் முடிவுகளையும் இங்கு பார்ப்போம்.

எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க சம்சுல் லுஹா பெயரால் நோட்டீஸ் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்திப்பு. நாகூர் பார்சல் வெடி குண்டு சித்தீக் என்றெல்லாம் எழுதி இவற்றுக்கும் முபாஹலா செய்யணும் என்றார்.

வெளிநாடுகளுக்கே செல்ல மாட்டேன் அதற்காகத்தான் பாஸ்போர்ட்டு கூட எடுக்காமல் இருக்கிறேன் என்று சொன்ன பி.ஜெ. 1992இல் திடீரென இலங்கை சென்றார். அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்தித்துப் பேசினார். அந்த தொடர்பில்தான் தமிழகத்தில் பல சம்பவங்கள் நடந்தன. தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க ஆள் அனுப்பியவர் பி.ஜெ. அதனால் ஏற்பட்ட கலவரங்களை காரணம் காட்டி புதிய தமிழகம் கிருஷ;ணசாமியை நான்தான் இயக்குகிறேன் என்று கூறி; ஐ.எஸ்.ஐ உளவாளிகளிடம் பி.ஜெ. பணம் கேட்டார்.

சுகமான சுமைகள் என்ற சினிமாவில் பகவத் கீதைக்குள் பார்சல் குண்டு அனுப்பும் காட்சி வருகிறது. எனவே அதுபோல் பார்சல் குண்டு அனுப்ப வேண்டும் என்ற யோசனையை சொன்னவர் பி.ஜெ.தான். பி.ஜெ. யோசனைபடிதான் நாகூர், நாகப்பட்டிணம் பார்சல் வெடி குண்டு தயாரிக்கப்பப்பட்டது என்பது உட்பட அனைத்துக்கும் முபாஹலா செய்யத் தயார் என்றார் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹி.

உடனே சம்பந்தம் இல்லாமல் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடைய ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களையும் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடன் முபாஹலாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறி பி.ஜெ. பின் வாங்கினார்.

சமீபத்தில் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என்றார். அதிலிருந்து பின் வாங்க முஜிபுர்றஹ்மான் உமரி ஆபீஸில் வைத்துதான் ஹாமித் பக்ரி லஷ;கரே தையிபா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது பற்றியும் முபாஹலா செய்யனும் என்றார். அதற்கும் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் தயார் என்றதும் பின் வாங்கினார் பி.ஜெ.

காரணம். ஹாமித் பக்ரியுடன் லஷ்கரே தையிபா தீவிரவாதிகள் பேச்சு வார்த்தை நடத்த வழி வகுத்தவர் பி.ஜெ.தான். பி.ஜெ.யின் உத்தரவுப்படிதான் த.த.ஜ.வின் இன்றைய ஜித்தா நிர்வாகி ஜிப்லி என்பவர் ஏற்பாடு செய்தார். அந்த ஜிப்லி பி.ஜெ.யின்
பினாமியாக இன்றும் பல வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பாக உள்ளார் என்பது சம்பந்தமாகவும் முபாஹலா செய்யப்படக் கூடும் என்று பி.ஜெ. அஞ்சினார் எனவே சப்தம்
காட்டாமல் வாபஸ் ஆகி விட்டார். முஜிபுர்றஹ்மான் உமரிக்கு விட்ட முபாஹலா அழைப்பை த.த.ஜ.சைட்டிலிருந்தே தூக்கி விட்டார்.

இதுவரை ஒவ்வொரு முபாஹலா அழைப்பின் போதும் முக்கிய விஷயங்களை தலையாய விஷயங்களை முன் வைத்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. என்ன என்ன விஷயங்களில் முபாஹலா என்று தெளிவாக அறிவித்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் காட்டியுள்ள வழி முறை. கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுக்கும் பி.ஜெ.க்கும் உள்ள முக்கிய பிரச்சனையே தலையாய பிரச்சனையே பி.ஜெ. பாக்கர் பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகள்தான். இதனால்தான் மாவட்ட நிர்வாகமே மாறியது. எனவே இந்த ஒரு முக்கிய பிரச்சனை குறித்து முபாஹலா நடந்து விட்டால் அனைத்துக்கும் முடிவு வந்து விடும்.

காதியானிகளை முபாஹலாவுக்கு அழைத்த பி.ஜெ. மிர்ஸா நபியா? என்ற ஒரு முக்கிய விஷயத்தில் தலையாய விஷயத்தில் முபாஹலா செய்தால் போதும் என்றுதான் கூறினார். இப்பொழுது முக்கிய பிரச்சனையான தலையாய பிரச்சனையான பி.ஜெ. பாக்கர் நந்தினி விஷயத்தில்தான் முபாஹலா செய்ய வேண்டும். அதை திசை திருப்ப பி.ஜெ. கூறியுள்ள புதிய நிபந்தனையே பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வர வேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும். தெரிந்து வருபவர்கள்தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் எதையும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று அழைப்பவர்கள் நபிகளார் காலத்தில் வாழ்ந்த முனாபிக்குகள் மாதிரி ஆட்களாகத்தான் இருக்க முடியும் அல்லாஹ்வையும் தூதரையும் ஈமான் கொள்ளாமல் வெளிப்பார்வைக்கு முஸ்லிம்கள் காட்டி கொண்ட அவர்களின் வாரிசுகள்தான் இந்த மோடி வேலை முபாஹலாவுக்கு அழைப்பார்கள்.

பி.ஜெ.யின் இந்த புதிய நிபந்தனை மூலம் முபாஹலாவிலிருந்து அவர் பின் வாங்கி விட்டார். பாக்கர் மடியில் நந்தினியும். நந்தினி மடியில் பாக்கரும் என்ற குற்றச்சாட்டை பி.ஜெ. கூறியுள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

ஆக மக்களே இந்த முபாஹலா பிராடை, உலக மஹா பொய்யனை மார்க்கத்தை வைத்து தம்மிடம் படிக்க வரும் பென்களையும், தங்கள் மதரசாவில் ஓதும் பென்களையும் தங்கள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கும் தனது காரியத்தை சாதித்து கொள்வதற்காக இன்னும் பலருக்கும் சல்லாப விருந்து படைத்து அவற்றை வைத்து பிளாக் மெயில் செய்யும் இந்த அயோக்கியனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இன்னும் இவன் ஆசிரமங்கள் நடத்தி அப்பாவி பென்களை காம வேட்டையாடிய பிரேமாநந்தா, சங்கராச்சாரி போன்ற சாமியார்களை விடவும் மஹா மோசமானவன். இந்த சமுதாயம் உடனடியாக இந்த மஹா அயோக்கியனுக்கு எதிராக திரன்டு எழ வேண்டும். தமிழக அரசு நிலைமை கை மீறி போவதற்குள் ததஜவினால் நடத்தப்படும் பென்கள் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களில் அதிரடி சோதனை நடத்தி பி.ஜே என்ற இந்த போலிச் சாமியாரின் அந்தரங்கங்களையும் இவனது சமூக விரோத செயல்களையும் வெளிக் கொனர வேண்டும்.மதரஸாக்கள் காமுகர்களின் கூடாரங்டகளாக மாற்றப்படுவதையும், இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிமாக மதம் மாறும் சகோதரிகளுக்கும் மாhக்கம் பயில அனுப்பப்படும் நமது முஸ்லிம் பென்களுக்கும் இவர்களால் காம பாடம் நடத்தப்பட்டு அவர்கள் வழி கெடுக்கப்படுவதையும் இன்னும் நாளை நமது சமுதாயத்திற்கு இதனால் பெரும் இழுக்கு ஏற்படுவதையும் தடுப்பதற்காக பிற சமுதாய அமைப்புக்களும் முஸ்லிம் பொதுமக்களும் இணைந்து இதை தடுக்க முன்வர வேண்டும்.

இறுதிச் செய்தி : பொய்யாக ததஜ வின் கடலூர் முன்னால் நிர்வாகிகள் மீது லட்சக்கணக்கல் வெளிநாட்டில் ததஜ பெயரைச் சொல்லி வசூல் செய்து திருடி விட்டதாக ஒரு வக்கீல் நோட்டிசை பி.ஜே அனுப்பியிருந்தார் அதற்க பதில் நோட்டிசை அந்த சகோதரர்கள் அனுப்பி வழக்கை சந்நதிக்க தயாராக இருப்பதாக தெறிவித்திருந்தனர். தற்போது திருடன் பி.ஜே அடுத்தவர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி அனுப்பிய வக்கீல் நோட்டிஸை வாபஸ் பெற்றிருப்பதாக வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன.

மே 20, 2007

நடந்தது என்ன? தமிழ் முஸ்லிம்களின் பார்வைக்கு

Filed under: கடலூர், ததஜ, பாக்கர், பி.ஜே, TNTJ sex scandal — முஸ்லிம் @ 8:14 முப
கடலூர் மாவட்ட TNTJ கிளைகள் யாவும் கலைக்கப்பட்டது ஏன்?
உண்மை தகவல்கள்

அன்பு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)

கடலூர் மாவட்ட முன்னாள் TNTJ நிர்வாகிகளான

A.கலிமுல்லா (மாவட்ட தலைவர்)
S.ஷேர் அலி (மாவட்ட செயலாளர்)
Z.அப்துல் ஹமீது (பொருளாளர்)
M.செய்யது ஹமீது (துணைத்தலைவர்)
T.M.பக்கீர் முஹம்மது (துணைச் செயலாளர்)
A.S.M.ரசூல்பாஷா (துணை செயலாளர்)
S.அப்துர்ரஹ்மான் (துணை செயலாளர்)
I.ஷேக் உமர் (துணை செயலாளர்)
M.A.தமிமுன் அன்சாரி (மாவட்ட அணி செயலாளர்)
A.ஷாஜகான் (மாவட்ட தொண்டரணி செயலாளர்)

ஆகிய நாங்கள் கடலூர் மாவட்ட TNTJ கிளைகள் யாவும் ஏன் கலைக்கப்பட்டது? என்ற உண்மையான தகவல்களை இங்கே பட்டியலிடுகிறோம். இதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டதென்றால் மேற்படி எங்கள் மீது TNTJ மாநில தலைமையும், அவர்களின் ஆதரவாளர்களும் தவறான பொய்யான கேவலமான தகவல்களை அவர்களின் வெப்சைட்டிலும் பல பேர்களுக்கு தொலைபேசி மூலமாகவும் அளித்து வருவதால் நாங்கள் எங்களின் உண்மையான நிலைப்பாட்டை சமர்ப்பிப்பது அவசியமாகின்றது. மேற்படி நாங்கள் இங்கு கூறும் தகவல்கள் யாவும் உண்மையானது. இதில் எள்முனையளவும் பொய்யில்லை. அப்படி ஏதேனும் பொய்யிருந்தால் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் சாபத்தை எதிர்நோக்குகின்றோம். இந்த தகவல்களை நாங்கள் சொல்வதன்மூலம் நாங்கள் யாருடைய ஆதரவையும், பச்சாதாபத்தையும் எதிர்பார்த்தவர்கள் அல்ல என்பதையும் இங்கு உறுதிப்பட குறிப்பிட விரும்புகின்றோம்.

மேற்படி முன்னாள் TNTJ கடலூர் மாவட்ட நிர்வாகிகளாய் இருந்த நாங்கள் PJ TMMK-யில் இருந்ததற்காக நாங்கள் அதில் இருந்துவிட்டு TMMKவிலிருந்து PJ அவர்கள் வெளியில் வரும்போது TMMK வில் நாங்களும் அவருடன் வெளியேறினோம். மாநிலத்திலேயே ஒரு மாவட்ட TMMK நிர்வாகி PJயுடன் வெளியேறியது கடலூர் மாவட்ட செயலாளராய் இருந்தவர் மட்டுமே என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம். TNTJ ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் கடந்த 30-4-2007 வரை கடலூர் மாவட்டத்தில் பல தியாகங்கள் செய்து அல்லாஹ்வுக்காக அமைப்பை வலுப்படுத்தினோம். இதை மாநில தலைமையும் மாநில நிர்வாகிகளும் பல சந்தர்ப்பங்களின் பேச்சின் மூலமாகவும் உணர்வு வார இதழ் மூலமாகவும் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.

மாவட்டத்தை உதாசீனப்படுத்திய மாநிலத் தலைமை:

ஆரம்ப காலம் முதல் தலைமையின் நிர்வாகத்தில் அதாவது செயலாக்கத்தில் TABLE WORK சரியாக இல்லை. தபால் போட்டால் அதை கோப்புகளில் சேர்ப்பதில்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டால் சரியான பதில்கள் இல்லை. மேலும் முக்கியமாக கடலூர் மாவட்டத்தில் முக்கிய நிகழ்வுகளை மாவட்ட நிர்வாகத்தை கலக்காமலேயே தலைமையே நேரில் செய்வது. இவற்றையெல்லாம் பல தடவை சுட்டிக்காட்டியும் திருத்திக்கொள்ளாமல் அவர்கள் இஷ்டத்திற்கு செய்து வந்தது எங்களுக்கு வருத்தத்தை தந்தாலும் அவர்கள் பல வேலைகள் நிமித்தம் இதையெல்லாம் மறந்துவிட்டார்கள் போல என்று எண்ணி அதையெல்லாம் நாங்கள் பெரிதுபடுத்தாமல் செயல்பட்டு வந்திருக்கின்றோம். உதாரணமாக சமீபத்தில் மாநில தலைமை கோடைகால பயிற்சி வகுப்பை கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் வைத்திருப்பதாக உணர்வில் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். சென்ற ஆண்டும் இதே நிலைதான். PJயிடம் நேரில் சுட்டிக்காட்டியும் இந்த வருடமும் அப்படியே செய்தார்கள்.

சட்டத்திட்டங்களை தங்களுக்கு சாதகமாக வளைக்கும் போக்கு:

கடந்த 6 மாதத்திற்கு முன் ஒரு பெண் கடலூர் மாவட்ட TNTJ நிர்வாகிகளாய் இருந்த எங்களிடத்தில் ஒரு மனு தருகிறார். அதில் விழுப்புரம் மாவட்ட TNTJ மாவட்ட செயலாளர் இப்ராஹீம் உடைய தம்பியை நான் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் நான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது. இடையில் எங்கள் இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டு சிறிது காலம் பிரிந்து இருந்தோம். 1வாரத்திற்கு முன் TNTJ மாநில தலைமையில் என் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஏன் என்னை ஏதும் விசாரிக்காமல் உங்கள் தலைமை ஏன் இப்படி செய்தார்கள்? என்றும் இதில் எனக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டறிந்தார். அதைக்கேட்ட எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி இருக்காது TNTJ தலைமையில் அப்படி செய்திருக்கமாட்டார்கள் என்று அவரிடம் விவாதம் செய்தோம்.அவர் அதை மறுத்து நீங்கள் விசாரியுங்கள் அது உண்மைதான் என்றார். மார்க்கப்படி 4 திருமணங்கள் செய்வது ஹலால் ஆனாலும், TNTJ தலைமையில் ஒருவருக்கு முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வதென்றால் முதல் மனைவியை அழைத்து விசாரித்து அந்த நபர் அந்த பெண்ணிடம் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறாரா என்பதை அறிந்த பின் அவர் சரியாக நடந்திருக்கிறார், அந்த பெண்தான் தவறு என்றால் மறுமணம் செய்து வைப்பதும், மாறாக இருந்தால் மறுமணம் செய்து வைக்க மறுக்கவும் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இது எங்களுக்கு தெரிந்த உண்மை. அதனால்தான் நாங்கள் அந்த பெண்ணிடம் அப்படி இருக்காது என்று விவாதம் செய்தோம்.

கிரிமினல் பி.ஜே

அதன்பின் PJ யிடம் போன்செய்த மாவட்ட தலைவர் கலிமுல்லாஹ், கல்யாணம் செய்த ஒருவருக்கு அவரின் முதல்மனைவியை விசாரிக்காமல் தாங்கள் தலைமையிடத்தில் இரண்டாம் திருமணம் செய்து வைத்தது குறித்து கேட்டார்.

அதற்கு PJ அவர்கள் அப்படி இல்லையே! முதல் கல்யாணம் என்றுதானே விழுப்புரம் மாவட்ட TNTJ செயலாளர் இப்ராஹீம் சொன்னார். இரண்டாவது கல்யாணம் என்றால் முதல்மனைவியை விசாரிக்காமல் நாங்கள் செய்ய மாட்டோமே! என்று சொல்கிறார்கள்.

அதற்கு கலீமுல்லா. இல்லை PJ நீங்கள் 2-வது திருமணம் தான் செய்து வைத்துள்ளீர்கள் அவருக்கு ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறது என்றார்.
உடன் PJ கோபமாகி அந்த இப்ராஹீம் அப்படியா செய்துவிட்டான்.உடனே அவரை விழுப்பரம் மாவட்ட செயலாளர் பொருப்பிலிருந்து நீக்குகிறேன்! என்று சொல்லி அவரை நீக்கியும் உத்திரவிடுகிறார். இதை அறிந்த விழுப்புரம் மாவட்ட ஏனைய நிர்வாகிகள் இப்ராஹீமை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கினால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிளைகளை கலைத்துவிடுவோம் என்று தலைமையை மிரட்டுகின்றனர். மிரட்டலுக்கு அஞ்சிய மாநில தலைமை எங்களை போனில் கூப்பிட்டு ஒரு ஆள் 4 திருமணம் செய்து கொள்ளலாம். முதல்மனைவியை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறது. அதற்கு நாங்கள் அது எங்களுக்கு தெரியும் PJ. தலைமை இரண்டாவது திருமண விசயத்தில் எடுத்து வைத்திருக்கும் முடிவு என்ன?

பெண்களிடம் வரதட்சனை பெறுவதற்காக ஒரு ஆண் பல திருமணங்களை செய்துகொள்கிறான். இதனால் பெண்கள் நடுத்தெருவில் நிற்கவைக்கப்படுகிறார்கள். அதற்காக தானே தலைமை இப்படி ஒரு முடிவு 2-வது திருமண விஷயத்தில் எடுத்து வைத்துள்ளது என்று கூறினீர்கள். இப்போது TNTJ மாவட்ட செயலாளருக்காக தங்களின் முடிவையே மாற்றிக்கொள்கிறிர்களே! உங்களிடம் உண்மையே இல்லையா? ஏன் இப்படி முரண்படுகீறிர்கள். தெரியாமல் செய்து விட்டோம் அவர் முதல் திருமணம் என்று சொன்னதால் அதை நம்பி விசாரிக்காமல் செய்துவிட்டோம் என்றுதானே சொன்னீர்கள். அந்த பெண்ணுக்குண்டான அந்த பிள்ளைக்குண்டான அனைத்தையும் அந்த ஆளிடமிருந்து வாங்கி கொடுத்து பிரச்சனையை முடிப்போம் என்கிறோம் அதற்கு மாநில தலைமை போனில் அவர்கள் செய்தததை நியாயப்படுத்தியதுடன் எங்களை தலைமைக்கு வரவும் அழைத்தது.

ஒருவார கால அவகாசத்தில் நாங்கள் தலைமைக்கு சென்றோம். அப்போது அவர்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல் அவர்கள் செய்தது சரியே என்று சாதிக்கிறார்கள். நாங்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவர்கள் தவறை முன்பு ஆரம்பத்தில் ஒத்துக்கொண்டு, விழுப்புரம் மாவட்டச் செயலாளரை நீக்கியவர்கள், அவர்கள் கிளைகளை கலைத்து விடுவதாக மிரட்டியவுடன் தவறை ஒப்புக்கொள்ள மறுத்து எங்கள் மேல் பழி சுமத்த எத்தனித்தார்கள். அதற்கு மேல் நாங்களும் அதிக வருத்தப்பட்டு நீங்களும் உங்கள் முடிவும் என்று பேசிவிட்டு தலைமையிலிருந்து வெளியே வந்துவிட்டோம்.

அதன்பிறகு ஒருவாரத்தில் பாக்கரும், ஜாபரும் கடலூர் மாவட்டத்திற்கு வந்தார்கள். நாங்களும் அவர்களும் சேர்ந்து அந்த பெண், மாப்பிள்ளை வீட்டாரையும் அழைத்து பேசி அந்த பெண்ணுக்கு சேர வேண்டியதை மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுத் தந்தோம். பெற்று தந்தாலும் தலைமை செய்த தவறால் அந்த பெண்ணுடைய வாழ்க்கை பறிபோனது. மேலும் அவர்களின் குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது.
இந்த சம்பவம் எங்களுக்கு பெரிதும் மன வருத்தத்தை தந்தது. அது நாளடைவில் மனிதர்கள் என்ற வகையில் தவறு நடந்து விட்டது என்று நாங்களும் அதை மறந்து அமைப்பை நல்ல வகையில் கொண்டு சென்றோம். கும்பகோண பேரணி, பல ஆர்ப்பாட்டங்கள், தாவாக்கள் மற்றும் ஜனவரி 29 தர்ணா ஆகியவைகளை மாநிலத்திலேயே அதிக மக்களை கூட்டி காட்டி அரசையும் தலைமையையும் வியப்படைய செய்தோம். அல்ஹம்துல்லாஹ்!
இது இப்படியிருக்க 11.03.2007ல் கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கு PJ வைத்து ஏற்பாடு செய்தோம்.

அந்த கூட்டத்திற்கு 4 நாட்களுக்கு முன் PJ அவர்கள் மாவட்ட தலைவர் கலீமுல்லாவிடம் இரவு 10.30 மணிக்கு போனில் தொடர்பு கொள்கிறார். லால்பேட்டை கூட்டத்திóல் தனக்கு என்ன தலைப்பு என்று கேட்டறிந்த பின் உங்களுக்கு ஏதாவது செய்தி தெரியுமா? என்று PJ கலீமுல்லாவிடம் கேட்கிறார். என்ன? எதுவும் தெரியாதே என்று பதிலளிக்கிறார். அதற்கு PJ ஹஜ்ஜூ பெருநாளுக்கு மறுநாள் பாக்கர் ஒரு பெண்ணுடன் சொகுசு பஸ்ஸில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தும், ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக்கொண்டும் பிரயாணம் செய்ததை பார்த்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மூலமாக எங்களுக்கு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள் பாக்கரை விசாரித்தோம் முதலில் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இல்லை என்று சொன்னவர் பிறகு பல ஆதாரங்களை நாஙóகள் காட்டி பேசும் போது ஆமாம்! என்று ஒப்புக்கொண்டார்.

அதனால் அவரை தலைமை நிர்வாகத்திலிருந்து நீக்கவும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவும் பலர் வற்புறுத்தினார்கள். நான்தான் அப்படி வேண்டாம் அவரே ராஜினாமா செய்யுமாறு சொன்னேன். இது அல்லாமல் இவர் இன்னும் நிறைய தவறுகள் செய்திருக்கிறார் அதெல்லாம் எனக்கு ஆதாரபூர்வமாக தெரியும்; இருந்தாலும் அதெல்லாம் இப்போது சொல்ல மாட்டேன் யாரும் கேட்டால் இதை மட்டும் பதிலாக சொல்லுங்கள் என்கிறார் PJ அதை கேட்ட கலிமுல்லா PJ இதெல்லாம் உளவுத்துறையின் சதியாக இருக்கப் போகிறது தயவு செய்து இந்த விஷயத்தில் அவசரப்படாதீர்கள் என்கிறார். அதற்கு PJ உளவுத்துறையா இவரை பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு போகச் சொன்னது? அதெல்லாம் இல்லை பாக்கரைப் பற்றி இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது; அதை பிறகு சொல்கின்றேன் என்று பேச்சை முடித்துக் கொள்கிறார்.

லால்பேட்டையில் PJ வெளியிட்ட பாக்கரின் அந்தரங்கம்:

ததஜ வின் கிசுபுள்ளா பாக்கர்

(ததஜ மதரசாவில் பயிலும் மாணவிகளை மயக்கி காம விளையாட்டு விளையாடுபவர் இதற்கு பி.ஜே யும் உடந்தை)

11-03-2007 லால்பேட்டை கூட்டத்திற்கு வந்த PJ கூட்டத்தை முடித்துக்கொண்டு மேடையில் இந்த மாவட்ட தலைவரிடம் எல்லா நிர்வாகிகளையும் ஓர் இடத்தில் கூட்டுங்கள் பாக்கர் விஷயமாக பேச வேண்டும் என்கிறார். அதன்பிறகு மாவட்ட கிளை நிர்வாகிகள் ஒரு சில பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்களென சுமார் 150 பேர் ஒரு வீட்டில் கூடினர். அப்போது மணி சுமார் இரவு 12-00 இருக்கும். பாக்கர் பற்றி பேச ஆரம்பித்த PJ விளாவாரியாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆதாரத்துடனும் விளக்கத்துடனும் பாக்கர் மீது குற்றம் சாட்டி பேசுகிறார். அவற்றில் ஞாபகம் சரியாக இருந்த சில விஷயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் TNTJ தலைமை நடத்தும் மதரஸôவில் சேர்த்தார். மதரஸôவில் எந்த பெண்ணுக்கும் செல்போன் வைத்துக்கொள்ள தடை இருந்தும் அந்த பெண்ணை செல்போன் வைத்துக் கொள்ள இவரது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்.

-அந்த பெண்ணுக்கு பட்டு புடைவை வாங்கி தந்திருக்கிறார்

-காரில் அந்த பெண்ணை அழைத்து சென்றிருக்கிறார்

-அந்த பெண்ணை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார

-பாக்கரிடம் – நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறில்லையா? என்று கேட்கும் போது இருவரும் மணம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் அந்த பெண்ணிடம் கூறியதாக மதராஸில் இருக்கும் ஆலிமாவிடம் இந்த பெண் கூறி அந்த ஆலிமா PJ யிடம் சொன்னாராம்.

-மதுரையில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் போது பாக்கர் 24 மணிநேரம் காணாமல் போய் வந்தது. காணாமல் போன அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாகóகர் தங்கி இருந்ததாக அந்த ஆலிமா பெண்ணிடம் நந்தினி கூறி ஆலிமா PJ யிடம் சொன்னாராம்.

-சென்னையிலிருந்து நெல்லைக்கு பாக்கரும் நந்தினியும் பக்கத்து பக்கத்து ஸீட்டில் அமர்ந்து ரதி மீனா பஸ்ஸீல் சென்றது ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக்கொண்டது அதை நேரடியாக ஒருவர் பார்த்துவிட்டு தலைமையிடம் புகார் செய்தது.

-PJ நந்தினிக்கு போன் செய்து பாக்கர் நந்தினியிடம் நடந்து கொண்ட தவறுகளை கேட்டறிந்து உறுதி செய்தத

-முன்பு சென்னை Y.K.மேன்ஷனில் ஒரு பெண்ணுக்கும் பாக்கருக்கும் தொடர்பு என்பது நமது முன்னால் சகாக்கள் குற்றம் சாட்டியது; அதுவும் உண்மைதான் என்று PJ கூறுகிறார

-பாக்கரிடம் PJ தவறுகள் உறுதி செய்வதாக கூறும் போது, பாக்கர் PJ வை பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா?

-நீங்களும்தான் மதரஸô மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் கற்று தருகிறேன் என்று மாணவிகளின் கைகளை பிடித்து சிலுமிசம் செய்தீரóகள் என்று கூறினாராம் அதற்கு PJ உடனடியாக ஒரு விசாரனை கமிட்டியை தன் மீது போட்டு அது இல்லை என்று நிருபணம் ஆனதாம்.

-திரும்பவும் பாக்கர் SSU சைபுல்லாவும் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றாராம் அதையும் PJ விசாரனை கமிட்டிப் போட்டு அது இல்லை என நிரூபணம் ஆனதாம். கண்ணியமான, ஒழுக்கமான அமைப்பிற்கு பாக்கரால் பங்கமும், களங்கமும் வந்துவிட கூடாது என நான் பயப்படுகிறேன் என்று அந்த ஆலிமா தன்னிடம் கூறியதாக PJ கூறினார்.

-களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் மிஸ்ஸிங் அப்போது ஒரு பெண்ணின் வீட்டில் பாக்கர் இருந்திருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் களியக்கவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார் என்றும் PJ கூறினார்.

-துபை சென்ற பாக்கர் JTமர்கஸில் TNTJ ஆலிம்களை கடுமையாக சாடினாராம். TNTJ ஆலிம்கள் தன்னை பழிவாங்கிவிட்டதாகவும் கடையநல்லூர் மதரஸô விவகாரத்தையும் TNTJ தலைமையின் தவறான அணுகுமுறைகளையும் போட்டு உடைத்தாராம்.

-துபை JT மர்கஸில் பாக்கர் தலைமையை சாடி பேசும்போது கோவை ஜாபரும் உடன் இருந்து இருக்கிறார். அவர் ஏதும் பாக்கரை தட்டிக்கேட்கவில்லை ஆகவே கோவை ஜாபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்போவதாக PJ கூறினார்.

-பாக்கரின் துபை JT மர்கஸில் ஆவேசமான பேச்சுதான் தன்னை இந்த அளவிற்கு பாக்கரின் எல்லா தவறுகளையும் சொல்ல வைத்ததாகவும் PJ கூறினார்.

-துபை JT மர்கசில் உள்ளவர்கள் பாக்கரின் பேச்சை கேட்டு அவர் பக்கம் போய்விட்டார்கள். எனினும் ஒருவேளை இங்கும் பாக்கரின் பேச்சைக்கேட்டு எல்லாம் அவர் பின் சென்றுவிட்டாலும் திரும்பவும் அமைப்பை ஜீரோவிலிருந்து ஆரம்பிப்போம் என்று PJ கூறினார்.

இன்னும் பல செய்திகள் இதில் விடுபட்டுள்ளது. இது அல்லாஹ் மீது சத்தியமாக 11-3-2007 லால்பேட்டையில் 150 பேர்கள் மத்தியில் PJ விலாவாரியாக சுமார் 1 1/2 மணிநேரம் பேசியதின் சுருக்கம்தான்.

இவ்வளவு விளாவாரியான பேச்சைக்கேட்ட அங்கு கூடி இருந்த மக்கள் பாக்கரை உடனடியாக அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கவேண்டும். மீடியா வேல்டில் நமது நிகழ்ச்சி வரக்கூடாது. தனி மீடியாவை உருவாக்க வேண்டும். என்று பரவலாகவும், ஆவேசமாகவும் பேசினர். இதைக் கேட்டுக்கொண்ட PJ நமக்கு ஒழுக்கம் தான் முக்கியம். ஒழுக்கமும், மார்க்கமும் தேவையில்லை என்றால் தமுமுகவிலேயே நாம் இருந்திருக்கலாம். ஒழுக்கமும் மார்க்கமும் நமக்கு முக்கியம் என்றுதான் தனி இயக்கம் கண்டோம்.

ஆகவே இந்த விஷயங்களை தாங்கள் எல்லோரும் மக்களிடம் கூறுங்கள் என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார்.

இதற்கிடையில் சிலர் PJ தயவு செய்து பொறுமையாக இதை கையாளுங்கள் இந்த விசயம் உளவுத்துறையின் சதியாக கூட இருக்கும் என்று பலமுறை கூறிய போதினும் அதையெல்லாம் காதில் வாங்காமல் அதெல்லாம் தவறு. இது உளவுத்துறை சதியில்லை என்று அடித்து கூறினார்.

மேற்கானும் அனைத்தும் லால்பேட்டையில் TNTJ மாநிலத்தலைவர் PJ அவர்கள் 150 பேர் முன்னிலையில் 11/2 மணிநேரம் பேசிய பேச்சுதான். இந்த உண்மை செய்தியை அங்கு வந்து கேட்ட அனைத்து நபர்களும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்ல தயாராக உள்ளனர்.

மானக்கேடான விஷயத்தில் சமரசமும் பதவியும்:

லால்பேட்டை கூட்டத்திற்கும் ஏப்ரல் 8 திருச்சியில் நடந்த மாநில செயற்குழுவிற்கும் இடையில் அவர்களுக்குள் என்ன சமரசம் ஆனது என்று தெரியவில்லை.

திருச்சி செயற்குழுவில் திரும்பவும் பாக்கர் TNTJ வின் மாநில பொதுச்செயலாளராக அமர்த்தப்படுகிறார்.

திருச்சியில் நடந்த மாநில செயற்குழு:

திருச்சி செயற்குழு அஜந்தாவே ஜுலை 4 சிறை நிரப்பு போராட்டம் பற்றி மட்டும்தான். இதில் பாக்கர் விசயத்தை ஆரம்பத்திலேயே சாதாரணமாக கூறி பாக்கர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு 38 நாட்கள் தண்டனை தரப்பட்டுவிட்டது. அதனால் மாநில தலைமை மீண்டும் பாக்கரை பொதுச்செயலாளராக நியமிக்க முடிவெடுத்துள்ளது. செயற்குழுவின் JT்புதலுக்கு விடுகிறோம் என்று நாசுக்காக PJ பேசுகிறார். கலந்து கொண்டவர்களின் 9-12 பேர் தவிர மீதமுள்ள அத்தனை பேரும் கையை தூக்கி ஆதரவு தருகின்றனர். மெஜாரிட்டி பேரில் பாக்கர் திரும்பவும் பொதுச்செயலளராக தேர்வு செய்யப்படுகின்றார்.

பாக்கரைப்பற்றி லால்பேட்டையில் சொன்ன அனைத்தையும் செயற்குழுவில் சொல்லி ஆதரவு கேட்டிருந்தால் மாநில தலைமையின் நிலைமை வேறு நிலைக்கு போய் இருக்கும். எதிர்ப்பு தெரிவித்தவர்களில் கடலூர் மாவட்ட நிôவாகிகளும் அடங்குவர். யாரும் எதிர்கேள்வி கேட்டுவிடக்கூடாது. என்பதற்காக PJ தலைமை மாற்றம் விசயத்தை கொண்டு வந்து புகுத்தி நிலைமையை வேறு திசைக்கு திருப்பிய ஒரு நாடகம் திருச்சி செயற்குழுவில் அரங்கேற்றப்பட்டது.

மாநில செயற்குழுவிற்குப்பின் PJ டெலிபோன் பேச்சு

திருச்சி செயற்குழு முடிந்த பிறகு பாக்கர் திரும்பவும் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை கேள்விப்பட்ட கடலூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் போனிலும் நேரிலும் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து லால்பேட்டையில் இப்படி டஒ, பாக்கர் விபச்சாரமே செய்துவிட்டார் என்று கூறினாரே தற்போது எப்படி பதவிக்கு பரிந்துரைத்துள்ளார். இதுதான் குர்ஆன், ஹதிஸ் வழி செல்பவர்களின் வழிமுறையா? என்று பலரும் மாவட்ட நிர்வாகிகளை கேள்விமேல் கேள்விகளை கேட்டதால் மாவட்ட தலைவர் கலிமுல்லா PJ க்கு போன் செய்து திருச்சி செயற்குழுவில் கடலூர் மாவட்ட நிôவ்ôகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் எப்படி பாக்கரை பொறுப்புக்கு பரிந்துரை செய்தீர்கள்? என்று கேட்டதற்கு உங்கள் மாவட்டம் எதிர்ப்பு தெரிவித்தால் போதுமா? மற்ற மாவட்டங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதே என்கிறார்.

அதற்கு மாவட்ட தலைவர் லால்பேட்டையில் தாங்கள் விளக்கியது போல் மற்ற மாவட்டகாரர்களுக்கு விளக்கி இருந்தால் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள். அதெல்லாம் தாங்கள் செய்யாமல் விட்டுவிட்டீர்கள் அது தவறுதானே! என்கிறார். அதற்கு PJ உங்களுக்கு என்ன தெரியும் மதுரை மாவட்டக்காரர்களெல்லாம் பாக்கர் செய்த இந்த சிறிய தவறுக்கு இவ்வளவு பெரியதண்டனை தேவையில்லை என்று செயற்குழுவிற்கு பிரச்சனை செய்ய வந்தார்கள். அதனால்தான் தலைமை நிர்வாகக்குழு கூடி பாக்கரை திரும்பவும் பொறுப்பில் அமர்த்தியது என்கிறார்.

அதற்கு கலிமுல்லா “அன்று கன்னியாகுமரிகாரர்கள் மிரட்டியதற்காக பாக்கரை நீக்கினீர்கள், இன்று மதுரைக்காரர்கள் மிரட்டியதற்காக திரும்பவும் பாக்கருக்கு பொறுப்பு தருகிறீர்கள். பாக்கரே எல்லோரையும் அழைத்து சென்றுவிட்டாலும் திரும்பவும் அமைப்பை ஜுரோவிலிருந்து ஆரம்பிப்போம் என்ற தங்களின் லால்பேட்டை பேச்சு என்னவாச்சு என்று கேட்கிறார்.
அதற்கு PJ நீங்கள் தத்துவம் பேசுகிறீர்கள் தத்துவம் எல்லாம் செயல்பாட்டுக்கு ஒத்துவராது என்கிறார். அதற்கு கலிமுல்லா செயல்பாட்டுக்கு ஒத்துவராத பேச்செல்லாம் ஏன் லால்பேட்டையில் பேசினீர்கள் என்று கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் வேறு திசைக்கு பேச்சை திருப்புகிறார்.

கடலூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்:

அதன்பின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 22-4-2007 சிதம்பரத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் திருச்சி செயற்குழு முடிவு மற்றும் பாக்கரைப்பற்றி PJ கலிமுல்லாவிடம் போனில் பேசிய அனைத்தும் விவாதிக்கப்பட்டு செயற்குழு முடிவு மற்றும் பாக்கரைப்பற்றி PJ கலிமுல்லாவிடம் போனில் பேசிய அனைத்தும் விவாதிக்கப்பட்டு பாக்கரை திரும்பவும் பொதுச்செயலாளராக கொண்டு வந்ததை கண்டித்து. தலைமைக்கு கேள்விகள் கேட்பது என்று முடிவு செய்யப்படுகிறது. நிர்வாக குழு கூட்டத்தில் சிலர் மாவட்ட பொதுக்குழுவை அல்லது செயற்குழுவைக் கூட்டி முடிவெடுத்து தலைமைக்கு அனுப்பலாம் என்கின்றனர்.

இந்த மானக்கேடான விஷயத்தை கீழ்மட்டம்வரை கொண்டு போய் விவாதித்தால் அதனால் உறுப்பினர்கள் அமைப்பின் செயல்பாட்டில் ஈடுபாடாக இருக்கமாட்டார்கள். ஜுலை 4 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கு கடினமாகிவிடும் என்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகமே மாநில தலைமைக்கு கேள்விகள் கேட்டு பதில்களை பெற்று சந்தேகம் யாரும் கேட்டால் அதற்கு பதிலளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு. மாநில தலைமைக்கு 24-4-2007 தபால் எழுதி 26-4-2007 கூரியர் மூலமாக அனுப்பப்படுகிறது. அந்த கடிதத்தை பெற்ற மாநில தலைமை என்ன செய்யவேண்டும். ஒன்று அதற்கு பதில் தரவேண்டும்.

அல்லது அந்த தபாலில் எழுதி இருந்தவைகள் முற்றிலும் தவறு என்று வைத்துக்கொண்டாலும் மாவட்ட நிர்வாகிகளை போனிலோ நேரிலோ அழைத்து கண்டித்திருக்கவேண்டும். அல்லது Show Cause Notice ஆவது அனுப்பி தவறாக தபால் எழுதி உள்ளீர்கள் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்றாவது கேட்டிருக்கவேண்டும். அல்லது குறைந்தபட்சம் இந்த தபாலை நீங்கள்தான் எழுதினீர்களா? என்று கூட கேட்காமல் தபால் கிடைத்த 1 மணிநேரத்திற்குள் மாவட்ட நிர்வாகிகளை நீக்கி மாவட்ட பொதுக்குழுவை கூட்ட மாநில நிர்வாகம் உத்தரவிடுகின்றதென்றால் உலகத்தில் எந்த ஒரு கொடூரமான அமைப்பும் செய்யாத வேலை இதுவல்லவா?

குறைந்தபட்சம் தலைமை நிர்வாகக் குழுவையாவது கூட்டி இந்த தபாலை விவாதித்து முடிவெடுக்காமல் மாநில தலைவரே தனது சர்வாதிகாரதனத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

மாநிலம் நடத்திய மாவட்ட பொதுக்குழு

5-5-2007 கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்கள் மாநில நிர்வாகிகளே கிளை நிர்வாகிகளுக்கும் முன்னாள் மாவட்ட நிர்வாகிகளுக்கும் கொடுக்கின்றனர். அந்த அழைப்பிதழில் பொய்களையும், கற்பனைகளையும், கேவலங்களையும் மாவட்ட நிர்வாகிகள் மீது சுமத்தி எழுதி அதை அழைப்பிதழாக கொடுத்தனர்.

மாவட்ட பொதுக்குழுவை கூட்டி பதில் சொல்லவேண்டுமென்றால் கேள்வி கேட்டவர்களையெல்லாம் அக்கூட்டத்திற்கு வரும் விதத்தில் அவர்களின் பதவியை முன்கூட்டியே பறிக்காமல் இருக்கவேண்டும். இவர்களிடம் அக்கேள்விகளுக்கு பதில் இல்லை. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அவர்களின் பதவிகளை பறித்துவிடுகின்றர் என்றால் இவர்களிடம் எந்த உண்மையும் இல்லை என்றுதானே அர்த்தம்!.

அதன்பின் மாவட்ட நிர்வாகம் அதே தேதியில் கடலூரில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டமாகிய மாவட்ட பொதுக்குழுவை கூட்டுகிறது. கூட்டத்தில் எல்லா கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருவாரியாக கலந்து கொள்கின்றனர். கூட்டம் காலை 11 மணிமுதல் மாலை 6-30 மணிவரை நடைபெற்றது. முடிவில் மாநில தலைமையின் அராஜக போக்கை கண்டித்தும் 15 நாட்களுக்குள் மாநில தலைமை தனது போக்கை மாற்றி மாவட்ட நிர்வாகிகளை நீக்கியதை திரும்பவும் பெறவேண்டும். ஒருவேளை வேறு நபர்களை மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்தாலோ அல்லது 15 நாட்களுக்குள் மாநில தலைமை சமரசத்திற்கு வராவிட்டாலோ கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து TNTJ கிளைகளையும் கலைத்து விடுவதென்று தீர்மானிக்கப்பட்டது.

அவர்கள் சிதம்பரத்தில் கூட்டிய பொதுக்குழுவுக்கு மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. மாலை 4-00 மணிக்கு கூட்டம் என்று விளம்பரப்படுத்தியவர்கள் இரவு 7-30 மணிக்கு கூட்டத்தை ஆரம்பத்திருக்கிறார்கள் எந்த ஒரு கிளை நிர்வாகிகளும் வரவில்லை என்று தெரிந்தவுடன் வேடிக்கை பார்க்க வந்தவர்களை வைத்து கூட்டத்தை நடத்துகிறார்கள். யாரும் வரவில்லை என்று கோபப்பட்டு அவசர கோலத்தில் மாவட்ட நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை அமைத்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகிகளாய் நியமிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது. மாவட்ட செயலாளர் உறுப்பினர் கூட இல்லை. என்பது அவர்கள் கூட்டிய கூட்டத்திற்கு யாரும் சொல்லவில்லை என்பதற்கு உதாரணமாகும்.

இந்நிலையில்தான் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் கூடி ஏற்கனவே பொதுக்குழுவில் முடிவு செய்து தீர்மானித்தபடி கடலூர் மாவட்டத்தில் உள்ள 19 கிளைகளும் கலைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் கிளைகளை கலைத்த செய்தி கிடைத்தவுடன் TNTJ மாநில தலைமை அவசர கோலத்தில் அவர்களுடைய Website ல் வரிக்குவரி பொய்களையும், அவதூறுகளையும் முன்னால் மாவட்ட நிர்வாகிகளை கேவலப்படுத்தியும் பக்கம்பக்கமாக செய்திகளை வெளியிடுகிறது.

இணக்கத்திற்கு மறுத்த தலைமை:

மாநில தலைமையின் அவசர கோல முடிவுகளை மறுபரீசிலனை செய்து இணக்கத்தை ஏற்படுத்தக்கோரி ஜித்தா மண்டலதலைவரையும், ரியாத் மண்டல தலைவரையும் மற்றும் சில பிரமுகர்களையும் நாங்கள் அணுகுகின்றோம். அவர்களும் PJ யிடம் பேசுகிறார்கள் அதற்கு PJ இணக்கத்திற்கு மறுக்கிறார்.

மேடைகளில், நாங்கள் தவறு செய்தால் சட்டையை பிடித்து கேளுங்கள் என்று அறைகூவல் விடுபவர்கள் நியாயமான கேள்விகளை கேட்பவர்களை அடக்க, ஒடுக்க நினைக்கிறார்களே, இதுதான் குர்ஆன், ஹதீûஸ பின்பற்றும் வழிமுறையா? இத்தனை காலம் இவர்கள் சொல்வதையெல்லாம் நம்பி பலரை பகைத்துக்கொண்டோமே அதையெல்லாம் நாங்கள் மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம். மார்க்க விஷயத்தில் கூட
இவர்கள் தங்களின் சுயகவுரவத்திற்காக பொய் சொல்லி இருக்கமாட்டார்கள் என்பது என்ன
நிச்சயம்?

இனியும் இவர்களை நம்பி பின்பற்றினால் அல்லாஹ்வுக்கு எப்படி பதில் சொல்வது?

சாதாரணமான தபால் விசயத்திற்கெல்லலாம் இவ்வளவு பெரிய பொய்களையும், பழிகளையும், அவதூறுகளையும் அல்லாஹ்வுக்கு கொஞ்சம் கூட அஞ்சாமல் பிறர் மீது அள்ளி வீசுகிறார்களே, எந்த ஒரு விசாரணையும் இன்றி அராஜக, அநாகரீகத்தை கடைபிடிக்கிறார்களே! கண்டிப்பாக இதற்கு இவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இறுதியாக உண்மையில் பாக்கர் தவறு செய்தாரா? இல்லையா? என்பது கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அறிந்தவர்கள் அல்ல. PJ லால்பேட்டையில் பலர் மத்தியில் பாக்கர் உண்மையிலேயே விபச்சாரமே செய்துவிட்டார் என்கிற அளவுக்கு விரிவாக 11/2 மணிநேரம் பேசினார். அப்படி பேசிய PJ திருச்சி செயற்குழுவில் பாக்கருக்கு அவர் செய்த சிறிய தவறுக்கு 37 நாள் தண்டனை போதும் என்று கூறி திரும்பவும் மாநிலப் பொதுச்செயலாளராக கொண்டு வருகிறார்.

இதில் பாக்கர் உண்மையில் ஒழுக்ககேடான தவறை செய்தாரா?

அல்லது

PJ அவர்மீது வேண்டுமென்றே பொய் சொன்னாரா?


அவர்கள் கூற்றுப்படி சிறிய தவறுதான் பாக்கர் செய்தார் 37 நாட்கள் தண்டனை போதும் என்றால்..

விபச்சாரமே பாக்கர் செய்துவிட்டார் என்று அவர்மீது பல பொய்களையும், அவதூறுகளையும் கேவலமான விஷயங்களையும் லால்பேட்டையில் பலர் மத்தியில்
கூறிய PJ வுக்கு என்ன தண்டனை?

இவற்றை தட்டிக்கேட்ட கடலூர் மாவட்ட நிர்வாகிகளை மேற்படி இருவரும் சேர்ந்து விசாரணையின்றி அமைப்பிலிருந்து நீக்கியதற்கு மேற்படி இருவருக்கும் என்ன தண்டனை?

அதை ஆமோதித்து வேடிக்கைப் பார்த்து மற்ற மாநில நிர்வாகிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் என்ன தண்டனை?

தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதில் வல்ல அல்லாஹ் மிகப் பெரியவன், அவன் பிடியிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்; ஞானமிக்கவன்.

இவண்

முன்னாள் கடலூர் மாவட்ட TNTJ நிர்வாகிகள்

A.கலிமுல்லா (மாவட்ட தலைவர்) 9443402576

S.ஷேர் அலி (மாவட்ட செயலாளர்) 9894671055

Z.அப்துல் ஹமீது (பொருளாளர்) 9894897890

M.செய்யது ஹமீது (துணைத்தலைவர்) 9894677674

T.M.பக்கீர் முஹம்மது (துணைச் செயலாளர்) 9944225128

A.S.M.ரசூல்பாஷா (துணை செயலாளர்) 9865019386

S.அப்துர்ரஹ்மான் (துணை செயலாளர்) 04143 222158

I.ஷேக் உமர் (துணை செயலாளர்) 9865019358

M.A.தமிமுன் அன்சாரி (மாவட்ட அணி செயலாளர்) 9443106735

A.ஷாஜகான் (மாவட்ட தொண்டரணி செயலாளர்) 9965095550

MD.ரஃபி (ம.அணி செயலாளர்) 9894977803

—- வஸ்ஸலாம் —

Create a free website or blog at WordPress.com.