தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 30, 2007

பர்தா சர்ச்சை – கருத்துக்களை வாபஸ் பெற்றார் பிரதிபா பட்டில்

Filed under: இந்திய ஜனாதிபதி, பிரதிபா பட்டில் — முஸ்லிம் @ 2:15 முப

பிரதிபா பட்டில்

பெண்களுக்கு முகலாயர் அளித்த மரியாதை பர்தா : முஸ்லிம் தலைவர்களிடம் பிரதீபா விளக்கம் புதுடில்லி : “பர்தா அணிவதிலிருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும்’ என்று பேசி சர்ச்சையில் சிக்கிய பிரதீபா பாட்டீல், தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த முஸ்லிம் தலைவர்களிடம், “பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை’ என்று தெரிவித்துள்ளார்.

முகலாய படையெடுப்பின் போது, பெண்களை பாதுகாக்க அவர்கள் பர்தா அணிய வைக்கப்பட்டதாகவும், தற்போது அது போன்ற நிலை இல்லாததால், பர்தா பழக்கத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தல் காங்., கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் பிரதீபா பாட்டீல்.சமீபத்தில் ஜமாயத் உலேமாஇஹிந்த மவுலானா அர்ஷத் தானி, காங்., மூத்த தலைவர் ஹசன் அலி, டில்லி மேயர் தலத் சுல்தான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள், பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினர்.

அப்போது, இந்தியாவின் மேம்பாட்டில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பை திரும்பத் திரும்ப வெகுவாக பாராட்டினார் பிரதீபா. முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் விஷயத்தில், தான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, “முகலாயர்கள் பெண்களுக்கு பெரிதும் மதிப்பும் மரியாதையும் அளித்தனர். பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை தான்’ என்று கூறினார் பிரதீபா.

பிரதீபாவின் விளக்கமும், மறுப்பும் தங்களை பெரிதும் திருப்தியடைய வைத்ததாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.ஜமாயத் அமைப்பு, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இந்த அணியில் 10 எம்.எல்.ஏ.,க்களும், ஒரு எம்.பி.,யும் உள்ளனர். அவர்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியாகவே, முஸ்லிம் தலைவர்களை பிரதீபா சந்தித்தார். அதில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.

நன்றி : தினமலர்

ஜூன் 26, 2007

கடலூர் முபாஹலா – வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் (VIDEO)

Filed under: கடலூர், பி.ஜே, முபாஹலா, வீடியோ — முஸ்லிம் @ 8:18 முப

குறிப்பு : அன்பு சகோதரர்களும் நடுநிலையாளர்களும் இந்த வீடியோவை பார்ப்பதற்கு முன்போ அல்லது பார்த்த பின்போ இந்த கட்டுரையை கட்டாயம் வாசிக்க வேண்டும் அப்போதுதான் பி.ஜே யின் பித்தளாட்டங்கள் உங்களுக்கு புறியும்.

பி.ஜே யின் கடலூர் முபாஹலா வீடியோவை பார்ப்பதற்கு
CLICK HERE TO WATCH P.J’s KADALOOR MUBAHALA DRAMA
கடலூர் சம்பந்தமான அனைத்தையும் இன்டர்நெட்டிலும் வின் டி.வி யிலுமாக வெளியட்ட பி.ஜே கும்பல் அதன் இறுதி முடிவான இந்த முபாஹலா சிடி க்களை மட்டும் வெளியிடாதது ஏன்? சந்தி சிரித்து விடும் என்பதாலா? ததஜ வினரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.
கடலூர் முபாஹலா நாடகமும் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகளும்!!
வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான திருவாளர் பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்துள்ளோம்.

த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் ஆசிரியையாக உள்ள நஜ்முன்னிஸா என்ற ஆலிமா தலையில் எல்லாவற்றையும் கட்டி விட்டதைப் பாருங்கள்.

பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகள்.

இறைவா பாக்கர் தொடர்பாக லால் பேட்டையிலே நான் சொல்லும்பொழுது பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி அதை தெளிவாகச் சொன்னதை நீ அறிவாய்.

இதை சிதம்பரத்திலே நடத்திய பொதுக்குழுவில் நேரடியாகவே நான் சொன்னதை கேட்ட இரண்டு சாட்சிகளே முன் மொழிந்ததை இறைவா நீ அறிவாய். இதிலே நான் சொன்ன ஒரு விஷயத்தை சொல்வில்லை என்று இவர்கள் பொய் சொல்லி இருந்தால் பொய் சொன்னவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் உன்னுடைய சாபத்தை இறக்குவாயாக என்று உன்னுடைய திருக்குர்ஆனுடைய போதனைகளின் அடிப்படையிலே நான் துஆச் செய்கிறேன்.

அடுத்ததாக பாக்கர் அவர்கள் சில செய்திகளை பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை என்று

அந்த பெண்ணுடைய பெயரைச் சொல்லாமல் ஒரு பெண் என்றும் அவர் ஒரு ஆசிரியை என்றும் அவர்கள் தான் இந்த மதுரை சம்பவத்திலிருந்து பல செய்திகளை சொன்னார்கள் என்றும் அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம் என்றும் இறைவா நான் சொன்னதை நீ அறிவாய். நானே அதைப் பார்த்து உறுதி செய்தது போல சொன்னதாக இவர்கள் சொல்லுவது பொய்.

அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்பதையும் சேர்த்துதான் இறைவா நான் சொன்னேன். இதையும் நீ அறிவாய். இந்த விஷயத்திலே இவர்கள் உண்மையை முன்னிறுத்தி பொய் சொல்லி இருப்பார்களேயானால் உன்னுடைய திருக்குர்ஆனுடைய வழிகாட்டுதல் பிரகாரம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் அல்லாஹ்.. என் மீதும் என்னுடைய குடும்பத்தார் மீதும் நான் பொய் சொல்லி இருந்தால் உன்னுடைய சாபம் இறங்கட்டும் என்று நான் துஆச் செய்கிறேன்.

தெளிவாக இன்னொரு தடவை இறைவா நான் நினைவுபடுத்துகிறேன். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை. அப்படி யாரைப் பற்றியும் சொல்லக் கூடாது என்று சூரத்துல் நூரில் இருக்கிற குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி நான் சொன்னேன். அப்படி சொல்லி இருக்கும்பொழுது அதையும் மறுத்திருக்கிறார்கள் இச் சபையிலே இதில் நீ சாட்சியாக இருந்து கொள் என்பதுதான் இந்த விஷயத்திலே நான் உன்னிடத்திலே வைக்கிற முறையீடு

மேலே உள்ள வார்த்தைகளால்தான் பி.ஜெ. பாக்கர் விஷயத்தில் முபாஹலா செய்துள்ளார். வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால்தான் முபாஹலா செய்துள்ளார் என்பதை அவரது முபாஹலா வார்த்தைகள் சாட்சி அளிக்கின்றன.

பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி (விட்டுத்தான்) அதை (பாக்கர் சம்பந்தமான குற்றச்சாட்டுச் செய்திகளை) தெளிவாகச் சொல்லி உள்ளதாக முபாஹலாவில் பி.ஜெ. கூறி உள்ளார். பாக்கர் சம்பந்தமான அந்த குற்றச்சாட்டுச் செய்திகள் என்ன என்ன?

1. ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் பாக்கர் ஒரு பெண்ணுடன் சொகுசு பஸ்ஸில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் பிரயாணம் செய்ததை பார்த்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மூலமாக எங்களுக்கு தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். பாக்கரை விசாரித்தோம் முதலில் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இல்லை என்று மறுத்தார். பல ஆதாரங்களை நாங்கள் காட்டி பேசும்போது ஆமாம் என்று ஒப்புக் கொண்டார்.

பாக்கர் பற்றி இந்த முதல் குற்றச்சாட்டை பி.ஜெ. டெலிபோன் மூலம் சொல்லி உள்ளார். எனவே இது லால்பேட்டையில் என்ற வாசகத்தில் அடங்காது. இந்த முதல் குற்றச்சாட்டில் உள்ள வாசகங்களைக் கூறியோ அதை மறுத்தோ பி.ஜெ. முபாஹலா பண்ணவில்லை.

2. அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் சேர்த்தார். மதரஸாவில் எந்தப் பெண்ணுக்கும் செல் போன் வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. செல் போன் வைத்துக் கொள்ள தடை இருந்தும். அந்த பெண் நந்தினி செல் போன் வைத்துக் கொள்ள பாக்கர் தனது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்.

3. பாக்கர் நந்தினிக்கு பட்டுப் புடவை வாங்கி கொடுத்திருக்கிறார்.

4. பாக்கர் நந்தினியை காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

5. பாக்கர் நந்தினியை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார்.

6. பாக்கரிடம் நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறு இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறி இருக்கிறார். இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா பி.ஜெ.யிடம் சொன்னார்.

7. மதுரையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் போது பாக்கர் 24 மணி நேரம் காணாமல் போனார். காணாமல் போன அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாக்கர் தங்கி இருந்தார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் பி.ஜெ.யிடம் சொன்னார்.

இப்படி ஆயக்கலைகள் 64 என்பது போல் பாக்கரின் மீதான குற்றச்சாட்டுக்களை 16 தலைப்புகளில் பி.ஜெ. பட்டியலிட்டுள்ளார். பாக்கர் விஷயத்தில் தெளிவாக வார்த்தைக்கு வார்த்தை சொல்லி மறுக்க முடியாத பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால் தப்பி இருக்கிறார். பி.ஜெ.யின் கூற்றுப்படி பாக்கர் என்ற இடத்தில் பி.ஜெ. பெயரை போட்டுப் பாருங்கள்.

பி.ஜெ. சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை.

இப்படி பாக்கர் என்ற ஒவ்வொரு இடத்திலும் பி.ஜெ. பெயரையோ த.த.ஜ.விலுள்ள ஒவ்வொரு மவுலவிகளின் பெயரையோ பயன்படுத்திப் பாருங்கள். அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம். சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்றெல்லாம் சொல்லி விட்டு பாக்கரிடம் நந்தினி,; நந்தினியிடம் பாக்கர் என்று சொன்ன மாதிரி சொல்லிப் பாருங்கள் ஏற்றுக் கொள்வார்களா?

தான் உறுதிபடுத்தாத ஒன்றை பிறரிடம் சொல்பவன் ஒரு முஸ்லிமா? அவன் ஒரு சராசரி மனிதனா? அவன் ஒரு தாஇயா? என மானமுள்ள முஸ்லிம்கள் கேட்பார்கள். மானங்கெட்ட கழுதைகள் இது போன்றதுகளைத்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும். இதற்கு எடுத்துக் காட்டுதான் த.த.ஜ. என்பதை பி.ஜெ. செய்த முபாஹலா நிரூபித்து விட்டது.

கடலூர் முபாஹலாவில் கலீமுல்லாஹ் தலையிலானவர்களின் உயர்ந்த நிலை.

கடலூரில் நடந்த முபாஹலா முதல் பாகத்தின் பி.ஜெ. வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்திருந்தோம். கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் என்ன சொல்லி முபாஹலா செய்தார்கள் என பலர் கேட்டுள்ளார்கள். எனவே அவற்றை சுருக்கமாகத் தருகிறோம்.

காரணம் கடலூர் பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸா என்ற தலைப்பிலான வெளியீட்டை பார்த்து இருப்பீர்கள். அதன் இறுதியில் பாக்கரின் மன்மத லீலைகள் சம்பந்தமாக பி.ஜெ. சொன்னது பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றையும் கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் முபாஹலா செய்தார்கள். எனவே .. வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸாவில் குறிப்பிட்டுள்ளதை தவிர்த்து சுருக்கமாகத் தருகிறோம்.

டி.என்.டி.ஜே. மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கர் பதவி நீக்கம் ஒழுக்கக் கேடு சம்பந்தமானதுதான் என்ற எந்தச் செய்தியும் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்கு எதுவும் தெரியாது.

11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டம் சம்பந்தமாக 5.3.07 அன்று போன் செய்த பி.ஜெ.தான் அவராகவே முன் வந்து பாக்கரின் ஒழுக்கக் கேடு சம்பந்தமான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அப்பொழுதுதான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்குத் தெரியும். அதுவரை எதுவும் தெரியாது.

11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு வீட்டில் வைத்து இரவு 12 மணி அளவில் சுமார் ஒண்ணரை மணி நேரம் பாக்கரின் ஒழுக்கக் கேடுகள் பற்றி பி.ஜெ. பேசினார். பலர் கூடி இருந்த அந்த இடத்தில் பாக்கர் ஒழுக்கக் கேடுகள் பற்றி விபரமாகப் பேசினார். விலாவாரியாக விளக்கிப் பேசினார் பி.ஜெ. எந்த அளவுக்கு என்றால் பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார்.

பாக்கர் மீது நமது முன்னால் சகாக்கள் கூறிய ஒய்.கே. மேன்சன் விவகாரம் உண்மை என்றும் பி.ஜெ. சொன்னார்.

களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் ஒரு நாள் மிஸ்ஸிங். அப்போது அந்த நாளில் பாக்கர் ஒரு பெண் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணின் கணவர் களியக்காவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார். என்றும் பி.ஜெ. சொன்னார்.

நந்தினியை பாக்கர் அவரது காரில் கூட்டிச் சென்றார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் பாக்கரும் நந்தினியும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் சில்மிஷம் செய்து கொண்டும் நெல்லை வரை சென்றார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கரும் நந்தினியும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார்.

இன்னும் பாக்கர் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கர் செய்த தவறுகளையெல்லாம் (பி.ஜெ.யாகிய) நான் பாக்கரிடம் விசாரித்தபொழுது முதலில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தார். பிறகு ஆதாரங்களை காட்டி போது பாக்கர் ஒப்புக் கொண்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கர் பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று கேட்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

ஸைபுல்லாஹ் ஹாஜாவையும் ஒரு பெண்ணையும் தொடர்புபடுத்தி பாக்கர் குற்றச்சாட்டு வைத்தார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

விபச்சாரம் செய்ததாக ஒருவர் பொய் சொன்னால் 80 கசையடி என்ற சமாச்சாரம் எதையும் பலர் கூடி இருந்த அந்தக் கூட்டத்தில் பி.ஜெ. சொல்லவில்லை. மொத்தத்தில் அன்று பி.ஜெ. பாக்கர் அதிகப்படியாக தவறுகள் செய்துள்ளார் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதிலேயே பி.ஜெ. குறியாக இருந்தார்.

பாக்கர் பற்றி பி.ஜெ. போனில் குற்றச்சாட்டு கூறியபொழுது இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும். எனவே பாக்கர் விஷயத்தில் அவசரப்படாதீர்கள் என்று கலீமுல்லாஹ் சொன்னது போலவே கூடி இருந்தவர்களும் இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும் அவசரப்பட்டு பேசாதீர்கள் என்று பி.ஜெ.யிடம் சொன்னார்கள்.

இதை மறுத்த பி.ஜெ. அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இரண்டு மாதத்திற்கு மேலாக பல பேரிடம் தீர விசாரித்த பின்பே ஆதாரங்களின் அடிப்படையிலேதான் இந்த முடிவுக்கு வந்தோம் என்று பி.ஜெ. கூறினார்.

இப்படி பாக்கர் நந்தினி பற்றி பி.ஜெ. கூறியுள்ள அனைத்தையும் கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. தலைவர் கலீமுல்லாஹ் முபாஹலாவில் சொல்லிக் காட்டுகிறார். இவ்வளவு விஷயங்களை சொல்லிக் காட்டி கலீமுல்லாஹ்; செய்த முபாஹலா துஆவின் போது கலீமுல்லாஹ்வும் அவரது தலைமையில் உள்ளவர்களும் உயர்ந்த பண்பாளாகள்; என்பதை நிரூபித்து விட்டார். அந்த துஆவை பாருங்கள்.

பி.ஜெ. பாக்கர் பற்றி இப்படி கூறியது முற்றிலும் உண்மை. இது பொய் என்றால், இதில் பொய்யர்கள் நாங்கள் என்றால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.

இது உண்மை என்றால் பி.ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் அவரது குடும்பத்தார் மீதும் அல்லாஹ் அவனது சாபத்தை உண்டாவதற்கு பதிலாக பி.ஜெய்னுல் ஆபிதீன் எங்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஏகத்துவத்தை ஊட்டியதற்கு பகராமாக பி.ஜெ. செய்த குற்றங் குறைகளை சுட்டிக் காட்டியவர்கள் மீது வரம்பு மீறிய பொய்களையும் தவறான அவதூறுகளையும் வீண் பழிகளையும் சுமத்தி பேசியும் எழுதியும் வருகிறதை தடுத்து யா அல்லாஹ் பி.ஜெ.க்கு நேரான வழியை காட்டு.

இது மாதிரிதான் கலீமுல்லாஹ் தலையிலான அனைவரும் துஆச் செய்தார்கள். இந்த கடலூர் முபாஹலா மூலம் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார் என்றுதான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் கூறி உள்ளார்கள். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை என்று திசை திருப்பி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார்.

நந்தினிக்கு பட்டுப்புடவை, தனி வீடு, செல் போன், தவறான உறவு, நந்தினி வீட்டில் பாக்கர் என்பது உட்பட பி.ஜெ. சொன்ன அனைத்தையும் வார்த்தைக்கு வார்த்தை கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் முபாஹலா செய்தார்கள். இவற்றையெல்லாம் பி.ஜெ. வார்த்தைக்கு வார்த்தை மறுக்கவில்லை. பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் என்று நழுவி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார்.

ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறியது. இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.

அந்த நேரத்தில் பாக்கர் என் வீட்டில்தான் தங்கி இருந்தார் என்று அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.

இதையெல்லாம் பார்த்த பின் மானமுள்ள எவனாவது தனது பிள்ளைகளை, சகோதரிகளை த.த.ஜ. நடத்தும் பெண்கள் கல்லூரிக்கு பாடம் படிக்க அனுப்புவானா? இவர்கள் நடத்திய பாடத்தின் லட்சணம்தான் நந்தினி – நஜ்முன்னிஸா என நாட்டியம் ஆடுகிறது. பாக்கர் நந்தினி, பி.ஜெய்னுல் ஆபிதீன் நஜ்முன்னிஸா ஆகியவர்களின் மர்மக் கதைகளை ஜொள்ளு விட்டு படிக்க ஆசைப்பட்டவர்கள்தான் இவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு நன்கொடை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும்..

பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று பாக்கர் கேட்டார் என்பது ஷம்சுல்லுஹா கூறியதை நினைவுபடுத்துகிறது.

மதுரையில் 2000இலல் நடந்த இஸ்லாமிய எழுச்சி மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு பி.ஜெ. அதிகமாக வரவே இல்லை. பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். மதரஸா மாணவிகளையே பி.ஜெ. சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் மேலப்பாளையம் அல் இர்ஷhத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று ஷம்சுல்லுஹா கூறினார். இந்த தகவலை முன்பே வெளியிட்டிருக்கிறோம்..

கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யும் பி.ஜெ.யிடமிருந்து மேலப்பாளையம் அல் இர்ஷhத் மாணவிகளை காப்பாற்றிய சுலைமானுக்கும் ஷம்சுல்லுஹாவுக்கும் மேலப்பாளையவாசிகள் நன்றி கூற வேண்டும்.

நன்றி : இலாஹி

ஜூன் 24, 2007

இதய நோய்களுக்கு சவுதியில் இலவச சிகிச்சை

Filed under: இலவச இருதய நோய் சிக, free heart treatment — முஸ்லிம் @ 10:23 முப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களுக்கு,

இங்கு சவுதி அரேபியா அல்கோபர் நகரில் அமைந்துள்ள அல்-ஸாத் மருத்துவமனையும் ஒரு அறக்கட்டளையும் இணைந்து இருதய அறுவை சிகிச்சை உட்பட அனைத்து இருதய நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பதாக அறிவித்தள்ளார்கள்.

எனக்கு அருகிலேயே இந்த மருத்துவனை இருப்பதால் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த தகவல் சரியானது தான் என்று உறுதி செய்துள்ளார்கள் அத்துடன் சிகிச்சை தேவைப்படும் நபர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கெள்ளவோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள தொலைநகலக்கு தங்களின் சிகிச்சைக்கு தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்கவோ செய்யலாம் என்று தெறிவித்தார்கள்.

தொலைபேசி இலக்கம் : 0096638014444

தொலை நகல் இலக்கம் : 0096638011994 (பார்வை செல்வி. தீனா அவர்கள்)

எத்தனையோ நமது ஏழை முஸ்லிம் சகோதரர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற வசதியில்லாமல் உள்ளார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தகவலை கிடைக்கச் செய்து அவர்களும் விண்ணப்பிக்க உதவி செய்யலாமே!!

அச்சு எடுக்கக் கூடிய வசதி உள்ள நமது சகோதரர்கள் இதை அச்சு எடுத்து இணைய வசதி இல்லாத நமது சகோதரர்களுக்கு அளித்து இந்த உதவி அவர்களை சென்றடைய ஏற்பாடு செய்யவும்.

குறிப்பு : வெளிநாட்டில் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெறிவித்துள்ளார்கள் ஆகவே வெளிநாட்டில் வாழக்கூடியவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்

இந்த செய்தியின் அரபி மூலமும் அதன் ஆங்கில மொழியாக்கமும் கீழே உள்ளது தேவைப்படுபவர்களுக்கு அதையும் கொடுக்கவும்.

நன்றி
முகவைத்தமிழன்
Assalamu Alaikumm

Dear Brothers in Islam,

I have called SAAD Hospital and they confirmed me that the below message is true and a Charity is doing the job and it is valid . And if any one wants to get the treatment free please call the charity’s direct number (03 8014444) from outside Kingdom (+96638014444) or follow the procedure said below.

Please forward this message to the poor muslim brothers to get required help.

Jazakkallah Khair,

Mohamed Raisudeen
http://www.blogger.com/www.tamilmuslimmedia.com
Date: 24th June 2007

Here is the Translation of the Arabic Message Posted :

SAAD SPECILIZED HOSPITAL AT AL KHOBAR CITY,

SAUDI ARABIA, TEL. NO. +966 3 8826666 EXTN. 3

HAS ANNONCED TO RECEIVE CARDIAC PATIENTS AND PROCEED EVEN CARDIAC SURGERIES FOR FREE OF CHARGE. SO, IF YOU KNOW ABOUT ANY CARDIAC PATIENTS IN OR OUTSIDE THE KINGDOM OF SAUDI ARABIA PLEASE INFORM THEM AND YOU WILL BE REWARDED BY GOD.

SEND THE FULL MEDICAL REPORT ALONG WITH PATIENT DETAILS TO THE BELOW MENTIONED INFORMATION CENTRE.

ATTN. TO

MS. DEENA,

FAX NO. +966 3 801 1994.

PLEASE FORWARD TO THIS MESSAGE.

MAY GOD REWARD YOU.

مستشفي سعد التخصصي بمدينه الخبر
المملكة العربية السعودية
تليفون : 8826666
تحويله : 3
تعلن عن استقبال حالات مرضي القلب بالمجان واجراء العمليات ايضا بالمجان
فبرجاء اذا كنت على علم بأي حاله مرضيه لامراض القلب سواء بالمملكه اوخارج المملكه الابلاغ ولك الثواب
ترسل التقارير الطبيه على فاكس مركزالمعلومات
رقم الفاكس : 8011994
عنايه الاستاذه / دينا
انشرها ولك الثواب

ஜூன் 22, 2007

தமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்

சமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.

சமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட்சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.

அப்போது வலைப்பதிவுகளில் அண்ணன் விடாது கருப்பு போன்ற திராவிடத்தோழர்களும் பல திராவிட பத்திரிகைகளும் சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதற்காக திட்டம் வகுத்து “இராமர் பாலம்” “இராமர் பாலம்” என்று இல்லாத ஒன்றிற்காக வெறிக்கூச்சலிடும் சங்பரிவார பார்ப்பன கும்பல்கிளன் முகமூடிகளை கிழிக்கும் வகையில் பல கட்டுரைகளை வெளியிட்டு நாறடித்தார்கள். அப்போதும் கூட திருந்தவில்லை இந்த கேடுகெட்ட ஜென்மங்கள். தற்போது VHP தலைவர் அசோக் சிங்கால் போன்றவர்களால் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) வுலை செய்யும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு போலி என்று இன்று பத்திரிகைகள் தோலுரித்து காட்டியுள்ளன.

இது ஒரு உதாரனம்தான் இதுபோல்தான் பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் இருந்து முகலாயர் வரலாறு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய சரித்திரங்களை புரட்டி தங்களுக்கு சாதகமாக செய்திகள் வரவேண்டும் என்பதற்காக பல சங்பரிவாரத்தை சேர்ந்தவர்களை இந்தியாவின் உயர் ஆராய்ச்சி கூடங்களிலும் பிரதமர் அலுவலகங்களிலும் வேலைசெய்யும் விஞ்ஞானிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறி பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டு தங்களுக்கு சாதகமாகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் வரலாற்று திரிபையும் பொய்யான சாட்சிகளையும் ஏற்படுத்தும் வேலைகளில் RSS, BJP, VHP போன்ற ஹிந்து இயக்கங்களின் தலைவர்களான அசோக்சிங்கல், அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதற்கான முக்கிய சான்றுதான் இந்த போலி விஞ்ஞானி பிடிபட்ட கதை.

இனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்.

கடந்த ஜீன் 17ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வந்த இந்த செய்தியை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் சங்பரிவார கும்பலின் பொய் முகத்தையும் தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து தருகின்றேன்.

நன்றி

முகவைத்தமிழன்

****************************************************************

****************************************************************

பொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்

சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை இதோ

VHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை

இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர்.
கடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் ‘ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை”. எனக் கருத்துத் தெரிவித்ததார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்? என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

திட்டப் பணி

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.

பொய் விஞ்ஞானிகள்

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.

அறிவியல் உண்மை

பூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

சேது சமுத்திரம் VS கிழிந்து தொங்கும் RSS சங்பரிவாரத்தின் முகமூடிகளும்!!

Filed under: இராமர் பாலம், சேது சமுத்திர திட்ட — முஸ்லிம் @ 9:00 பிப

தமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்

சமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.

சமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட்சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.

அப்போது வலைப்பதிவுகளில் அண்ணன் விடாது கருப்பு போன்ற திராவிடத்தோழர்களும் பல திராவிட பத்திரிகைகளும் சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதற்காக திட்டம் வகுத்து “இராமர் பாலம்” “இராமர் பாலம்” என்று இல்லாத ஒன்றிற்காக வெறிக்கூச்சலிடும் சங்பரிவார பார்ப்பன கும்பல்கிளன் முகமூடிகளை கிழிக்கும் வகையில் பல கட்டுரைகளை வெளியிட்டு நாறடித்தார்கள். அப்போதும் கூட திருந்தவில்லை இந்த கேடுகெட்ட ஜென்மங்கள். தற்போது VHP தலைவர் அசோக் சிங்கால் போன்றவர்களால் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) வுலை செய்யும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு போலி என்று இன்று பத்திரிகைகள் தோலுரித்து காட்டியுள்ளன.

இது ஒரு உதாரனம்தான் இதுபோல்தான் பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் இருந்து முகலாயர் வரலாறு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய சரித்திரங்களை புரட்டி தங்களுக்கு சாதகமாக செய்திகள் வரவேண்டும் என்பதற்காக பல சங்பரிவாரத்தை சேர்ந்தவர்களை இந்தியாவின் உயர் ஆராய்ச்சி கூடங்களிலும் பிரதமர் அலுவலகங்களிலும் வேலைசெய்யும் விஞ்ஞானிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறி பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டு தங்களுக்கு சாதகமாகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் வரலாற்று திரிபையும் பொய்யான சாட்சிகளையும் ஏற்படுத்தும் வேலைகளில் RSS, BJP, VHP போன்ற ஹிந்து இயக்கங்களின் தலைவர்களான அசோக்சிங்கல், அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதற்கான முக்கிய சான்றுதான் இந்த போலி விஞ்ஞானி பிடிபட்ட கதை.

இனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்.

கடந்த ஜீன் 17ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வந்த இந்த செய்தியை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் சங்பரிவார கும்பலின் பொய் முகத்தையும் தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து தருகின்றேன்.

நன்றி
முகவைத்தமிழன்

****************************************************************
****************************************************************

பொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்
சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை இதோ

VHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை
இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர்.
கடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் ‘ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை”. எனக் கருத்துத் தெரிவித்ததார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்? என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

திட்டப் பணி

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.

பொய் விஞ்ஞானிகள்

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.

அறிவியல் உண்மை

பூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும். .

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஜூன் 19, 2007

பிரதீபாவுக்கு தமுமுக கண்டனம்

Filed under: பிரதீபாவுக்கு தமுமு — முஸ்லிம் @ 6:52 பிப

பிரதீபாவுக்கு தமுமுக கண்டனம்

பெண்கள் பர்தா அணிவது தேவையற்றது. பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணியும் வழக்கம் மொகலாயர் ஆட்சி காலத்தில் ஏற்பட்டது.

மொகலாயர்கள் படையெடுத்து வந்து போது அவர்களிடமிருந்து பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர். பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெறிவித்திருந்தார். இந்நிலையில் பிரதீபா பாட்டீல் கூறிய கருத்துக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பர்தா அணிவதும், முக்காடு அணிவதும் பெண் குலத்திற்கு எதிரானது என்று பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார். இதை எந்த அடிப்படையில் அவர் கூறியுள்ளார் என்பது தெரியவில்லை.

மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும்இ ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் அவர் உயர்ந்துள்ளார். தனது சேலை முந்தானையால் முக்காடு போட்டுக் கொண்டுதான் இந்தப் பதவிகளுக்கு அவர் உயர்ந்தார் என்பதை மறந்து விடக் கூடாது.

பர்தா என்ற கவச உடை முஸ்லீம் பெண்களின் உரிமையும் கடமையும் ஆகும். அதை விமர்சிப்பதும் குறுகிய நோக்கில் சாடுவதும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின்படி ஆளுநராகப் பதவியேற்றுள்ள ஒருவருக்கு உகந்ததல்ல.

பிரதீபா பாட்டீலின் கருத்து முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்தியப் பெண் குலத்துக்கே மாசு கற்பிக்கும் செயலாகும்.

முகலாயர் காலத்தில்தான் பர்தா அணியும் முறை நடைமுறைக்கு வந்ததாக பிரதீபா பாட்டீல் கூறுவது தவறானதாகும். இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தேஇ இஸ்லாம் இந்தியாவுக்கு வருகை புரிவதற்கு முன்பிருந்தே பர்தா முறை இந்தியாவில் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.

பிரதிபா பட்டிலுக்கு அதரவை கலைஞர் மறு பரீசீலனை செய்ய வேண்டும் – IDMK

Filed under: கண்டனம், பிரதிபா பட்டில். IDMK — முஸ்லிம் @ 6:40 பிப
முற்போக்கு தேசிய முன்ணணியின் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் ஆதரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை.

மதச்சார்பற்ற தேசம் நம் இந்திய தேசம். 30 கோடி முகமுடையாள் நம் சிந்தனை ஒன்றுடையாள் என்ற ஒருமைப் பாட்டை உரக்க முழங்கிய நாடு நம் தமிழ்நாடு. தேசிய முற்போக்கு கூட்டணியரால் உயர்பதவிக்கு (குடியரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட உள்ள பிரதிபா பாட்டீல் வரலாறு தெரியாமல் வாயில் வந்ததை எல்லாம் உளரி இருப்பது இந்திய சமூக நல்லிணக்கத்திற்கும், இந்திய இறையாண்மைக்கும், திராவிட பகுத்தறிவு சிந்தனைக்கும் எதிரான கருத்து.

மதச் சார்பற்ற நாட்டில் உயர் பதவிக்கு வர இருப்பவர் மத உணர்வுகளைப் புண்படுத்துகிற விதத்தில் பேசி இருப்பது அவர் சார்ந்த விழ வீரியத்தின் வெளிப்பாடு என்பது அம்பலமாகி உள்ளது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்தின் மத உணர்வுகளுக்கு எதிராக தீக்குச்சிகளை கொளுத்திப் போடுவது அழகான செயல் அல்ல. கடந்த கால மன்னர்கள் வரலாறு என்றாலே, போரும், சூழ்ச்சியும், துரோகமும் தான் காண முடியும். அவை எல்லா மத மன்னர்களிடமும் மண்டிக் கிடந்ததை வரலாற்று வல்லுனர்கள் செப்புகின்றனர். அதில் முகலாய மன்னர்கள் மட்டும் விதி விலக்கு அல்ல.

இன்றைய நவீன இந்தியாவில் பால்ய விவாகம், சிசுக்கொலை, கணவன் இறந்தால் மனைவியை உயிருடன் எரிப்பது, விதவைத் திருமணம் மறுப்பு, வரதட்சினைக் கொடுமை இவை எல்லாம் அதிகம் அறங்கேற்றப்படும் மாநிலம் ராஜஸ்தான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறும் சான்று. இவற்றிற்கு எல்லாம் பிரதிபா பாட்டீல் மறுப்பு தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?

சிறு நெருப்புத்தானே என்று தங்க அனுமதி அளித்தால் தங்கும் இடத்தையே அது அழித்துவிடும். அது தீயின் இயல்பு, அப்படித்தான் அன்று நாலந்தா பல்கலைக்கழகம் தீக்கு இறையாக்கப்பட்டது.

முற்போக்கு கூட்டணியின் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே! பிற்போக்கு கொள்கைகளைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரதிபா பாட்டீல் அவர்களை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பதை மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

வரலாறு வாய்மைக்குச் சான்று பகரட்டும். வரலாறு உங்கள் செயல்களை வழி மொழியட்டும்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
No. 39/21, Maraikayar Street, Mannady, Chennai – 600 001

பிரதிபா பட்டிலுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாத்(ITJ) கண்டனம்

ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டீல் பேச்சுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் கடலூர் மாவட்ட தலைவர் எ.கலிமுல்லாஹ் விடும் அறிக்கையின் விபரம் வறுமாறு:

முஸ்லிம் பெண்கள் பர்தா அனியக்கூடாது என்று ராஜஸ்தான் கவர்னரும், காங்கிரஸ் கூட்டணியுடைய ஜனாதிபதி வேட்பாளருமான பிரதிபா பட்டீல் ஒரு கூட்டத்தில் பேசி இருப்பது முஸ்லிம்களுடைய மத உணர்வை புண் படுத்தியுள்ளது. உயரந்த பொருப்பில் உள்ளவர்கள் எந்த கருத்தை தெரிவிப்பதாய் இருந்தாலும் அது சம்மந்தமாக அனைத்தையும் தெரிந்து கருத்தை வெளிப்படுத்தவேண்டும். ஆதுவும் மத பிற சம்மந்தமான கருத்தை வெளியிடுவதை தவிர்த்துககொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் என்ற எண்ணம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான பர்தா சம்மந்தமான முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன? என்பதை துளியும் தெரியாமல் பர்தா சம்மநதமாக பிரதிபா பட்டீல் கருத்து தெரிவித்திருப்பது இவர் ஜனாதிபதி அந்தஸ்துக்கு சற்றும் தகுதி இல்லாதவர் என்பது தெளிவாகின்றது.

இதுப்போன்ற பொறுப்பற்ற தனமாக பிற மத விசயங்களில் எதுவும் தெரியாமல் தலையிட்டு முஸ்லிம்களின் மத உணர்வை புண் படுத்தும் விதமாக கருத்து கூறிய பிரதீபா பட்டீலை கடலூர் மாவட்ட ஐக்கிய தவஹீத் ஜமாஅத் வண்மையாக கணடிக்கின்றது.

பிரதீபா பட்டீல் போன்ற பொறுப்பற்றவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கடலூர் மாவட்ட ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.

இவன்
ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (ITJ)
(அரசு பதிவு என் 53/2007)
(ததஜ வில் இருந்து உடைந்து உருவான அமைப்பு)
93.Big Bazaar Street, Parangipettai-608502.
PH: 04144 – 243386, 243789, 252312, 243486, Fax: 253814. Cell: 9443402576.
E.mail:
itjcuddist@gmail.com

ஜூன் 18, 2007

பிரதிபா என்ற ஜனாதிபதி வேட்பாளர் – சங்பரிவார முகமூடியா??

பிரதிபா பாட்டில்

*********************************************************

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்திய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கம் பிரதிபா பாட்டில் என்பவர் நேற்று இஸ்லாத்தின் மீதும் இந்திய முஸ்லிம்கள் மீதும் ஒரு பாரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார். கருத்து ரீதியாக இந்திய முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட இந்த ஜனாதிபதி வேட்பாளரின் தாக்குதலானது ஃபாசிஸ சங்பரிவார கும்பலின் வரலாற்று புரட்டுக்கு துனை போகும் வகையில் அமைந்துள்ளது.

இவரின் இந்த கருத்து இன்று பல சரித்திர ஆய்வாளர்களையும், நடுநிலையாளர்களையும், இந்திய முஸ்லிம்களையம் பேரளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் சிறுபான்மை இனத்தவரைப் பற்றி அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டிருப்பது பெரும் கண்டணத்திற்கறியதாகும். இவர் ஜனாதிபதியானால் இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவையாக இருக்குமா என்பதே சந்தேகத்திற்குறியதாக உள்ளது.

சிறுபான்மை சமுதாயத்தி்ற்கெதிராக நச்சக் கருத்தக்களை கூறி சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவித்து இந்திய வரலாற்றை புரட்டி எழத நிணைக்கும் இந்த சங்பரிவார சித்தாந்த சிந்தனை கொண்ட பிரதிபா பாட்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மாற்றப்பட வேண்டும். அவரின் இந்த நச்சுக் கருத்துக்குமண்ணிப்பு கோர கோரியம் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளரை அறிவிக்க கோரியும் தமிழ அரசையம் காங்கிரசையம் வலியுருத்தி தமிழக முஸ்லிம் அமைப்புக்கள் மக்களை திரட்டி போராட வேண்டும்.

தமிழ் பேசக்கூடிய மக்களின் பார்வைக்காக “தி ஹிந்து” ஏட்டில் வந்த செய்தி இங்கு தமிழில் மொழி பெயர்த்து பதியப்பட்டுள்ளது.

*********************************************************

முகலாய படைகளிடமிருந்து பெண்களை பாதுகாப்பதற்காகவே புர்கா அணியும் பழக்கம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்ற தனது கூற்றின் மூலம் வரலாற்று ஆசிரியர்களையும், இஸ்லாமிய சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியூட்டியிருக்கிறார் தற்போதைய ராஜஸ்தான் மாநில ஆளுனரும், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியால் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டிருப்பவருமான பிரதீபா பாட்டீல்.

உதய்பூரில் உள்ள நகர் பரிஷத் அரங்கில் நடைபெற்ற மஹாரானா பிரதாப் உடைய 467வது பிறந்த நாள் விழாவில் உரையாற்றிய திருமதி பாட்டீல் ‘ இந்திய
கலாச்சாரம் எல்லா காலத்திலும் பெண்களுக்கு மதிப்பளித்தாலும், முகலாயர்கள் ஆட்சி காலத்தில், முகலாய படைகளிடமிருந்து பெண்களை பாதுகாக்கவே புர்கா அணியும் வழக்கம் ஆரம்பித்தது’ என கூறினார்.


‘இன்று நாம் சுதந்திர இந்தியாவின் பிரஜைகள். இதுபோன்ற பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டியது அவசியம். இவ்வாறு செய்வது மட்டுமே பெண்களுக்கு உண்மையான மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்ற நிலையில், இதுபோன்ற பழக்க வழக்கங்களை தொடராமலிப்பது நம்முடைய கடமையாகும்’ என்றும் கூறினார் திருமதி பாட்டீல்.

பெண்கள் புர்கா அணியும் பழக்கம் முகலாயர்கள் படையெடுப்பதற்கும் முன்னால், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருவதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ‘பதினொன்றாம் நூற்றான்டிலேயே சித்தாவுர்கர் அரண்மனையில் பெண்களுக்கென ‘ஸனானா’ எனப்படும் மறைவான ரகசிய அறைகள் கட்டப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன’ என ராஜஸ்தானைப் பற்றி ஆய்வு செய்யும் முனைவர் வர்ஸா ஜோஷி கூறுகிறார்.

‘ராஜ்புத்திர மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்ததோடு மட்டுமின்றி, பெரும்பாலும் பெண்கள் வீடுகளில் சிறைபடுத்தப்பட்டிருந்தார்கள்’ எனவும் முனைவர் வர்ஸா ஜோஷி கூறுகிறார். முகலாய படைகளிடமிருந்து பெண்களை பாதுகாக்கவே புர்கா அணியும் வழக்கம் ஆரம்பித்தது என வாதிடுவது, வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும்’ என்கிறார் முனைவர் வர்ஸா ஜோஷி.

‘முகலாய ஆட்சியாளர்களின் மீதிருந்த பயத்தின் காரணத்தால் பெண்களை புர்கா அணியும் வழக்கம் ஆரம்பித்தது என கருத்து தெரிவிப்பது, சங் பரிவார் கூட்டத்தினர் வரலாற்றை திரித்துக் கூறியதை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. பாஸிஸ சக்திகளின் கருத்துக்களை, தனது உரையில் திருமதி பாட்டீல் கூறியிருப்பது உண்மையிலேயே துரதிஷ்டவசமானதாகும்’ என்கிறார் ஜமாஅத்-ஏ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தலைவரான முஹம்மது ஷலீம்.

‘திருமதி பாட்டீல் கூறியிருக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானதும்;, வரலாற்று ரீதியாக ஏற்றுக்கொள்ளத் தகாததுதமாகும்: இதற்கு முன்பு இதுபோன்ற தவறான கருத்துக்களை சங்பரிவார் பரப்புவதை கேட்டிருக்கிறோம். சங்பரிவாரின் சிந்தனையை ஒட்டிய அடிச்சுவட்டில் திருமதி பாட்டீல் போன்றவர்கள்; செல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது’ என அகில இந்திய மில்லி கவுன்சிலின் செயலாளர் அப்துல் ஹையூம் அக்தார் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் பரம் நவ்தீப்பிடம் ஹிந்து ஆங்கில நாளேட்டின் நிருபர் இதுபற்றி விசாரித்தபோது திருமதி பாட்டீலின் மேற்படி கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதுதான் எனவும், முகலாய மன்னர்களின் காலத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் கவனத்தில் கொண்டு இந்த கருத்தை ஒப்பிட்டு நோக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தார். மேலும், முகலாய மன்னர்களின் ஆட்சிகாலத்தில் பெண்களே அதிகம் தாக்குதலுக்கான இலக்காக இருந்தார்கள் என்பதில் எந்தவித முரண்பாடும் இல்லை எனவும் கூறினார்.

நன்றி : தி ஹிந்து ஆங்கில ஏடு

தமிழாக்கம் நன்றி : அபு இஸாரா

புற்றுநோய் – தமிழ் விஞ்ஞானியின் சாதனை

இந்திய குடியரசுத்தலைவருடன் விஞ்ஞானி மாசிலாமனி அவர்கள்

புற்றுநோய்க்கான சாத்தியங்களை அதன் மிக ஆரம்பக்கட்டத்திலேயே-சிறிதே இரத்தம், சிறிதே சிறுநீர் வைத்து ஆராய்ந்து கண்டறிந்து விடுவதன் மூலம் பெருமளவு தடுத்துவிடமுடியும் என்று தமிழ்நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி முனைவர். வ.மாசிலாமணி நிரூபித்துள்ளார். மாசிலாவின் புற்றுநோய் பகுப்பாய்வு (Masila’s Cancer Diagnostics) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வரிய சாதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (Indian Council of Medical Research) அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பு வழமையாக நடைமுறைபடுத்தப்பட்டால், வருடாவருடம் இலட்சக்கணக்கானோர் புற்றுநோய் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ள முடியும். ‘தென்றல்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது அரசுசாரா, இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு தாம் சேவையாற்றவிருப்பதாக விஞ்ஞானி மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

இடமிருந்து மைக்குடன் முகவைத்தமிழன், டாக்டர் (கேப்டன்) நூர்தீன், தமுமுக ரியாத் தலைவர் ஆரிப் மறைக்காயர்,விஞ்ஞானி மாசிலாமனி

முனைவர் மாசிலாமணி தன்னுடைய கண்டுபிடிப்பை அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் -டெல்லி (AIIMS – DELHI), குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அஹமதாபாத் ஆகியவற்றில் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தார் இச்சாதனையை அங்கிகரித்து அளித்த சான்றிதழைப் பெற்ற பின், தன்னுடைய மகனும் இளம் விஞ்ஞானியுமான இளங்கோவனுடன் குடியரசு தலைவர்
அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.

விஞ்ஞானி முனைவர் வ.மாசிலாமணி ரியாதிலுள்ள அரசர் சவூத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

நன்றி : சற்றுமுன்

குறிப்பு :

நமது தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடையில் சில காலத்திற்கு முன் “மரணத்தை தழுவும் ஒரு முஸ்லிம் கிராமம்” என்ற தலைப்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் என்ற கிராமத்தை பற்றியும் அம்மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெருமளவில் உயிரிழப்பதை பற்றியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது பற்றியும் எழுதியிருந்தோம்.

பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் இந்த விஷயத்தை விஞ்ஞானி மாசிலாமனி அவர்களிடம் நாம் கொண்டு சென்றோம் பின்னர் அது குறித்து மிக ஆர்வமாக கேட்ட அவர் இது குறித்து தாம் அணைத்து வகையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் தெறிவித்தார். பின்னர் சவுதி அரேபியா வாழ் பெரியபட்டினம் கிராம மக்கள் அணைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு விஞ்ஞானி மாசிலாமனியை கொண்டு இரு கருத்தரங்கங்கள் ரியாத்தில் நடத்தப்பட்டன.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய விஞ்ஞானி மாசிலாமனி அவர்கள் தானே இந்தக கிராமத்தை தத்தெடுத்து அணைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தள்ளார். மற்றும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட டாக்டர் கேப்படன் நூருத்தீன் அவர்களும் அவர்களின் துனைவியார் டாக்டர் சுல்த்தானா அவர்களும் தாங்களும் இந்த நிகழச்சிக்காக அணைத்து உதவிகளையும் செயவதாகவும் வாக்களித்துள்ளார்கள்.

பெரியபட்டினம் கிராமத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் விஞ்ஞானி மாசிலாமனி அவர்களை கொண்டு கேன்சர் கண்டரியும் நிகழ்ச்சி இன்சா அல்லாஹ் அடுத்த மாதம் பெரியபட்டினத்தில் நடக்க இருக்கின்றது இதற்காக விஞ்ஞானி மாசிலாமனி மற்றும் டாக்டர் நூருத்தின் மற்றும் அவர்களது துனைவியர் முதலியோர் இந்தியா செல்ல உள்ளார்கள். ரியாத்தில் பெரியபட்டினம் கிராம பொதுமக்களால் விஞ்ஞானி மாசிலாமனி அவர்களை வைத்து நடத்தப்பட்ட கருத்தரங்கில் நான் (முகவைத்தமிழன்) மற்றும் டாக்டர் நூருத்தீன் மற்றும் அவர்களது துனைவியார், ரியாத் தமுமுக தலைவர் ஆரிப் மறைக்காயர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இது போன்ற சமுதாயப் பணிகளின் மூலம் தான் ஒரு சிறந்த சமூக ஆர்வலர் என்பதையும் விஞ்ஞானி மாசிலாமனி அவர்கள் நிறுபித்து வருகின்றார்கள்.

Older Posts »

Create a free website or blog at WordPress.com.